புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரத்த அழுத்தம்
Page 1 of 1 •
இன்று பெரும்பாலான மக்கள் ரத்த அழுத்த பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். WHO இன் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 1.28 பில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் 46 சதவீதத்தினருக்கு தங்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பது கூட அறியாமல் இருக்கின்றனர்.
இவர்கள், வேறு சில பிரச்னைகளுக்கு சிகிச்சைக்கு செல்லும்போதுதான், அவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதே தெரிய வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 70 கோடி பேர் ரத்த அழுத்தப் பிரச்சனைக்கு எந்தவித சிகிச்சையும் எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான். எனவே, ஒவ்வொரு நபரும் தனது ரத்த அழுத்த அளவை தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியமானது.
பொதுவாக ஒவ்வொருவருக்கும் உடலில் ரத்த அழுத்தம் என்பது mmHg என்னும் அளவீடால் அளக்கப்படுகிறது. ரத்த அழுத்தத்தின் அளவு 120/80 mmHg ஆக இருந்தால், உடலில் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று அர்த்தம். இதுவே 130/80 mmHg க்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் (high blood pressure) என்றும் 90/60 mmHg என்ற அளவிலோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதை குறைந்த ரத்த அழுத்தம் (low blood pressure) என்றும் அளவீடு செய்யப்படுகிறது.
ரத்த அழுத்தம் அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது. இது ஒல்லியானவர்கள், பருமனானவர்கள் என்ற பாரபட்சமின்றி வரக்கூடும். ஆனால் உலக அளவில் உடல் பருமன் கொண்டவர்கள் தான் அதிக அளவில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.பெண்களுக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்:
பெண்களுக்கு ரத்த அழுத்தம் வந்தால் ஆரம்ப அறிகுறிகளை காட்டாது. அமைதியான அறிகுறியாகவே இருக்கும். ஆகவே, இதனை அமைதியான சமிக்ஞை என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. அதுவே அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போதுதான், சில அறிகுறிகள் தெரியும். உதாரணமாக, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, கண்களுக்கு அருகில் சிவப்பு புள்ளிகள், தலைச்சுற்றல் மற்றும் தோலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் தென்படும்.
ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு 21 முதல் 25 வயதுக்குள் 115.5 முதல் 70.5 வரை ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். அதே சமயம் 31 முதல் 35 வயதிற்குள் ரத்த அழுத்தம் குறையத் தொடங்குகிறது. அதாவது, இந்த வயதில், பெண்களின் ரத்த அழுத்தம் 110.5 மற்றும் 72.5க்கு குறைவாக இருக்க வேண்டும்.
ஆண்களுக்கு ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்:
பெண்களை விட ஆண்களுக்கு ரத்த அழுத்தும் சற்று அதிகமாகவே உள்ளது. 31 முதல் 35 வயது வரையிலான ஆண்களுக்கு 114.5 முதல் 75.5 வரை இருக்க வேண்டும். ஆனால், 40 வயதிற்கு பிறகு, ரத்த அழுத்த அளவீடு சிறிது அதிகரிக்கிறது. 61 முதல் 65 வயது வரை உள்ள ஆண்களின் ரத்த அழுத்தம் 143 முதல் 76.5. வரை இருக்கலாம்.
பெண்கள் மற்றும் ஆண்களின் வயதுக்கு ஏற்ப சரியான ரத்த அழுத்த அளவு:
வயது ஆண் பெண்
18-39 119/70 110/68
40-59 124/77 122/ 74
60+ 133/69 139/ 68
உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது:ரத்த அழுத்தம் அதிகரித்தால், இதயம் தொடர்பான பல ஆபத்துகள் தொடங்குகிறது. எனவே, ரத்த அழுத்தம் அதிகரித்தால், உடனடியாக வாழ்க்கை முறையை கவனித்து மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது உடலில் எந்தவித நோய் அறிகுறிகள் இல்லையென்றாலும் நம்முடைய வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி மிக முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறவர்கள் கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம். தினசரி உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
சிகரெட், மது, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக சர்க்கரை, அதிக உப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் துரத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்வதும் அவசியமாகும்.
குறிச்சொற்கள் #இரத்த_அழுத்தம் #ரத்த_அழுத்தம் #Hypertension |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ரத்த அழுத்தமும் வாழ்வியல் மாற்றமும்
உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டால், ரத்த அழுத்தப் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வரவோ, அதிலிருந்து விடுபடவோ முடியும் என்கிறார் யோகா மற்றும் நேச்ரோபதி மருத்துவர் என்.ராதிகா.
பின்பற்ற வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் தினசரி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், ரத்த அழுத்தம் ஏற்படாது. அப்படி என்னவிதமான உடற்பயிற்சி செய்வது என்பது தெரியவில்லை என்றால் யோகா செய்யலாம் அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இதன்மூலம் அதிக உடல் எடையை குறைக்க முடியும். உடல் எடை கட்டுக்குள் இருந்தாலே ரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஏனென்றால், அதிக உடல் எடையினால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படவோ அதிக வாய்ப்பு உள்ளது.
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, அரை உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. அந்தவகையில், உப்பு அதிகமுள்ள உணவுகளான ஊறுகாய், சிப்ஸ், கருவாடு போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்.சர்க்கரையும் அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. சிலர், எனக்குத்தான் சர்க்கரை நோய் இல்லையே நான் ஏன் சர்க்கரை அதிகம் சேர்த்து சாப்பிடக் கூடாது என்று நினைப்பார்கள். இவர்கள், தொடர்ந்து சர்க்கரை அதிகம் சாப்பிட்டு வரும்போது, நாளடைவில், ரத்தத்தில் கொழுப்பு அதிகம் படிய வாய்ப்பு உண்டு. மேலும், சர்க்கரை நோய் வருவதற்கும், உடல் எடை கூடுவதற்கும் கூட இது வழிவகுக்கும். எனவே, அதிக உப்பு, அதிக சர்க்கரை இரண்டுமே ஆபத்துதான்.
அதுபோன்று மாவுசத்தும், கொழுப்பு சத்தும் அதிகம் உள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்னை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள், பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. பொட்டாசியம் சத்து அதிகம் எடுத்துக் கொள்ளும்போது, இது உடலில் உள்ள அதிகப்படியான உப்பினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வரும்.
மது அருந்துதல், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட வேண்டும். அவை, உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்று அந்த பொருள்களின் மீதே போட்டிருக்கும்போது அதை பயன்படுத்தலாமா.. எனவே, முடிந்தளவு அவற்றை குறைத்துக் கொண்டு, நாளடைவில் அதிலிருந்து விடுதலையாக வேண்டும். அது உங்கள் உடல் நலனுக்கும், உங்கள் குடும்பத்தினர் உடல்நலனுக்கு மிகவும் நல்லது. காபி அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிச்சயமாக காபி அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காபியில் உள்ள கோகைன் அதிக அளவில் உடலில் சேரக்கூடாது.
தினசரி யோகா செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் சிறந்தது. இதன்மூலம் பிராணயாமம் என்று சொல்லக்கூடிய மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். அதுபோன்று, தியானப் பயிற்சிகளும் நல்ல பலன் தரும். யோகா மற்றும் தியான பயிற்சிகள் செய்யத் தெரியாது என்றால், அருகில் உள்ள அரசு தலைமை மருத்துமனைகளில் இதற்கென்று இலவசப் பயிற்சி வகுப்புகள் இருக்கிறது, அங்கே சென்று கற்றுக் கொள்ளலாம்.
ரத்தஅழுத்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை:ரத்தஅழுத்தப் பிரச்னைக்காக மாத்திரை மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றை நிறுத்தக்கூடாது. திடீரென்று முதுகில் வலியுடன் கூடிய நெஞ்சுவலி ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
திடீரென்று உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மரத்துப்போதல் அல்லது பலவீனமாக உணர்ந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பார்வை மங்கலாக தெரியத் தொடங்கினாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பேச்சுத் திணறல் அதாவது, பேசும்போது வாய் குளறி வார்த்தைகள் தடுமாறினாலும் மருத்துவரை அணுக வேண்டும்.அடிக்கடி தலைவலி, பின் மண்டையில் ஒருவித வலி இருந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வு இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு அதனால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். திடீர் மயக்கம் ஏற்படுவது, இது ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் வரும் அல்லது ரத்த அழுத்தம் குறைந்தாலும் வரும் எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|