புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
48 Posts - 45%
heezulia
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
3 Posts - 3%
jairam
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
1 Post - 1%
சிவா
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
14 Posts - 4%
prajai
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
6 Posts - 2%
Jenila
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
4 Posts - 1%
jairam
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
3 Posts - 1%
Rutu
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_m10தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்)


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 04, 2023 8:44 pm

தர்மத்தில் சிறந்தது ரமலானில் செய்யும் தர்மம் - நபி (ஸல்) Ramadan-eegarai

நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.

'தர்மத்தில் சிறந்தது எது?' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அது ரமலானில் செய்யும் தர்மம் ஆகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

#புனித_ரமலான் மாதம், மாதங்களில் சிறந்ததாக அமைந்ததைப் போன்று அதில் நிறைவேற்றப்படும் அனைத்து நற்காரியங்களும் சிறந்ததாக அமைந்து விடுகின்றன. குறிப்பாக, அதில் வழங்கப்படும் தர்மமும் மற்ற மாதங்களில் வழங்கப்படும் தர்மத்தை விட சிறந்ததாக அமைந்து விடுகிறது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இந்த மாதத்தில் தமது கொடைத்தன்மையை விரிவுபடுத்தியதுடன் அதிகப்படுத்தியும் செய்துள்ளார்கள்.

"நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப்பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும் போது நபி (ஸல்) அவர்கள் மிகஅதிகமாக வாரி வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை) அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றைவிட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்களின் சொல்படியும், அவர்களின் செயல்படியும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தானதர்மம் செய்தது நமது கவனத்தை ஈர்க்கிறது. ஒரு தடவை முஆவியா (ரலி) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு 1180 வெள்ளிக்காசுகளை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். அன்று அன்னையார் அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். நோன்பு நோற்ற நிலையில் தமக்கு அன்பளிப்பாகக் கிடைத்த அனைத்து வெள்ளிக்காசுகளையும் மக்களிடையே பங்கு வைத்து வாரி வழங்கிவிட்டார்கள். நோன்பு திறக்கும் இப்தார் நேரம் வந்ததும் தமது பணிப்பெண்ணிடம் நோன்பு திறக்க இப்தார் உணவை கொண்டு வரும்படி வேண்டினார்கள்.

பணிப்பெண் ரொட்டியையும், ஆலிவ் எண்ணையையும் கொண்டு வந்து, 'தாங்கள் இன்று பங்கீடு செய்த வெள்ளிக்காசுகளிலிருந்து நோன்பு திறக்க இப்தார் உணவுக்காக இறைச்சி வாங்கி வரக்கூட ஒரு காசையும் மிச்சம் வைக்காமல் ஏன் அனைத்தையும் வாரி வழங்கினீர்கள்?' என்று இவ்வாறு கேட்டாள். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி), 'இந்த விஷயத்தை முன்னே நீ எனக்கு ஞாபகப்படுத்தியிருந்தால், நான் அவ்வாறு செய்திருப்பேனே' என்று கூறினார்கள். 'தனக்குப் போக தானம்' என்பதையும் தாண்டி, தனக்கே ஒன்று கூட வைக்காமல் பிறருக்கே அனைத்தையும் வாரி வழங்கிய கொடை வள்ளல் தான் அன்னை ஆயிஷா (ரலி) ஆவார்.

நபி (ஸல்) அவர்களைப் போன்று நபித்தோழர்களும் ரமலானில் அதிகமாக கொடையளித்து வந்துள்ளனர்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், ரமலான் வந்துவிட்டால் ஏழைகள் இல்லாமல் நோன்பு திறக்க மாட்டார்கள். அவர்கள் நோன்பு நோற்க நாடி உணவு உண்ண ஆரம்பிக்கும் போது யாசகர் யாராவது வந்து உணவு கேட்டால், அவர் தம் உணவின் பங்கை வழங்கிடுவார். வந்து பார்த்தால் மீதி உணவை அவரின் குடும்பத்தினர் உண்டு முடித்து விடுவார்கள். இவ்வாறே அவர் ஸஹர் உணவை சாப்பிடாமல் நோன்பு நோற்பார். இந்த நல்லசெயல் அவரிடம் தொடர்ந்து நடக்கும்.

'எவர் ஒருவர் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உணவு வழங்குகிறாரோ அவருக்கு நோன்பாளிக்கு வழங்கப்படும் நன்மை போன்று கிடைக்கும். இதனால் நோன்பாளியின் நன்மையிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜைத் பின் காலித் ஜூஹ்னீ (ரலி), நூல்: திர்மிதி)

இந்த சமுதாயத்தில் வாழ்ந்து சென்ற முன்னோர்களில் நல்லவர்கள் அன்னதானம் வழங்குவதின் மீதும், நோன்பாளிகள் நோன்பு திறக்க இப்தார் உணவு வழங்குவதின் மீதும் பேராசை கொண்டிருந்தனர். மற்ற வணக்க வழிபாடுகளை விட இந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிலை வழங்கி வந்தனர். இப்னு உமர் (ரலி), இமாம் அஹமத் (ரஹ்), இமாம் தாவூத் தாயீ (ரஹ்), மாலிக் பின் தீனார் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் இப்தார் உணவை பிறருக்கு வழங்குவதில் தங்களைவிட பிறரை முற்படுத்தினர்.

ஹஸன் பஸரீ (ரஹ்), அப்துல்லாஹ்பின் முபாரக் (ரஹ்) ஆகியோர் தாங்கள் நோன்பு நோற்ற நிலையில் தமது சகோதரர்களுக்கு உணவு வழங்கி அவர்களை அமரவைத்து, அவர்களுக்கு பணிவிடை செய்து, அவர்களின் உள்ளங்களை ஆறுதல்படுத்துவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முதற்கொண்டு நல்லோர்கள் வரை நோன்பு நோற்ற நிலையில் கொடையளிப்பதையும், அன்ன தானம் வழங்குவதையும், சிறந்த செயலாக கருதினார்கள். நாமும் புனித ரமலானில் ஏழை நோன்பாளிகளுக்கு ஸஹர் உணவு, இப்தார் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். மேலும், புனித ரமலானில் அனைத்து ஏழை எளியோருக்கும் அன்ன தானம், நீர் தானம், பொருளுதவி, நிதியுதவி செய்வோம்.


T.N.Balasubramanian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1630
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Thu Apr 06, 2023 6:42 pm

ரமலான் மாதம் முழுவதும் வல்ல இறைவன் அல்லாஹ்வுக்காக என்று 
மாதம் முழுவதும் நோன்பைக் கடைப்பிடிக்கிறோம்.

அதே காலகட்டத்தில் மனிதர்களுக்காக என்று கொடை, தானம் ஆகியனவற்றை வழங்குவதன் பொருட்டு அந்த மனிதருக்கு அல்லாஹ் 
பல பல நன்மைகளை வாரி வழங்குகிறான்.

அப்படியான வாரி வழங்கும் நன்மையான காரியங்களை பல உதாரணங்களுடன் அழகாக விளக்கினீர்கள்!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக