புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All
Page 1 of 1 •
உலக சுகாதார நாள் 2023ன் கருப்பொருள் என்ன?
ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நாள் கொண்டாட ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "Health For All" அனைவருக்கு சுகாதாரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருளின் இலக்கு என்னவென்றால், கடந்த 70 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தைப் பேணுவதில் செய்யப்பட்ட சாதனைகளை நினைவுகூர்வது. பொது சுகாதாரப் பணிகள் எப்படி கடந்த 70 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை அறிவது.
எப்படி கடைபிடிப்பது:
உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை எப்படிக் கடைபிடிப்பது என்பதற்கும் சில வழிவகைகளை பரிந்துரைத்துள்ளது.உலக சுகாதார தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறு சிறு அளவில் நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுகாதார ஊழியர்கள், இன்ஃப்ளூயன்சர்களைக் கொண்டு மக்கள் தங்களுக்காக சுகாதார உரிமையைப் பெறுவதற்கான வழிவகைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க கலைஞர்களுடன் கைகோத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். #HealthForAll, #WHO75 ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி சமூக ஊடக பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு: வரலாறு
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.
"உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்".இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
நாம் வாழும் காலத்தில் கொரோனா என்ற பெருந்தொற்றை சந்தித்துவிட்டோம். அதே வேளையில் உலக சுகாதார அமைப்பின் முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் கூடவே அறிந்தோம். ஆரம்பத்தில் இந்த வைரஸ் எந்த நாட்டில் உருமாறுகிறது அந்த நாட்டின் பெயரில் அழைக்கப்பட்டது. அப்போது நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டபோது உலக சுகாதார அமைப்பு தலையிட்டு கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் எனப் பெயரிட்டது. பொது சுகாதாரத்தோடு அமைதியையும் பேணும் வேலையயும் இந்த அமைப்பு செய்துள்ளது. இப்போது இந்த அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேஸஸ் இருக்கிறார்.
மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவு, இயந்திரமயம், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், பட்டினி போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரும் சவாலாக உள்ளன.
உலக அளவில் 2040ல் 642 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனத்தின அறிக்கை ஒன்று அச்சுறுத்துகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நோயும் நம்மை அவற்றின் பங்குக்கு பயமுறுத்திததான் வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு வைரஸ்களும் உருவாகி மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த ஒன்றாக கெரோனா வைரஸ் இருந்தது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கொரோனா மக்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் என்றால் அது ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதாகும். அரசுகளுக்கு கற்றுத்தந்த பாடம் என்னவென்றால் மக்களை பாதுகாக்கும் அரசு, இதுபோன்ற எப்போதும் சந்தித்திராத பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். எனவே அதை சமாளிக்க எப்போதும் அவை தாயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்னர் கற்ற பாடங்களை வைத்து போதிய அறிவியல் அடிப்படையுடனும் செயல்படவேண்டும். அறிவில்லாவிட்டால் மனிதன் அழிய வேண்டும் என்பதை அரசும் உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பதாகும்.
எனவே எவ்வித சூழலுக்கும் உதவக்கூடியது ஆரோக்கியம் ஒன்று மட்டும்தான். எனவே அதை நாம் எவ்வாறு அடைய வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஜிம்மிற்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாக்கிங், ஜாக்கிங், வீட்டிலேயே சிறிய சிறிய உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம்
ஆரோக்கியமான உணவை சரியான நேரத்துக்கு உட்கொள்தல், உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்தல், உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், சரியான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் உடல்நலத்தை கவனித்துக்கொள்தல், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் மனதளவிலும் ஆரோக்கியம் தேவை. அதனால் மன அழுத்தம் குறைய யோகா, தியானம் போன்றவைகளை அன்றாடம் செய்யலாம்
இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் பலரின் தூக்கத்துக்கு எதிரியாக இருக்கின்றன. சரியான நேரத்துக்கு தூங்குதல். அதேபோல் அதிகாலை எழுதலே மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.
உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருத்தல். சரியான நேரத்தில் தேவையான தண்ணீர் குடித்தல். கால நிலைக்கு ஏற்றவாறு பழச்சாறு குடித்தல் போன்றவை உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும். புகை, மது போன்ற பழக்கங்களை அடியோடு விட்டொழித்தல் ஆகிய நற் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமாக நம் வாழ்வின் முதல் லட்சியம் என்றெண்ணி உடல், மன ஆரோக்கியத்தை பேணி பலமான சமுதாயத்தை உருவாக்க நாம் இந்த உலக சுகாதார தினத்தில் உறுதி பூணுவோம்.
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|