புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
56 Posts - 50%
heezulia
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
12 Posts - 2%
prajai
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
9 Posts - 2%
Jenila
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
4 Posts - 1%
jairam
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_m102000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பே 40 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே மொழி தமிழ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2023 8:01 pm


``சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் கிரேக்கத்தில் 7 பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் 40 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி’’ - ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சு.வெங்கடேசன் எம்.பி



தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள், ஊடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும், தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட கல்விப்புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்க்கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி, ராஜபாளையத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இதில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘அறிவோம் வரலாறு’ என்ற தலைப்பிலும், 'ஸ்டார்டப் டி.என்' (StartupTN) மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் ‘தடை அதை உடை' என்ற தலைப்பிலும் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், ``தமிழர்களுக்கென்று நம் வரலாறு முழுமைக்கும் பெரும் கனவு இருக்கிறது. ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்று நமது இலக்கியங்கள் சொல்கின்றன.

நமக்கு மிக அருகிலிருக்கும் கீழடி நகரமானது நாகரிகத்தின் தொட்டிலாக இருந்துள்ளது. இதன்மூலம் கீழடி நமக்குச் சொல்லும் செய்தி, எதையும் தொழில் நேர்த்தியோடு செய்யக்கூடிய வளமையும், ஆற்றலும் பொருந்தியவர்கள் தமிழர்கள் என்பதுதான்" எனப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ``வரலாறு என்பது தெரிந்தவற்றை மட்டுமல்லாமல் தெரியாதவற்றையும் சேர்த்து அறிவதே. நமது குடும்பப் பரம்பரை பற்றி அதிகமாக 150 ஆண்டுகளாக நான்கு அல்லது ஐந்து பரம்பரை வரை மட்டுமே அறிந்து கொண்டிருக்கும் நாம், 2500 ஆண்டுகள் முந்தைய திருவள்ளுவரை பற்றி அறிந்திருக்கிறோம். இதற்கான காரணத்தை சொல்லுவது தான் வரலாறு.

அசோகரின் காலத்திற்கும் 200 ஆண்டுகள் முன்பாக இந்தியாவில் முதன்முதலில் கல்லிலே எழுதப்பட்ட பெயர், அந்துவன் ஆகும். வரலாற்று நுண்ணறிவு, வரலாற்றின் அவசியம் தெரிந்த நிலமாக தமிழ்நிலம் இருந்தது. அந்துவன் நடுகல்லில் கால்கோள் என்ற ஒரு சொல் இருக்கிறது. அது இன்றளவும் உள்ளது. தமிழகத்தில் அனைத்து இல்ல விழாக்களின் போதும் கால்கோள் நட்டு தொடங்கி வைத்து ஆரம்பிப்பார்கள் என்பது வழக்கு.

உலகத்தில் உள்ள பழமையான எழுத்துகளில் பெண் எழுத்தாளர்கள் குறைவு. சம்ஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் கிரேக்கத்தில் 7 பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் 40 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழி. உலகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கல்வியறிவு கொண்ட ஒரே மொழி தமிழ் தான். தமிழ் இலக்கியங்களில் அசாதாரணமான பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. அது பெண்ணின் அறிவு, பெண் கல்வி, பெண் சமத்துவம் ஆகியவற்றை உணர்த்துவதாக இருக்கிறது. வரலாற்றிலிருந்து நீங்கள் கற்று கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. நமது வரலாற்றிலிருந்து தான் நமது வாழ்க்கையை தொடங்குகிறது" என பேசினார்.

விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக