புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
64 Posts - 50%
heezulia
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_m10வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2022 7:32 pm

மாமல்லபுரம்: கல்பாக்கம் அருகில், வங்க கடலில் பாலாறு கலக்கும் முகத்துவாரம், மணல் குவிப்பால் அடைபட்டுள்ளது. இதனால் பருவ மழை வெள்ளம், குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

கல்பாக்கம் அருகில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலுார், கடலுார் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில், மீனவ குப்பங்கள் உள்ளன.இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள், வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர். ஆண்டில் ஒன்பது மாதங்களே மீன் பிடிக்கின்றனர். மீன்பிடி தடைகாலம், பருவமழை கால மீன்பிடி குறைவு, கனமழை, புயல் என, மூன்று மாதங்கள் இத்தொழில் முடங்குகிறது.



வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Tamil_News_large_3139070.jpg?w=640&dpr=1

உவர்ப்பு நீர்


இது ஒருபுறமிருக்க, கடலரிப்பால், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை, பாதுகாக்க கடற்கரை மணற்பரப்பு இன்றி பாதிக்கப்படுகின்றனர்.இச்சூழலில், மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக பாலாறு, வங்க கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை, சிறிய மீன்பிடி துறைமுகமாக மேம்படுத்த, இப்பகுதி மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கர்நாடக மாநில பகுதியில் தோன்றும் பாலாறு, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியே கடக்கிறது.கல்பாக்கம் அடுத்த, வாயலுார் - கடலுார் பகுதிகள் இடையே, வங்க கடலில் பாலாறு கலக்கிறது.ஆற்றின் முகத்துவார பகுதி, 20 ஆண்டுகளுக்கு முன் பல அடிகள் ஆழத்துடன், இயற்கைச் சூழலுடன் இருந்தது. இயற்கை நியதியின்படி, ஆற்றின் நன்னீர் கடலில் கலந்தது. கடலின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலந்தது.

வெவ்வேறான தன்மையுள்ள நீர் கலப்பால், மீன்களுக்கு உகந்ததாக அமைந்து, இப்பகுதியில் மீன்கள் குவிந்தன; இனப்பெருக்கத்தால் மீன்வளம் பெருகின.மீனவர்கள், கடலுக்கு செல்ல இயலாத நிலையில், ஆற்றில் மீன் பிடித்து, வருவாய் ஈட்டினர்.கடந்த 2004ல், சுனாமி அலை தாக்கியபோது, முகத்துவார பகுதியில் மணல் குவியலால் மேடு ஏற்பட்டு, ஆறு துார்ந்து அடைபட்டது. நாளடைவில், ஆற்றில் கடல் நீர் ஊடுருவி, நிலத்தடி நீர் மாசடைந்தது.


வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Gallerye_084743664_3139070.jpg?w=640&dpr=1





தடுப்பணை


மழை நீர், கடலில் வீணாக கலப்பதையும், கடல் நீர் ஊடுருவுவதையும் தடுக்க, 2019ல், இப்பகுதியில் நீர்செறிவூட்டல் தடுப்பணை அமைக்கப்பட்டது.அணை அமைந்த பின், கடல் நீர் ஆற்றில் ஊடுருவல் முற்றிலும் தடைபட்டுள்ளது. அணையில் தேங்கும் மழை நீர், குடிநீர், விவசாய நீராதாரமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, முகத்துவார மணல் அடைப்பால், ஆற்று நீர் கடலிலும், கடல் நீர் ஆற்றிலும் கலக்க வேண்டிய இயற்கைச்சூழல், 20 ஆண்டு களாக தடைபட்டுள்ளது.ஆற்று வெள்ளப்பெருக்கின்போது, ஆற்று நீரை கடல் உள்வாங்குவது சிக்கலாகிறது. இதனால் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம், கடலுார் பகுதி குடியிருப்புகளில் ஆற்று நீர் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஆற்றில் கருவேல புதர் சூழ்ந்து, ஆற்றின் இயற்கைத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றின் முகத்துவார பகுதியை துார்வாரி ஆழப்படுத்தினால், மீண்டும் இயற்கைத்தன்மை உருவாகும்.மீன்பிடி தொழில் மேம்பாட்டிற்காக, இங்கு சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்தலாம். சதுரங்கப்பட்டினம் முதல், பரமன்கேணி வரையுள்ள மீனவர்கள் பயன்பெறுவர்.துறைமுகம் அமைந்தால், படகுகளை கடலுக்கு எடுத்து செல்வது எளிதாகும். படகு களை பாதுகாப்பாக நிறுத்தவும் முடியும். இதுகுறித்து மீனவர்கள், அரசுத் துறையினரிடம் வலியுறுத்துகின்றனர்.பழைய நிலை தேவை

ஆற்று முகத்துவாரம், நீண்ட காலத்திற்கு முன், மிக ஆழமாக இருந்தது. இப்போது மணல் அடைத்து, முகத்துவாரம் துார்ந்துள்ளது. இயந்திரம் மூலம் ஆழப்படுத்தி, பழைய இயற்கை நிலையை உருவாக்கவேண்டும். இதனால் மீன் வளம் அதிரிக்கும். வடகிழக்கு பருவமழைக்கு முன் துார்வாரப்படவில்லை என்றால், வாயலுார், புதுப்பட்டினம் பகுதிகள் வெள்ளம் மூழ்கும்.- மீனவர்கள், வாயலுார், உய்யாலிகுப்பம்.இயந்திர படகு வாங்க மனு

இப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது சாதாரண விசை படகுகளில், மீன் பிடிக்கின்றனர். ஆழ்கடல் மீன்பிடிக்கு இயந்திர படகு அவசியம். இப்படகு வாங்கி தொழில் செய்ய ஆர்வமாக உள்ளனர். படகுகள் நிறுத்த துறைமுகம் இல்லை. இதனால் படகு வாங்காமல் தவிர்த்து, தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாலாற்று முகத்துவாரத்தில், சிறிய மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சார்பில் வலியுறுத்தி, மீன்வள இயக்குனரிடம் மனு அளித்துள்ளேன்.க.சத்தியமூர்த்தி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர், புதுப்பட்டினம்.


வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். Gallerye_084752283_3139070.jpg?w=640&dpr=1





முட்டுக்காடில் துார் வாரும் பணி


வடகிழக்கு பருவமழையின் போது, சிறுதாவூர், ஆமூர், மானாம்பதி, உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓ.எம்.ஆர்., சாலை, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு முகத்துவாரத்தில் கலக்கிறது. அதேபோல், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட பகுதிகளின் மழை நீர் மற்றும் கழிவு நீர், பகிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் கலக்கிறது.

வழக்கமாக, நீர் சுழற்சியின் காரணமாக மேற்கண்ட முகத்துவார பகுதியில் அவ்வப்போது மணல் சேர்ந்து, திட்டுகள் உருவாகும். இவற்றால் மழை நீர் கடலில் சேராமல், குடியிருப்புகளை சூழம்.எனவே, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முட்டுக்காடு முகத்துவார பகுதியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து நீர்வளத்துறை மூலம், தலைமை பொறியாளர் முரளிதரன், உதவி பொறியாளர் திலிப்குமார் ஆகியோர், மேற்பார்வையில், முட்டுக்காடு முகத்துவார மண் திட்டுக்களை அகற்றும் பணி, நேற்று நடந்தது. இரண்டு 'பொக்லைன்' இயந்திரம் மூலம் இப்பணி நடக்கிறது.


நன்றி தினமலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2022 7:38 pm

மக்கள் தேவையை அறிந்து செயல் பட்டால் நல்லதுதான்.வரவேற்போம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Oct 06, 2022 10:54 pm

வங்க கடல் -பாலாறு முகத்துவாரம் அடைப்பு -மழை வெள்ளம் -அபாயம். 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக