புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
60 Posts - 48%
heezulia
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_m10கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:19 pm

கனடாவில் பூத்தது காதல் வங்கதேச பெண்ணை மணந்தார் தமிழக பெண் Tamil_News_large_311454620220904023309


சென்னை:தமிழகத்தை சேர்ந்த பெண்ணுக்கும், வங்க தேச நாட்டை சேர்ந்த பெண்ணுக்கும், சென்னையில் பாரம்பரிய முறையில் நடந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும் நடப்பது தான். ஆனால், ஆகஸ்ட் 31ல் சென்னையில் பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடந்த திருமணம், அனைவரையும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உலகம் முழுதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற திருமணங்கள், பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், நம் நாட்டிலும் நடக்க துவங்கியுள்ளன.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுபிக் ஷா சுப்பிரமணி, கனடா நாட்டின் கல்கரி நகரில் வசித்து வருகிறார். ஆடிட்டரான இவருக்கும், கனடாவில் வசிக்கும் வங்கதேச நாட்டை சேர்ந்த ஹிந்து பெண் டினா தாசுக்கும் இடையே, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தன்பாலின ஈர்ப்பு பெண்கள் என்பதால், நட்பு, காதலாக மாறியுள்ளது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு அவர்களின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, கடந்த புதன் கிழமை, சென்னையில் பாரம்பரிய ஹிந்து முறைப்படி, அவர்களின் திருமணம் நடந்தது.சுபிக் ஷா, மணப்பெண் போல பட்டு சேலை அணிந்து, தன் தந்தையின் மடியில் அமர்ந்திருக்க, டினா தாஸ், மணமகன் கோலத்தில் இருக்க, வேதமந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தேறியது.
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து சுபிக் ஷா கூறியதாவது:எங்களின் திருமணம், சென்னையில் பாரம்பரிய முறைப்படி நடக்கும்; எங்களின் கனவு நனவாகும் என்று, நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஆறு ஆண்டு போராட்டம், பெற்றோரின் ஆதரவு, ஒத்துழைப்பால் சாத்தியமாகியுள்ளது. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம்.இவ்வாறு கூறினார்.
மகளின் திருமணம் குறித்து சுபிக் ஷாவின் தாய் பூர்ண புஷ்கலா கூறியதாவது: நான் மதுரையில் வளர்ந்தேன். மகள் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததை அறிந்ததும், தமிழகத்தில் உள்ள எங்கள் குடும்பத்தினர் உறவை துண்டித்து விடுவர் என்று பயந்தோம்.ஒரு பெண்ணுடன் இந்த சமூகத்தில் எப்படி வாழ்வார் என்று பயம் ஏற்பட்டது. கடைசியில் மகளின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பதால், சம்மதம் தெரிவித்து விட்டோம்.
இவ்வாறு கூறினார்.சுபிக் ஷா திருமணம் செய்து கொண்ட டினா தாஸ், ஏற்கனவே, ஆண் ஒருவரை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர். பெண்ணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடந்த இந்த திருமணத்தை, சமஸ்கிருத பேராசிரியர் சவுரவ் போன்ட்ரே நடத்தி வைத்துள்ளார்.


நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:23 pm

என்ன சொல்வது ?

நாகரீகமா?   என்ன அவசியம்?
கலிகாலத்தில் சகஜமென இருக்கவேண்டியதுதானா?
ஒண்ணுமே புரியலை!!!!!




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2022 2:26 pm

கலிகாலம்..!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2022 2:27 pm





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Sep 05, 2022 10:41 am

சமூக அமைதிக்காக , முறையற்ற தன்மைகளைக் தடுத்தவர்கள் நம் முன்னோர்!
ஆனால் இன்று பெரியவர்களே , மனச்சாட்சி இல்லாமல், எல்லாக் கேடுகளையும் செய்து, சமூக அமைதியைக் கெடுப்பதால், நம் வாழ்க்கைத் தத்துவங்களும் மாறத்தான் செய்யும்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 05, 2022 5:59 pm

"கன்னியின் காதலி " என்ற பழைய சினிமா நினைவுக்கு வருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக