புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
7 Posts - 54%
heezulia
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
49 Posts - 61%
heezulia
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_m10தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்... Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2022 12:22 pm

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்...

தாத்தா-பாட்டி, தாய்-தந்தை, அண்ணன்-தம்பி, பேரன்-பேத்தியென அனைத்து உறவுகளும் பொய் !!!
காசும் பொய் !!! வீடும் பொய் !!! சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,. காயமும் பொய் !!! இதுவொரு காற்றடைத்த பையடா -மானிடா இதுவொரு காற்றடைத்த பையடா
ஆ !!! எல்லாமே பொய்யா என சலித்துக் கொள்ளாதீங்க !! ஆனால், எல்லாமே பொய்தானென என ஆச்சர்யத்தில் மூழ்குங்க !!! இதையெல்லாம் நம்பி ஏமாறாதே !!! ஒரு காலத்தில் தோன்றி, ஒரு காலத்தில் மறையக்கூடிய அத்தனை தற்காலிகங்களும் பொய்யே ! பொய்யே !! பொய்யே !!!!
சிந்தித்துப் பார் !!! பிறப்பே துன்பம், வயோதிகமும் துக்கம், வாழ்க்கையும் துன்பத் !!! நம்பி வந்த துணையோ (கணவன் & மனைவி), அது நடமாடும் துன்பம் !!! அதனால் பிறந்ததுகளோ பாசமெனும் துன்பம் !!!
ஆக உறவே துன்பம் !!! காலமே துன்பம் !!! வாழ்வே சோகம் !!!
கஷ்டப் பட்டு காசு-பணம் சேர்த்து, எதை வாங்கினாலும் மனம் நிறைய வில்லையே !!! உன் மனதை நிறை நிரப்பாதவை யாவும் பொய்யே ! பொய்யே !! பொய்யே !!!
காயமே இது பொய்யடா !!!வெறும் காற்றடைத்த பையடா !!!
பட்டம் வாங்கினால் மனம் நிறையுமா? நல்ல வேலை கிடைத்தால் மனம் நிறையுமா? நல்ல மனைவி கிடைத்தால் மனம் நிறையுமா? நல்ல கணவன் கிடைத்தால் மனம் நிறையுமா? கார் வாங்கினால் போதுமா? பங்களாவில் குடியிருந்தால் போதுமா? சொத்து சேர்த்தால் போதுமா பிள்ளைகளுக்கு நல்ல வாழ்வு கிடைத்தால் போதுமா?
மானிடா "உனக்கு எது கிடைத்தாலும் உன் மனம் நிறைய வில்லையே*!!!
இந்த நிறையாத உனது மனம்தான் நாண்கு எதிரிகளை உருவாக்கியது!!!
ஆம் !!! ஆசை, கோபம், லோபம் என்ற இந்த மூவரும் 'உன்னுள்ளே' இருக்கும் ஞானத்தை திருட வந்தவர்கள்!!!
9. உடனே, விளக்கை எடுத்துக்கொண்டு அந்த திருடர்களை வெளியே தேடாதே !!!
உனக்கும் உள்ளே ஒளிந்திருக்கும் அவர்களை நீ மனக்கண்ணால் உணர்ந்துவிடு!!!
ஆசையே எதிர்கால துன்பமன்றோ?மனக்கோட்டை கட்டுபவர்கள் அல்லவா நாம் ? சிறு பிள்ளைபோல நாமும் பலமுறை விழலாமா ? எதிர்பார்த்து ஏமாறுவது தான் உன் வழக்கமா?
அழியவிருக்கும் பொன்னும், பொருளும், உறவுகளும் எதுவும் நிரந்தரம் இல்லையடா?
தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 21, 2022 12:24 pm

கண்ணதாசன் வரிகளை கவனி :

"இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் !!!" இன்னமும் பல காலம் உயிரோடு இருப்போம் என்ற தவறான எண்ணத்தில் இருக்கும் நமக்கு, நாம் அன்றாடம் காணுகின்ற ஒவ்வொரு மரணமும் ஒரு பாடத்தை கற்பிக்கவில்லையா ?

"நம்முடைய சொத்துக்கள் எல்லாமே கனவில் கட்டிய மாளிகைகள் !!! இளமையும் வாலிபமும் நிரந்தரமல்ல !!! மின்னல் போலவே, நாம் தோன்றியதே மறையத்தான் —>இந்த வாழ்க்கை !!! இதில் நீ என்ன நான் என்ன ? எல்லாம் ஓரினம்தான் ?
சொத்து, சுதந்திரம், புகழ், பதவி, அந்தஸ்த்து, கௌரவம் என எல்லாமே, கண்மூடி கண் மூடும் வரைதான்.
யமன் தோன்றிவிட்டால் கரன்சியும் காகிதமே !!! உறவினரும் வேடிக்கையாளர்களே !!!
கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லாதவன் அந்த யமன் !!! இப்போதே, அவனை வெல்ல ஞானத்தை நாடு !!! ஆத்மஞானத்தை நாடு !!!
சாவி கொடுத்தால் தலையாட்டும் பொம்மை போல, நமது தலையும் 'சிறிது' நேரத்தில் தொங்கிவிடும் !!! இதில் யோசிக்க என்ன இருக்கிறது ?
நம் விருப்பம் இன்றிதானே பிறந்தோம் ? மூச்சு நிற்கும் வரை, பிறவியைக் கொண்டாடு !!! பிறரையும் கொண்டாட விடு !!!
இறுதியில் அல்ல !!! மரணம் இடையிலேயும் வந்து விடலாம் !!! உன்மனம் அழியும் முன்னே ஆன்மாவை உணர்ந்து விடு !!! பரமனை அடைந்துவிடு !!!

தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- ஆசான் திருமூலர்.


மனிதனாய் பிறந்ததே ... மனதைப் பயன் படுத்த !!! ஞானத்தைப் பெற !!!
அன்மாவை அறிய !!! ஆம் !!! மனிதனாய் பிறந்ததே ... பிறப்புச் சங்கிலியை அறுக்கத்தான் !!! பரமனை அடைந்து, மீண்டும் பிறவாதிருக்கத்தானே ?

படித்ததில் பிடித்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக