புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
48 Posts - 45%
heezulia
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 3%
jairam
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
1 Post - 1%
சிவா
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
14 Posts - 4%
prajai
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
6 Posts - 2%
Jenila
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
4 Posts - 1%
jairam
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 1%
Rutu
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_m10பெண் காவலரின் கடமை உணர்வு. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் காவலரின் கடமை உணர்வு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 04, 2023 6:47 pm




சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடியை தாக்கி தவறாக நடக்க முயன்ற ரவுடி கும்பலை தனி ஆளாக விரட்டி அடித்திருக்கிறார் பெண் காவலர் ஒருவர். மேலும், அவர்களை கைது செய்யவும் போலீஸாருக்கு உதவியுள்ளார்.

சமீபகாலமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கஞ்சா போதையில் தகராறு செய்வது, வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது, மறுப்பவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்குவது போன்ற சம்பவங்களை தற்போது அதிகம் காண முடிகிறது.

குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் அதிரித்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட மெரினாவில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி ஒரு ரவுடி கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
போதையில் வந்த ரவுடிகள்: இந்நிலையில், நேற்று மாலை மெரினா கடற்கரையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த ஒரு ரவுடி, அந்த காதல் ஜோடியிடம் தகராறு செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், அந்தப் பெண்ணிடமும் அவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர்.

காதல் ஜோடியை தாக்கினர்: ஆனால் அவர்களை அங்கிருந்து செல்ல விடாத அந்த ரவுடி, தனது கூட்டாளிகள் இருவருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து அவர்களை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அங்கு ஏராளமானோர் இருந்த நிலையிலும், அவர்களை தட்டிக்கேட்ட யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், மெரினாவை ஒட்டிய காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த ஆயுதப்படை காவலரான கலா தூரத்தில் இருந்து அங்கு ஏதோ பிரச்சினை நடப்பதை பார்த்துள்ளார்.

களமிறங்கிய பெண் காவலர் கலா: இதையடுத்து, எதை பற்றியும் யோசிக்காமல் அங்கு சென்ற கலா, அந்த ரவுடி கும்பலிடம் அங்கிருந்து சென்றுவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், போதையில் இருந்த அந்த ரவடிகளோ, "உனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படியே போய்விடு. இல்லையென்றால், நாங்கள் கத்தியை எடுக்க வேண்டியிருக்கும்" என மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு கொஞ்சமும் பயப்படாத காவலர் கலா, அவர்களை தாக்க தொடங்கினார்.

மிரண்டு ஓடிய ரவுடிகள்: கலாவின் துணிச்சலை கண்டு மிரண்ட ரவுடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கலா அவர்களை துரத்தி சென்ற போதும் அவர்கள் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்களின் பைக் எண்ணை குறித்து வைத்த காவலர் கலா, பாதிக்கப்பட்ட காதல் ஜோடியுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

ரவுடி கும்பல் கைது: இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கலா கொடுத்த பைக் எண்ணை கொண்டு அந்த ரவுடி கும்பலை கைது செய்தனர். மேலும், துணிச்சலாக செயல்பட்ட காவலர் கலாவுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களும் காவலர் கலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி சமயம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக