Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் காதல் காதல் ..!
+2
சிவா
கவிஞர் கவியரசன்
6 posters
Page 1 of 1
காதல் காதல் காதல் ..!
காதல் காதல் காதல் ..!
தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்
புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...
வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...
வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...
கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...
கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...
ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...
ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...
காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...
சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...
மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...
கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...
வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...
தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...
வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...
பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...
இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...
காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...
காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...
மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!
கவிஞர் கவியரசன்
தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்
புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...
வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...
வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...
கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...
கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...
ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...
ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...
காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...
சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...
மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...
கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...
வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...
தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...
வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...
பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...
இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...
காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...
காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...
மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!
கவிஞர் கவியரசன்
கவிஞர் கவியரசன்- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 12/02/2023
சிவா, Dr.S.Soundarapandian and கவிஞர் கவியரசன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: காதல் காதல் காதல் ..!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: காதல் காதல் காதல் ..!
காதல் மிகக்கொண்டு
காதல் கவிதையுடன்
ஈகரையில் நுழைந்த
கவியரசனே !
வருக வருக.!
தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!
@கவிஞர் கவியரசன்
காதல் கவிதையுடன்
ஈகரையில் நுழைந்த
கவியரசனே !
வருக வருக.!
தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!
@கவிஞர் கவியரசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: காதல் காதல் காதல் ..!
கவிதை நன்று
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
Re: காதல் காதல் காதல் ..!
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:கவிதை நன்று
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
காதலில் ஏன் இந்த வெறுப்பு.?
காதல் என்பதற்கு அன்பு என்ற அர்த்தம் உண்டே!
@Anthony raj
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Re: காதல் காதல் காதல் ..!
வெறுப்பு இல்லை அய்யா,
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
Anthony raj- இளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
Re: காதல் காதல் காதல் ..!
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:வெறுப்பு இல்லை அய்யா,
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
அப்பிடியா ??????????
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
Re: காதல் காதல் காதல் ..!
வணக்கம் தோழர் கவிதையின் நடை அழகு நீங்கள் காதல் என்ற அடைமொழி அல்லாமல் அன்பு என்று சேர்த்திருந்தால் கவிதையின் அழகு பன்மடங்கு உயர்திருக்கம் தோழர் இது எண்ணுடைய கருத்து தோழர் தவறிருந்தால் மண்ணிக்கவும் தோழரே காதல் குறிப்பிட்ட வட்டம் அன்பு பரந்து விரிந்த வாணம் காதல் பிடித்தவர்களை மட்டும் ஆதரிக்கும் அன்பு அனைவரையும் ஆதரிக்கும்
ஆனந்திபழனியப்பன்- பண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் காதல் காதல்-லக்ஷ்மி சிறுகதை
» காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் இடம் tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
» காதல் என்பது kaathal enpathu tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|