புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
31 Posts - 44%
jairam
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
சிவா
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Manimegala
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
13 Posts - 4%
prajai
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
9 Posts - 3%
jairam
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 25, 2023 4:05 pm

நெஞ்சோடு கலந்திடு!
(சிறுகதைத் தொகுப்பு)
நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி
(நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972

நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

மணிமேகலை பிரசுரம், தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 001.
பக்கங்கள் : 162 ; விலை : ரூ.150.

*******

நூல் ஆசிரியர் ‘க்ளிக்’ மதுரை முரளி அவர்கள் தொடரித்துறையில் பொறியாளராகப் பணியாற்றி கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். ‘க்ளிக்’ என்ற கவிதை நூலின் மூலம் பிரபலமானவர். 25 ஆண்டுகளாக வானொலிக்கு எழுதிய, வழங்கிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.

சமுதாயத்தை உற்றுநோக்குபவர்களால் தான் படைப்புகள் படைக்க முடியும். நூலாசிரியர் முரளியும் சமுதாயத்தை உற்றுநோக்குபவர். சந்தித்த, பார்த்த, பாதித்த நிகழ்வுகளை சிறுகதைகளாக வடித்து உள்ளார். தமிழ்ப்பற்று மிக்கவர். மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர்.

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வது போல, எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், பண்பாளர். அவரது படைப்புகளிலும் எளிமை, இனிமை பண்பு உள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

இதுவரை கவிதை, கதை, நாடகம் என 8 நூல்கள் எழுதி விட்டார். இது எட்டாவது நூல். 2018ஆம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் பல நூல்கள் எழுதி வெளியிட்டு வருகிறார்.

நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ! பிரபல எழுத்தாளர் இராஜேஸ்குமார் அவர்களின் சிறப்பான அணிந்துரையே நூலிற்கு மகுடமாக உள்ளது.

தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. முடிந்த அளவிற்கு தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி உள்ளார். வலிய ஆங்கிலச் சொற்களை எழுதவில்லை. அதற்காகவே பாராட்டுகள். இன்றைய கதை ஆசிரியர்கள் பலர் தமிங்கிலம் எழுதி தமிழ்க்கொலை புரிந்து வருவது வேதனை.

நூலின் தலைப்பிலான ‘நெஞ்சோடு கலந்திடு’ முதல் கதையாக உள்ளது. 25 வயது ஆனவன் என்பதை எப்படி ரசனையோடு எழுதி உள்ளார். பாருங்கள்.

மிதுன் கால் நூற்றாண்டைக் கடந்த
மாதம் தான் கடந்தவன்

இப்படி நூல் முழுவதும் கவித்துவமான வரிகள் ஏராளம் உள்ளன. கதைகளுக்கு இடையே ரசனைமிக்க கவிதைகள் உள்ளன. கூடுதல் சிறப்பு சுவையாக உள்ளன. இடையில் திரைப்படப் பாடல் வரிகளும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதி உள்ளார். திரைப்படம் பார்க்கும் உணர்வையும் நிகழ்வுகளை நாம் நேரில் பார்க்கும் உணர்வையும் தருகின்றன ஒவ்வொரு சிறுகதையும். அதுதான் வெற்றி.

காதல் கதையை மிகவும் கண்ணியமாக எழுதி உள்ளார். இன்றைய சில எழுத்தாளர்களைப் போல விரசமான சொற்கள் ஏதுமில்லை. கவிதை என்றால் மேற்கோள் காட்டி எழுதி விடலாம். கதையே மேற்கோள் காட்டினால் நூல் வாங்கிப் படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். அதனால் கதைகள் பற்றி எதுவும் எழுதவில்லை.

மொத்தத்தில் ஒவ்வொரு கதையிலும் திருப்புமுனைகள் உள்ளன. எதிர்பாராத முடிவுகள் உள்ளன. துப்பறியும் கதைகளும் உள்ளன. பல்சுவை விருந்தாக உள்ளது. ‘ஆசான்’ என்ற கதை தினமலர் வாரமலரில் 04.09.2022 அன்று பிரசுரமாகி உள்ளது. அக்கதையும் நூலில் உள்ளது. சிறப்பு. அந்தக்கதையில் கவிதை நனிநன்று.

கரும்பலகை

அன்று முதன்முதலாய் / எழுத்துக்களை
திறந்த பலகை / பறந்த சுண்ணாம்பு
துகள்களுக்கிடையே / குரு சிஷ்யன்
உறவை உலகிற்கு / அறிவித்த / அறிவுப்புப்
பலகை / மாதா பிதா / குரு தெய்வம்
மாண்பை மனதில் நிறுத்திய பலகை!

இப்படியே தொடர்கின்றது கவிதை. இந்த வரிகளை படித்த அனைவருக்கும் அவரவர் கரும்பலகை அனுபவத்தை மலர்வித்து விடுகின்றன.

பெற்றோரின் அருமை-பெருமையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்றன காதல்+காதல்=? என்ற கதையின் மூலம். ஒவ்வொரு கதையிலும் நேர்மறை சிந்தனைகளை அறக்கருத்துக்களை விதைத்து உள்ளார்.

சிறுகதைகளில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என அனைத்தும் முத்தாய்ப்பு. சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. பாராட்டுகள்.

பத்து முத்திரைக் கதைகள் உள்ளன. எழுத்தாளர் முரளியின் எழுத்து நடை சிறப்பு. ஒரு திரைப்படம் பார்த்து முடித்து வீட்டிற்கு வந்த பின்னும் படம் பற்றிய நினைவுகள் மனதில் வந்துபோகும் சிறந்த படம் என்றால். அதுபோல ‘நெஞ்சொடு கலந்திடு’ நூலை படித்து முடித்து வைத்தபின் பத்து கதைகளின் கதாபாத்திரங்களும் நம் நினைவில் வந்து நிழலாடுகின்றன. காரணப் பெயராகி விட்டது. படித்து முடித்த வாசகர்களின் நெஞ்சோடு கதைகள் கலந்துவிடுகின்றன.

இலக்கிய உலகில் சளைக்காமல் இயங்கி வரும் இனிய நண்பர் முரளி தொடர்ந்து எழுத வேண்டும். இன்னும் புதிய படைப்புகள் வர வேண்டும் என்று வாழ்த்தி முடிக்கிறேன்.



View previous topic View next topic Back to top

Similar topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் துளிர் . மதுரை இலக்கிய மன்றம்
» "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
» இளமை! இனிமை! புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக