புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 22:25

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
32 Posts - 56%
ayyasamy ram
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
23 Posts - 40%
Ammu Swarnalatha
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
1 Post - 2%
M. Priya
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
75 Posts - 65%
ayyasamy ram
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
4 Posts - 3%
Rutu
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
3 Posts - 3%
prajai
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 2%
Jenila
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
2 Posts - 2%
manikavi
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
எது கவிதை? Poll_c10எது கவிதை? Poll_m10எது கவிதை? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது கவிதை?


   
   
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 02/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu 2 Jun 2022 - 0:53

எழுதியவை எல்லாம் கவிதையா?
என எண்ணிய வேளையில்
என்னிடம் பேசியது
என் எழுதுகோல்

உள்ளத்தில் உறையும் உணர்வை
ஊற்றாய் உரைப்பது கவிதையா?
நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை
நிரல்படக் கோர்ப்பது கவிதையா?
வலிகளுக்கு அருமருந்தாய்
மனதை வருடுவது கவிதையா?
வரலாற்றின் பழம்பெரும் உண்மையை
அழியாமல் வடிவமைப்பது கவிதையா?

இயற்கையின் கொடையை
இனிமையாய் இயம்புவது கவிதையா?
காதலின் கவிரசத்தைக் காய்ச்சி
பருகுவது கவிதையா?

எது கவிதை?
என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம்

கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம்
கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம்
விதையை விதைத்திடும் கவிதை
விடைபெறா உலகின் நடைப்பாதை

எது கவிதை?
எழுதும் அனைத்தும் கவிதையல்ல
இதை ஆராய்ந்து உணர்ந்தால் தவறுமல்ல

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

விழுமியம் தானே நம் பண்பாடு
விழித்தெழுவோம் புத்துணர்வோடு
கவிதையை ஆய்வோம் நடுநிலையோடு
விமர்சனம் தானே வெற்றியின் வெளிப்பாடு

#சரவிபி_ரோசிசந்திரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82012
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 2 Jun 2022 - 5:17

எது கவிதை? 3838410834 எது கவிதை? 3838410834

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 02/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu 2 Jun 2022 - 12:06

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 2 Jun 2022 - 14:25

‘எது கவிதை?’ - என்றே ஒரு கவிதை! சபாஷ்! மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 02/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu 2 Jun 2022 - 15:10

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 2 Jun 2022 - 15:14

காட்சியின் வழியே ஓவியம் பேசும்
கவிதையின் வழியே மானுடம் பேசும்
கற்பனைக் கவிதைக்கு அழகு என்றாலும்
கற்பனையே கவிதை அல்லவே

தேன்  சிந்தும் கவிதை 
தேனீக்கள் வருவதை கண்டேன்.
தெவிட்டா வண்ணம் 
தெளித்துவிட்டீர், சோதரி.

உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் 
வெள்ளம்போல் வெளிவந்தனவே.
உறுதியாய் சொல்வேன் 
உங்களுக்கோர் இடமுண்டு கவிதையுலகில் .

இரமணியன் 

@சரவிபி ரோசிசந்திரா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்

பதிவுகள் : 50
இணைந்தது : 02/06/2022
https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Postசரவிபி ரோசிசந்திரா Thu 2 Jun 2022 - 15:53

நன்றியும் மகிழ்வும் ஐயா



சரவிபி ரோசிசந்திரா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக