புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
Page 1 of 1 •
-
காதலும் காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் உலகில்,
ஜோசியத்தால் காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும்; நோயினால்
காலக்கெடு குறைவாய் இருக்கும் நபரும் காதலிக்கிறார்கள்.
என்ன நடந்திருக்கும் என நீங்கள் யூகிப்பததுதான் 'ராதே ஷ்யாம்' படத்தின்
ஒன்லைன்.
1970-களில் பதவி வகித்த அந்த இந்தியப் பெண் பிரதமரிடம் சென்று,
அவரின் கை ரேகையை பார்த்து 'நீங்கள் எமர்ஜென்சி அறிவிக்கப்
போகிறீர்கள்' என்று முன்கூட்டியே கணித்துச் சொல்லும் அளவுக்கு
செல்வாக்குப் பெற்ற கை ரேகை ஜோஷியர் விக்ரமாதித்யா என்கிற
ஆதித்யா. ஒருவரின் கை ரேகையை வைத்து, அவர் ஆணா பெண்ணா,
எப்படி இறந்திருப்பார், இறக்கும் பொழுது கர்ப்பமா இருந்திருக்கக்கூடுமா,
அவர் வீட்டு ரேஷனில் எத்தனை கிலோ சர்க்கரை வாங்கியிருப்பார்
என்பது வரை சொல்லும் பலே கில்லாடி.
-
-
பரமஹம்ஸாவின் சீடரான ஆதித்யாவுக்கு காதல் ரேகை இல்லாததால்,
கல்யாணம் செய்யாமல், ரிலேசன்ஷிப்புக்குள் செல்லாமல் தவிர்த்து
வருகிறார். மருத்துவரான பிரேர்னாவுக்கு இன்னும் சில மாதங்களில் இறந்து
போகக்கூடிய குணப்படுத்த முடியாத நோய். இவர்கள் இருவருக்குள்ளும்
காதல் எட்டிப்பார்த்தாலும், காதல் ரேகை தனக்கு இல்லாததால் பிரிய முடிவு
செய்கிறார் ஆதித்யா.
மருத்துவரான பிரேர்னாவுக்கும் நிறைய சிக்கல்கள். ஆனால், ஆதித்யா பிரிய
நினைப்பதற்கான உண்மையான காரணம் என்ன? இறுதியில் என்ன ஆகிறது?
காதல் காலத்தை வென்றதா என்பதை பிரமாண்டமாய், 300 கோடிக்கும்
அதிகமான பட்ஜெட்டில் காசை வாரி இறைத்து சொல்கிறது 'ராதே ஷ்யாம்'.
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
#1360580-
படத்தின் பெரும் பலம் அதன் டெக்னிக்கல் டீம். ஜஸ்டின் பிரபாகரனின்
இசையில் எல்லா பாடல்களும் ஏற்கெனவே ஹிட். யுவனின் குரலில் வரும்
'யாரோ யார் இவளோ'; சித் ஸ்ரீராமின் குரலில் 'திரையோடு தூரிகை' இரண்டும்
ஆத்மார்த்தமான மெலடிகள்.
மதன் கார்க்கியின் வரிகளும் ஜஸ்டினின் இசையும், பின்னணி பாடகர்களின்
குரலும் என எல்லாமே பொருந்தி வந்திருக்கின்றன. அயல்நாட்டில் நடக்கும்
பீரியட் பிலிம் என்பதால் நிறைய காட்சிகள் ஓவியம் போல இருக்கின்றன.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், ரவிந்தரின் கலை அமைப்பும்
படத்தை இன்னும் அழகாக்கியிருக்கின்றன.
க்ளைமேக்ஸில் வரும் கப்பல் சாகசக் காட்சிகளின் மேக்கிங் சிறப்பு!
செய்ரோ என்னும் கை ரேகை ஜோதிடரின் வாழ்க்கையை அடிப்படையாக
வைத்து இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ராதா கிருஷ்ணா குமார்.
டெக்னிக்கலாக சிறப்பாக இருக்கும் ஒரு படம், சுவாரஸ்யமற்ற
திரைக்கதையாலும், நம்ப முடியாத காட்சி அமைப்புகளாலும் நம்மை ஈர்க்க
மறுக்கின்றன.
ஆதித்யாவாக பாகுபலி பிரபாஸும், பிரேர்னாவாக பூஜா ஹெக்டேவும்
நடித்திருக்கிறார்கள். காதல் காட்சிகள் கொட்டிக்கிடக்கும் படத்தில்
பிரபாஸுக்குப் போடப்பட்டிருக்கும் மேக்கப்பே அவ்வளவு அந்நியப்பட்டுப்
போய் நிற்கிறது.
கை ரேகை ஜோதிடமே 100% உண்மை என நம்பும் மனிதர் ஆதித்யா.
அது 99% தான், மீதி ஒரு சதவிகிதம் மனித சிந்தனை என நம்பும் அவரின்
குரு பரமஹம்சாவாக சத்யராஜ். பிரியதர்ஷி இருந்தாலும் அவரை ஓரங்கட்டி
சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் ஜெயராம்.
பயங்கர வில்லன் பில்டப்புடன் அறிமுகமாகும் ஜகபதி பாபு படத்தில்
எதற்கென்று யாருக்குமே தெரியவில்லை.
ஜோசியம், ஜாதகம் எல்லாம் 100% சரி, தவறு என்னும் வாதத்துக்குக்குள்
எல்லாம் செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அதை அறிவியல் என்று
நிறுவுவதும், ரேகைதான் எல்லாம், மத்ததெல்லாம் சும்மா என நிறுவவதும்
உள்ளபடியே ஆபத்தானது.
ஆந்த ஆபத்தான அபத்தத்தை படம் முழுவதும் தூவிச் செல்கிறார் இயக்குநர்.
ரயிலில் இருக்கும் எல்லோருக்கும் ஆயுள் ரேகை இன்றுடன் முடிகிறது, அதனால்
அது விபத்தில் சிக்கும் என்பதில் ஆரம்பித்து அத்தனை பெரும் பிழைகள்.
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
#1360581-
மறுஜென்மம் முதல் பல ஃபேன்டஸி கதைகளைத் திரையில் பார்த்து ர
சிக்கவே செய்திருக்கிறோம். ஆனால், இருக்கும் ஒன்றை (ஜோசியம்) எடுத்துக்
கொண்டு அதை நூறு சதவிகிதம் உண்மை என ஓர் அறிவியலாக நிறுவ
முயல்வதுதான் பிரச்னையே!
அப்படிச் செய்வதை விவாதம் செய்து அரை மனதாக ஏற்றுக் கொண்டாலும்,
அது நம்பும்படியாகவும் இல்லை என்பதுதான் அதைவிட பிரச்னை.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் சினிமா, சுவாரஸ்யமில்லாத
நம்பமுடியாத காட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் அதில் ஆர்வம் எழாதவாறு
பார்த்துக்கொள்கிறது.
Eternal Sunshine of the Spotless Mind, La La Land படங்களை
நினைவூட்டும் மீட்டுருவாக்கக் காட்சி அமைப்புகள் வேறு அடிக்கடி வந்து
போகின்றன.
டெக்னிக்கலாக நன்றாக இருக்கும் படத்துக்கு, இன்னும் கொஞ்சமேனும்
சுவாரஸ்யமான கதையை எழுதி இயக்கியிருந்தால் ராதே ஷ்யாமின் ஆயுள்
ரேகை நிச்சயம் நன்றாக இருந்திருக்கும்.
அதன் பயணமும் எந்தப் பார்வையாளரும் கணிக்க முடியாத சாகசமாக
இருந்திருக்கும்.
-கார்த்தி
நன்றி-விகடன்
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
#1360582-
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தலையோடு பாதிகை
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
தீ இன்றியே உண்டாகும் சூடென
தீண்டாமலே ஒரு முத்தம் இது
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான்
மலை முகடும் முகில் உதடும்
நாளெல்லாம் கூடும் போது
கரை முதலும் அலை இதழும்
வாழ்வெல்லாம் கூடும் போது
கிளை இலை மேலே மழையெனவோ
மழலையின் நாவில் முலையெனவோ
கிளியதன் மூக்கில் கனியெனவோ
சிலை உடல் மூடும் பனியெனவோ
எது போல நான் இதழ் கூடிட
கேள்வியோடு நான் காதலோடு நீ
பூமியே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
பாதத்தை நதியென தொடுவேன் காலோடு கயலென படுவேன்
தொடை மீது தூறலாகி இடை மீது ஈரமாகி
மலர்கள் மயங்கும் மார்போடு உலருமாடையாய் ஆவேன்
தழுவ தயங்கும் தோளோடு நிலவின் பாலென வீழ்வேன்
கரம் கோர்த்து பொன்முகம் பார்த்து நான் பாட
கருங்கூந்தல் காற்றினில் ஆட வானமே கொண்டாடுதே
காலமே நீ உறைந்தே
இனி போவாயோ (ராதே ஷ்யாம்)
காலமே நீ கரைந்தே
பனி ஆவாயோ (ராதே ஷ்யாம்)
திரையோடு தூரிகை
பிறையோடு தாரகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் (உன்னோடு நான்)
தலையோடு பாதிகை (பாதிகை)
இருளோடு தீபிகை
இதழ் கூடும் போதிலே
உன்னோடு நான் (உன்னோடு நான்)
Re: ராதே ஷ்யாம் விமர்சனம்: 300 கோடி ரூபாய் கை ரேகை ஜோசியம் பலித்ததா... `பாகுபலி' பிரபாஸா இது?
#1360592எதற்காக பிரபாஸ் இந்த படத்தில் நடித்தார் என்று தெரியவில்லை.
நடிகர்களிடம் எந்த திறமையும் இல்லை, அவர்களை ஜொலிக்க வைப்பவர்கள் இயக்குனர்கள் என்பதை பிரபாஸ் நிரூபித்துள்ளார்.
இராஜமௌலி படத்தில் நடிக்கும் "ஈ" கூட பேரும் புகழும் வாங்குகிறது.
RRR படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ₹800 கோடி பட்ஜெட்டில் அடுத்த படைத்தை தயாரிக்க உள்ளாராம்.
இவரது படத்தின் சாதனைகளை உடைப்பது இவரது படங்கள் தான் என்பதில் மிகையில்லை.
நடிகர்களிடம் எந்த திறமையும் இல்லை, அவர்களை ஜொலிக்க வைப்பவர்கள் இயக்குனர்கள் என்பதை பிரபாஸ் நிரூபித்துள்ளார்.
இராஜமௌலி படத்தில் நடிக்கும் "ஈ" கூட பேரும் புகழும் வாங்குகிறது.
RRR படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து ₹800 கோடி பட்ஜெட்டில் அடுத்த படைத்தை தயாரிக்க உள்ளாராம்.
இவரது படத்தின் சாதனைகளை உடைப்பது இவரது படங்கள் தான் என்பதில் மிகையில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
» பிரபாஸின் ராதே ஷ்யாம் ரிலீஸ் தேதி! – தமிழ் ப்ரோமோ வெளியானது!
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» அமீர்கான் வாங்கிய, 10 கோடி ரூபாய் கார்!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» அமீர்கான் வாங்கிய, 10 கோடி ரூபாய் கார்!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|