புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
89 Posts - 50%
heezulia
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
29 Posts - 55%
heezulia
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_m10பழமும் இல்லை! தோலும் இல்லை! Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமும் இல்லை! தோலும் இல்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 24, 2010 12:33 am

அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்டபின் இலையில் இருந்த அனைத்து வாழைப் பழங்களையும் சாப்பிட்டு முடித்தார். பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார்.

அக்பரிடம் முக்கியமான செய்தி ஒன்றினை கூறுவதற்காக பீர்பால் அங்கு வந்தார்.

'பீர்பால், இப்பொழுதுதான் உங்களை நினைத்துக் கொண்டேன்! நீங்களே வந்து விட்டீர்கள் இங்கே பார்த்தீர்களா? இலையில் வைத்திருந்த அனைத்து வாழைப் பழங்களையும் அரசியார் சாப்பிட்டு விட்டார் என்றார் கேலியாக.

அக்பரின் பேச்சை கேட்ட பீர்பால் சிரித்துக்கொண்டே,'அரசே அரசியாரின் இலையில் இருக்கும் தோல்களை பார்க்கும் போது எல்லாப் பழங்களையும் அவரே காலி செய்திருக்கிறார் என்று தெரிகிறது என்றார். பீர்பால்.

'அப்படி கூறுங்கள் பீர்பால்! எனக்கு ஒரு பழத்தைக் கூட வைக்காமல் அவளே தின்று தீர்த்து விட்டாள்!; என்றார் அக்பர்.

'அரசே மன்னிக்க வேண்டும் அரசியார் பழங்களை மட்டும் தின்று விட்டு தோலை இலையிலேயே வைத்துவிட்டார் ஆனால் தாங்களோ பழத்திலுள்ள சதைமட்டுமில்லாமல் தோலையும் சேர்த்து சாப்பிட்டு இருக்கிறீர்கள் ஏன் என்றால் உங்கள் இலையில் தோல் எதுவும் இல்லையே இதை வைத்தே நீங்கள் தோலையும் சேர்த்து சாப்பிட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் என்றார் பீர்பார்.

பீர்பால் கூறியதைக் கேட்டு அரசியார் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், 'தாங்கள் கூறுவது உண்மைதான் பீர்பால் நல்ல வேளை என் இலையில் இருந்த பழத்தோல்களையும் சேர்த்து அரசர் சாப்பிடாமல் விட்டு வைத்தாரே என்று அரசியார் கிண்டலாகக் கூறியதும் அக்பருக்கு என்ன கூறுவது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.



பழமும் இல்லை! தோலும் இல்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 24, 2010 12:37 am

அந்த நிமிடம் எப்படி யோசிச்சி இவர் அந்த மாதிரி கூறி இருக்கார் தோலையும் சோ்த்து சாப்பிட்டார் என்று கூறினார் அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

vvraman2008
vvraman2008
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012

Postvvraman2008 Mon May 28, 2012 4:42 pm

சிந்திக்ககூடிய நகைசுவை

மற்றவரை முட்டாள் ஆக நினைத்தால் அவர்கள் நிலை இப்படித்தான்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 4:45 pm

சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 4:56 pm

முரளிராஜா wrote: சிரி
நம்மள பத்தி கதை சொல்றாங்க - அதையும் கேட்டு சிரிக்கிறீங்களே முரளி - ஐ ஆம் டோட்டலி அப்செட் வித் யூ... புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 5:00 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote: சிரி
நம்மள பத்தி கதை சொல்றாங்க - அதையும் கேட்டு சிரிக்கிறீங்களே முரளி - ஐ ஆம் டோட்டலி அப்செட் வித் யூ... புன்னகை
நம்ம அதெல்லாம் நல்லா சமாளிப்போம் கொலவெறி
"அதெல்லாம் இருக்கட்டும் பீர்பால்
எங்க உங்களுக்கு வச்ச இலையையும் காணும்"னு நம்ம கேக்க மாட்டோமா ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 5:13 pm

முரளிராஜா wrote:நம்ம அதெல்லாம் நல்லா சமாளிப்போம் கொலவெறி
"அதெல்லாம் இருக்கட்டும் பீர்பால் எங்க உங்களுக்கு வச்ச இலையையும் காணும்"னு நம்ம கேக்க மாட்டோமா ஒன்னும் புரியல
என்னா ஞானம் என்னா ஞானம் - ஒரு நிமிஷம் நம்ம முரளி தானான்னு அசந்துட்டேன். புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 5:18 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:நம்ம அதெல்லாம் நல்லா சமாளிப்போம் கொலவெறி
"அதெல்லாம் இருக்கட்டும் பீர்பால் எங்க உங்களுக்கு வச்ச இலையையும் காணும்"னு நம்ம கேக்க மாட்டோமா ஒன்னும் புரியல
என்னா ஞானம் என்னா ஞானம் - ஒரு நிமிஷம் நம்ம முரளி தானான்னு அசந்துட்டேன். புன்னகை
யாரு அந்த ஞானம் யினியவன்? ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 28, 2012 5:21 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:
முரளிராஜா wrote:நம்ம அதெல்லாம் நல்லா சமாளிப்போம் கொலவெறி
"அதெல்லாம் இருக்கட்டும் பீர்பால் எங்க உங்களுக்கு வச்ச இலையையும் காணும்"னு நம்ம கேக்க மாட்டோமா ஒன்னும் புரியல
என்னா ஞானம் என்னா ஞானம் - ஒரு நிமிஷம் நம்ம முரளி தானான்னு அசந்துட்டேன். புன்னகை
யாரு அந்த ஞானம் யினியவன்? ஒன்னும் புரியல
இதுக்கு தான் சொன்னேன் நம்ம முரளியான்னு ஒரு நிமிஷம் தான் அசந்தேன்னு - அது எவ்ளோ சரியாப் போச்சு... புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 6:23 pm

யினியவன் wrote:இதுக்கு தான் சொன்னேன் நம்ம முரளியான்னு ஒரு நிமிஷம் தான் அசந்தேன்னு - அது எவ்ளோ சரியாப் போச்சு... புன்னகை
ஹிஹி
உங்களை ரொம்ப நாழி அசர வச்சா நீங்க தாங்கமாட்டிங்கனுதான் சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக