புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
293 Posts - 42%
heezulia
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பைபிள் பொன்மொழிகள் Poll_c10பைபிள் பொன்மொழிகள் Poll_m10பைபிள் பொன்மொழிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைபிள் பொன்மொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 22, 2022 9:39 pm

பைபிள் பொன்மொழிகள் SW0eByP


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

rajkumaremmanuel
rajkumaremmanuel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023

Postrajkumaremmanuel Thu Feb 09, 2023 11:32 pm


9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, (தன்னுடைய மாமிச பலத்தை, தன்னை, தன்னுடைய சுயநீதியை, தன்னுடைய படிப்பு பலம், மற்றும் எலாவற்றையும் விட்டு என்னில் ஒன்னறும் இல்லை எனக்காக அவர் சிலுவையில் ஏல்லாவற்றையும் செயது முடித்ததன் பலன் நான் பிழைத்துள்ளேன் என்று முற்று முளுவதுமாக நம்புதல்)
தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

rajkumaremmanuel
rajkumaremmanuel
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 09/02/2023

Postrajkumaremmanuel Thu Feb 09, 2023 11:36 pm

✓ முதலாவதாக ஒரு மனிதனோ அல்லது மனுஷியோ தான் பாவி என்று உணர்ந்து உண்மையான கடவுளைத்தேடி மனம் நொந்து அழுது உண்மையாக மனஸ்தாபப்பட்டு அழும்போது அவனுடைய ஆவியும், ஆத்மாவும், இயேசுவின் ஆவியும், ஆத்மாவும் ஒன்றாகிறார்கள். இதுதான் மறுபடி பிறக்கும் அனுபவம். இது பரிசுத்த ஆவியானவர் எங்களை இயேசுவுக்குள் ஞானஸ்நானம் செய்தல். இதற்கு பிறகு அவன் தேவபிள்ளையாகிறான், கிறிஸ்தவன் ஆகிறான். அதற்கு பிறகு அவன் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் செய்யப்படல் வேண்டும், இதை அவன் ஊக்கமாய் கேட்கும் போது இயேசு அவனை பரிசுத்தாவிக்குள் ஞானஸ்நானம் செய்வார். இதற்கு பிறகுதான் பைபிள் அறிவு உண்டாகும். தேவசித்தம் அறிந்து அதன் படிநடத்தல் அப்போஸ்தலர் முதலாம் அதிகாரத்தின் படி பரிசுத்தாவிக்குள் ஞானஸ்நானம் பெறாமல் பைபிள் எடுத்து பிரசங்கிக்ககூடாது, உபதேசிக்ககூடாது. CSI, Anglican, Methodist, Baptized அவர்கள இதை ஏற்றுக்கொள்வதில்லை, தேவவார்த்தைக்குக் கீழ்படியாமல் தேவவார்த்தையை எப்படி பிரசங்கிக்கலாம். மனதில் உள்ளத்தில் இயேசு சிலுவைபலி இரத்தத்தை மட்டுமே நம்பி இருத்தல், ஒவ்வொரு நிமிடமும் எப்பவும் என்னுடைய சுயத்தை, சுயநீதியை, நம்பக்கூடாது. நம்பினால் பாவம், யாரையும் நம்பக்கூடாது. இயேசுவைமட்டுமே நம்பவேண்டும். லூக்கா 9:23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, (தன்னுடைய மாமிச பலத்தை, தன்னை, தன்னுடைய சுயநீதியை, தன்னுடைய படிப்பு பலம், மற்றும் எலாவற்றையும் விட்டு என்னில் ஒன்னறும் இல்லை எனக்காக அவர் சிலுவையில் ஏல்லாவற்றையும் செயது முடித்ததன் பலன் நான் பிளைத்தள்ளேன் என்று முற்று முளுவதுமாக நம்புதல்)
தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். மத்தேயு 10:34-42 . விசுவாசம் என்றால் இயேசுக்கிறிஸ்த்து சிலுவைப்பலி இரத்தம் மட்டுமே.
ரோமர்
6 அதிகாரம்
3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
11. அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
ரோமர்
8 அதிகாரம்
1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
11. அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
17. ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.
18. சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
21. எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
22. யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்;
23. நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.
I கொரிந்தியர்
2 அதிகாரம்
1. சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
2. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
14. நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.
எபேசியர்
2 அதிகாரம்
13. முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
கலாத்தியர்
6 அதிகாரம்
14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,
16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
17. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
18. அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்.
கொலோசெயர்
2 அதிகாரம்
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.



.



சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 09, 2023 11:41 pm

வருக @rajkumaremmanuel

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 22, 2023 11:19 am

பைபிள் பொன்மொழிகள் 3838410834 பைபிள் பொன்மொழிகள் 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக