புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்தலாம் இந்திய சுதந்திர தினத்தை.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
ஈகரை
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- coderthiyagarajan1980புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023
சுதந்திரம், விடுதலை - இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே நூலளவே வேறுபாடு. அனால் இவ்விரண்டு சொற்களும் ஒன்று அல்ல.
நாம் இன்று 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் பெற்றது விடுதலை மட்டுமே சுதந்திரம் அல்ல.
நம்மை யாரும் இனியும் அடிமை படுத்திவிட முடியாது என்ற விடுதலை.
பாரத மாதாவின் கரங்களில் இருந்த விலங்குகள் உடைத்தெறியப்பட்டது. அதில் மாற்று கருத்தே இல்லை.
பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.
ஆனால்
சுதந்திரம்?
இங்கேதான் நாம் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
தனிமனிதன் ஆகட்டும், ஒரு தேசமாகட்டும் எப்போது சுதந்திரம் அடையும்?
பிறர் தயவு இல்லாமல் இயங்கும்போது. சுருங்க சொன்னால் தன் நிறைவு பெரும் போது.
நாம் அத்தகைய தன்னிறைவை பெற்று விட்டோமா?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் டென்மார்க் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையை அது பிறர் தயவு இன்றி எட்டியுள்ளது. தற்சார்ப்பு பொருளாதாரத்தின் மூலமாக மட்டும்.
அந்த நாட்டின் வளம் "பால்வளம்". பெரும் பகுதி வருமானம் தரும் தொழில்.
அந்நாட்டு தலைவர்கள் அதை உணர்ந்து இருந்தனர். அதை கொண்டே தன் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நம்பினர்.
விளைவு இன்று இந்த இடத்துக்கு அது முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தை யாரும் தட்டி பறிக்க முடியாது. நான் சொல்ல வருவது தரவரிசை மாறலாம் அனால் வெற்றி நிரந்தரமானது.
இப்போது நம் நாட்டுக்கு வருவோம்.
நம் நாட்டின் முதுகெலும்பு எது?
ஆம் விவசாயம்.
அனால் அந்த விவசாயிகள் படும் பாடு சொல்லில் அடங்காது?
தக்காளி விலை 20 என்றாலும் 200 என்றாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை மாறாக இடை தரகர்களுக்கு தான் செல்கிறது.
விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.
இந்த நிலை மாற வேண்டும்.
அது மாறினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
நாம் இன்று 77வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம்.
உண்மையில் நாம் பெற்றது விடுதலை மட்டுமே சுதந்திரம் அல்ல.
நம்மை யாரும் இனியும் அடிமை படுத்திவிட முடியாது என்ற விடுதலை.
பாரத மாதாவின் கரங்களில் இருந்த விலங்குகள் உடைத்தெறியப்பட்டது. அதில் மாற்று கருத்தே இல்லை.
பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.
ஆனால்
சுதந்திரம்?
இங்கேதான் நாம் கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
தனிமனிதன் ஆகட்டும், ஒரு தேசமாகட்டும் எப்போது சுதந்திரம் அடையும்?
பிறர் தயவு இல்லாமல் இயங்கும்போது. சுருங்க சொன்னால் தன் நிறைவு பெரும் போது.
நாம் அத்தகைய தன்னிறைவை பெற்று விட்டோமா?
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் டென்மார்க் 9வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையை அது பிறர் தயவு இன்றி எட்டியுள்ளது. தற்சார்ப்பு பொருளாதாரத்தின் மூலமாக மட்டும்.
அந்த நாட்டின் வளம் "பால்வளம்". பெரும் பகுதி வருமானம் தரும் தொழில்.
அந்நாட்டு தலைவர்கள் அதை உணர்ந்து இருந்தனர். அதை கொண்டே தன் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நம்பினர்.
விளைவு இன்று இந்த இடத்துக்கு அது முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தை யாரும் தட்டி பறிக்க முடியாது. நான் சொல்ல வருவது தரவரிசை மாறலாம் அனால் வெற்றி நிரந்தரமானது.
இப்போது நம் நாட்டுக்கு வருவோம்.
நம் நாட்டின் முதுகெலும்பு எது?
ஆம் விவசாயம்.
அனால் அந்த விவசாயிகள் படும் பாடு சொல்லில் அடங்காது?
தக்காளி விலை 20 என்றாலும் 200 என்றாலும் அதன் பலன் அவர்களுக்கு கிடைப்பதில்லை மாறாக இடை தரகர்களுக்கு தான் செல்கிறது.
விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.
இந்த நிலை மாற வேண்டும்.
அது மாறினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும்.
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
நடுநடுவே வரும் ஆங்கில இடைச்சொருகல்களை தவிர்க்கலாமே.
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவேடு
@coderthiyagarajan1980
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழுக்காக ஆரம்பிக்கப்பட்ட பதிவேடு
@coderthiyagarajan1980
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- coderthiyagarajan1980புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023
சரி ஐயா நீக்கி விடுகிறேன்
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
”பல வீரர்களும் தீரர்களும் கசையடிப்பட்டும். செக்கிழுத்தும், சிறைப்பட்டும் உயிர் தியாகம் செய்தும் இந்த விடுதலை வேள்விக்கு வித்திட்டனர். விளைவு ஆங்கிலேய பீரங்கி படைகள் அகிம்சை போராட்டத்தின் முன்நிற்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.”
”விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.”
- சூப்பர் coderthiyagarajan1980 !
”விவசாய மக்கள் படும் துயரம் செங்கோட்டையின் செவிகளில் மட்டுமல்ல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் செவிகளில் கூட விழுவது இல்லை.”
- சூப்பர் coderthiyagarajan1980 !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|