புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் காதல் காதல் ..!
Page 1 of 1 •
- கவிஞர் கவியரசன்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 12/02/2023
காதல் காதல் காதல் ..!
தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்
புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...
வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...
வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...
கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...
கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...
ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...
ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...
காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...
சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...
மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...
கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...
வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...
தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...
வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...
பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...
இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...
காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...
காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...
மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!
கவிஞர் கவியரசன்
தொடங்கியவர்க்கு நன்றி சொல் தொடரட்டும் காதல்
புலர்ந்த பூகோளம் எங்கிலும் மலர்ந்து கிடக்கிறது காதல் ...
வானை வளைத்துப் போட்டுச் சேனைநடத்தும்
நிலவுமேல் யாருக்கு இல்லாமல் போகிறது காதல் ...
வெள்ளைஉடை உடுத்திக்கூட விரசத்தை விதைக்கும் மல்லிகை
மேலும் சொல்லிக் கொள்ளாமல் வந்து விடுகிறது காதல் ...
கண்டம்விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கு முன்னமே
வேகம் காட்டி வேள்வி எழுப்புகிறது காதல் ...
கட்டம்போட்டு கணித்ததைகூட திட்டம் போடாமலேயே
திசை திருப்பி விடுகிறது காதல் ...
ஏற்றத்தாழ்வுகளை எரிதனலில் தள்ளி கீற்றுகளில் கூட
கிளை அமைத்துக் கொள்கிறது காதல் ...
ஊர்பேர் தெரியாத போதும் உறவாக்கிக் கொள்ள
உயிர் தியாகம் செய்கிறது காதல் ...
காரி துப்பியவளுக்காகவும் காத்திருந்து
கரம் பிடிக்க உரம் ஏற்றி விடுகிறது காதல் ...
சாதிகளை தவிடு பொடி யாக்கி
நீதிபேசி நிமிர்ந்து நிற்கிறது காதல் ...
மதம்கொண்ட மதங்களைக்கூட மண்ணாக்கி
மாலை தொடுத்து விடுகிறது காதல் ...
கற்காலம் என்றாலும் கலிகாலம் என்றாலும்
மாறாமல் மணம் வீசிக் கொண்டே இருக்கிறது காதல் ...
வாய்பேசா மவுனங்களைகூட விழி பேசி
விழாஎடுத்துக் கொள்கிறது காதல் ...
தேடித்தேடி அலையாத போதும் நாடிவந்து
நர்த்தனமிடுகிறது காதல் ...
வாழ்க்கை பரிணாமங்களை வக்கனையாய்
வளைத்து காட்டி விடுகிறது காதல் ...
பாகுபாடு பார்க்காமல் பௌர்ணமியாய்
பவனி வருகிறது காதல் ...
இளமைப்பருவத்தை குத்தகை எடுத்துக் கொண்ட காதல்
முதுமையிலும் முகம் காட்டும் மறுப்பதில்லை அந்த காதல் ...
காதல் பெருமை கொள்ளும் காதல்
இது தான் என்று அந்த காதல் உணரும்படி காதல் கொள் ...
காதல் அதுஒரு மாமருந்து உண்டு கொண்டே
இரு உயிர்களற்றுப் போகாமல் உழன்று கொண்டிருக்கட்டும் பூமி...
மீண்டும் சொல்கிறேன் தொடங்கி வைத்தவர்க்கு நன்றி சொல்
தொடரும் காதலுக்காய் ..!!
கவிஞர் கவியரசன்
சிவா, Dr.S.Soundarapandian and கவிஞர் கவியரசன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
காதல் மிகக்கொண்டு
காதல் கவிதையுடன்
ஈகரையில் நுழைந்த
கவியரசனே !
வருக வருக.!
தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!
@கவிஞர் கவியரசன்
காதல் கவிதையுடன்
ஈகரையில் நுழைந்த
கவியரசனே !
வருக வருக.!
தொடர்ந்தே இருப்பீர்,
மனம் மகிழ் கவிதைதனை
தினம் தினம் அளித்தே.!
கவிஞரே!
கவியரசே!!
@கவிஞர் கவியரசன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023
கவிதை நன்று
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:கவிதை நன்று
காதல் என்ற வார்த்தை மாற்றி அன்பு.. புன்னகை.. குழந்தை யின் சிரிப்பு.. இப்படி.. ரசித்தேன் உங்கள் கவிதை
காதலில் ஏன் இந்த வெறுப்பு.?
காதல் என்பதற்கு அன்பு என்ற அர்த்தம் உண்டே!
@Anthony raj
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023
வெறுப்பு இல்லை அய்யா,
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: undefinedAnthony raj wrote:வெறுப்பு இல்லை அய்யா,
கவிதையில் வார்த்தை மாற்றும் போது பொருள் மாறாமல் உள்ளது என்று சொல்ல வந்தேன்
அப்பிடியா ??????????
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஆனந்திபழனியப்பன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 29/03/2023
வணக்கம் தோழர் கவிதையின் நடை அழகு நீங்கள் காதல் என்ற அடைமொழி அல்லாமல் அன்பு என்று சேர்த்திருந்தால் கவிதையின் அழகு பன்மடங்கு உயர்திருக்கம் தோழர் இது எண்ணுடைய கருத்து தோழர் தவறிருந்தால் மண்ணிக்கவும் தோழரே காதல் குறிப்பிட்ட வட்டம் அன்பு பரந்து விரிந்த வாணம் காதல் பிடித்தவர்களை மட்டும் ஆதரிக்கும் அன்பு அனைவரையும் ஆதரிக்கும்
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|