புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_m10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_m10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10 
47 Posts - 65%
heezulia
முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_m10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10 
21 Posts - 29%
T.N.Balasubramanian
முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_m10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_m10முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 27, 2023 6:31 pm

முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  CVQVQ6e

திருமணம் செய்து கொள்ளாமல் முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா? என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்து கூட்டுக் குடும்ப முறைப்படி, சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமண உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் சுயமாக சம்பாதித்த சொத்தில் மட்டுமே பங்கு இருக்கிறதா? பூர்விக சொத்திலும் உரிமை இருக்கிறதா? என்பது குறித்து புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

1956- இந்து திருமணச் சட்டப் பிரிவு 16(3)-ன் கீழ், சட்டப்படி ஏற்றுக்கொள்ளாத திருமணம் மற்றும் முறைதவறிய உறவில் பிறந்த குழந்தைகள், கணவன் / மனைவிக்கு சட்டப்படி பிறந்த குழந்தைகளுடன் சமமான அளவில் சொத்துகளை பகிர்ந்துகொள்வதற்கு வழிவகை செய்கிறது. ஆனால், இதில் பெற்றோர் சொந்தமாக சம்பாதித்த சொத்துகளைப் போல பூர்விக சொத்துகளையும் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பல்வேறு சட்ட நுணுக்கங்களை எடுத்தாளும் வகையில் வகையில் இந்த வழக்கு விசாரணை அமைந்துள்ளது. அதாவது சட்டப் பிரிவு 16 முறைகேடான உறவில் பிறந்த குழந்தையின் சொத்துப் பகிர்வை உறுதி செய்வதோடு, அது பெற்றோர் சொந்தமாக சம்பாதித்த சொத்து என்பதோடு கட்டுப்படுத்துகிறது. என்கிறது ஒரு வாதம். அதாவது, இந்துக் கூட்டுக் குடும்ப முறைப்படி குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்கிறது.

அதாவது, ஒரு கூட்டுக் குடும்பத்தின் பிரிக்கப்படாத சொத்தில், அந்தக் குடும்பத்தில் முறையான திருமண உறவில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று இந்து கூட்டுக் குடும்ப சட்டப்பிரிவு தெளிவுபடுத்துவதாக சட்ட நிபுணர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய், சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மிக நீண்ட வாதங்களைக் கேட்ட பிறகு, மீண்டும் வியாழக்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இது தொடர்பான வழக்கில், கர்நாடகத்தில் விசாரணை நீதிமன்றம், முறைகேடாகப் பிறந்த குழந்தைக்கு பூர்விகச் சொத்தில் பங்கில்லை என்று தீர்ப்பளித்திருந்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் திருத்தியிருந்தது.

இந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், இந்து திருமண சட்டப்பிரிவு 16(3)- பெற்றோரின் சொத்தில் மட்டுமே முறைகேடாகப் பிரிந்த குழந்தை உரிமை கொண்டாட முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்து கூட்டுக் குடும்ப / பூர்விக சொத்தில் பிரிவினை என்பது, பெற்றோரின் இறப்புக்குப் பிறகு, பெற்றோரால் சம்பாதிக்கப்பட்ட சொத்துகளில் இருந்துதான் பங்கைப் பெற முடியும். அதிலும், அந்த பெற்றோர், தங்களது சொத்து குறித்து எந்த உயிலும் எழுதாதபட்சத்தில் மட்டுமே என்கிறது.

கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு 2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது, இந்து திருமணச் சட்டப்பிரிவு 16 ( 3)ன் படி முறைதவறிய உறவில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் சம்பாதித்த சொத்தில் மட்டும்தான் உரிமை உள்ளதா? அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமை உள்ளதா? என்ற விசாரணையைத் தொடங்கியது.

அப்போது, 2011ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில், ஒரு தம்பதியரின் உறவை சட்டம் அங்கீகரிக்கவில்லையென்றாலும், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை, பெற்றோரின் உறவிலிருந்து சுயாதீனமாகப் பார்க்க வேண்டும் என்பதை இங்கே நீதிமன்றம் நினைவில் கொள்ள வேண்டும். இதன் மூலம், முறைதவறி பிறக்கும் குழந்தைகளுக்கும், திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதுவே, இந்து திருமணச் சட்டப்பிரிவு 16 (3) திருத்தத்தின் முக்கிய அம்சமாகும் என்று தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.




முறைதவறிய உறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பூர்வீக சொத்தில் உரிமை இருக்கிறதா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக