புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
68 Posts - 53%
heezulia
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
15 Posts - 3%
prajai
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
9 Posts - 2%
jairam
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_m10மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 1:50 am

மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  INDIA-POLITICS-MANIPUR-UNREST-154139


மியான்மரில் 2021ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட குழப்பத்தால், மணிப்பூருக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்கள் ஆகியவை, மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாக சிங்கப்பூரை சேர்ந்த பத்திரிகை தலையங்கம் எழுதி உள்ளது.

மணிப்பூரில் மெய்டி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான கூகி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3ம் தேதி மோதல் வன்முறையாக வெடித்தது. 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். கலவரம் வெடித்த மறுநாள் கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடுரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், இந்த கலவரம் தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த ‛ தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் ' என்ற பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

சட்ட விரோத குடியேற்றம்


இந்தியா மியான்மர் நாடுகள் 1,643 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. எல்லை பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் 16 கி.மீ.,தூரம் வரை விசா இன்றி சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, 2021ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மியான்மரில் இருந்து வருபவர்கள் குறித்து கண்காணிப்பு ஏதும் இல்லை. இதனால், பலர் எளிதாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் குடியேறி வந்தனர். மணிப்பூர் மாநிலமானது, மியான்மருடன் 398 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் இருந்து ஏராளமானோர், மணிப்பூருக்குள் நுழைகின்றனர். கடந்த ஜூலை 22 மற்றும் 23ல் மியான்மரின் கம்பார் பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக 718 பேர் அங்கிருந்து மணிப்பூருக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக அதிகளவு குடியேற்றமும் நடப்பதால், பெரும்பான்மை அந்தஸ்தை இழக்க நேரிடும் என்ற அச்சம் மெய்டி சமூகத்தினர் இடையே ஏற்பட்டது. இந்த மக்கள்தொகை மாற்றத்தை அடிப்படையாக வைத்தே, கலவரம் மூண்டதாக தெரிகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டி சமூகத்தினர் சுமார் 32 லட்சம் பேர் வசிப்பதாக தெரியவந்து உள்ளது. மற்ற 90 சதவீத மக்கள் தொகையில், ‛கூகி, நாகா இனத்தவர்கள்' உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.

மியான்மரில் வசிக்கும் ‛சின்' இன மக்களுடன் கூகி இன மக்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களை சட்டவிரோதமாக மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவவும் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய மெய்டி சமூகத்தினர், ‛கூகி' சமூகத்தினரில் பெரும்பான்மையானோர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு


கலவரம் தொடர்பாக முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் மியான்மரில் வசிக்கும் போதை மருந்து கடத்தல்காரர்களால் மணிப்பூரில் கலவரம் வெடித்ததாகவும், இவர்கள் மாநிலத்தை சீர்குலைக்கவும் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த கலவரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல்கள் இன்னும் உரிமை கோரப்படவில்லை எனவும், அவர்கள் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனவும் தெரிவித்தார்.

கணக்கெடுப்பு


சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தொடர்பான பிரச்னை வெடித்ததை தொடர்ந்து, மியான்மர் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து மணிப்பூரில் குடியேறியவர்கள் குறித்து அடையாளம் கணக்கெடுக்கும் பணியை மாநில அரசு துவக்கியது. பயோ மெட்ரிக் முறையில் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை மணிப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

எவ்வளவு பேர் மணிப்பூருக்குள் ஊடுருவி உள்ளனர் என்ற உறுதியான தகவல் இல்லாத நிலையில், ஏராளமானோர் ஊடுருவி உள்ளனர் என்ற ‛மெய்டி' சமூகத்தினரின் குற்றச்சாட்டை ‛கூகி' சமூகத்தினர் நிராகரித்துள்ளனர். தங்களை அவமதிக்கவும், பதற்றத்தை தூண்டவுமே இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக தெரிவித்தவர்கள். சட்டவிரோதமாக கணக்கெடுத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் விவகாரம்


கலவரத்தின் மற்றொரு முக்கிய பிரச்னையாக இருப்பது மணிப்பூரின் மலைப்பகுதிகளில் போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படும் ‛பாப்பி' சாகுபடி பரவலாக உள்ளது. உள்ளூர் போராளி குழுக்களின் கண்காணிப்பின் கீழ் ‛கூகி' சமுதாயத்தினர் இதனை பயிரிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது மியான்மர் உள்ளிட்ட தெற்கு - கிழக்கு ஆசிய நாடுகளில் வர்த்தகம் ஆகிறது.

போதை கடத்தல் பிரச்னை குறித்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து இதற்கு எதிரான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கிவிட்டது. ஆனால், இந்த நடவடிக்கை தங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என தெரிவித்த ‛கூகி' சமூகத்தினர், வேறு வாய்ப்புகள் மற்றும் வழி இல்லாததால் இதனை பயிரிடுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‛பாப்பி' சாகுபடியை மாநில அரசே ஊக்குவிக்கிறது. சாகுபடியை தவிர்க்கவும், இது இல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மாநில அரசு எந்த ஆதரவையும் தரவில்லை. உணவு பதப்படுத்தும் மையம், போக்குவரத்து மானியம், குளிர்சாதன பதப்படுத்தும் கிடங்கு ஆகியவற்றை நீண்ட காலமாக கோரி வருகிறோம். ஆனால் மாநில அரசு கண்டு கொள்ளாததால், காய்கறி சாகுபடி சாத்தியம் இல்லாததாக ஆகி உள்ளது. பொருளாதார ரீதியாக பலன் அளிப்பதாலும், குழந்தைகளின் கல்விச்செலவு, நிலையான வருமானம் கிடைப்பதால் ‛பாப்பி' சாகுபடியில் ‛கூகி', ‛ நாகா' மற்றும் நேபாளிகள் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

சட்ட விரோத ஊடுருவல், போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகியவை எளிதாக நடப்பதால், இந்தியா - மியான்மர் எல்லை அதிக கவனம் பெற்றது. இதனையடுத்து மணிப்பூரில் வேலி அமைக்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு உள்ளது.

https://www.straitstimes.com/asia/south-asia/unrest-in-myanmar-linked-to-ongoing-ethnic-strife-in-india-s-manipur



மணிப்பூர் கலவரம் : உண்மை நிலவரம் குறித்த சிங்கப்பூர் பத்திரிகையின் தலையங்கம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக