புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுபா வின் மனித வேட்டை நாவல் கிடைக்குமா?
Page 1 of 1 •
- Rohit Sharmaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 19/04/2023
சுபா அவர்கள் எழுதிய மனித வேட்டை நாவல் கிடைக்குமா? இது கிட்டதட்ட அபோகாலிப்டோ படம் போல இருக்கும். புத்தகம் வாங்க லிங்க் கொடுத்தாலும் சரியே. மிக்க நன்றி
- prajaiசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 591
இணைந்தது : 19/06/2016
sivigai.blogspot.com என்ற தளத்தில் 25/10/2009 அன்று வெளியான பதிவு :
நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1
இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.
இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்
ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.
கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.
முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.
அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.
அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.
ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.
---இடை வேளை---
அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.
அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.
நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.
பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).
ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-
-----------------------------xxxxxxxxxxxxxx-----------------------------------------------
நூல் வாங்க https://dialforbooks.in/product/1000000002788_/
நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1
இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.
இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்
ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.
கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.
முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.
அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.
அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.
ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.
---இடை வேளை---
அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.
அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.
நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.
பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).
ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-
-----------------------------xxxxxxxxxxxxxx-----------------------------------------------
நூல் வாங்க https://dialforbooks.in/product/1000000002788_/
- Rohit Sharmaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 19/04/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedprajai wrote:sivigai.blogspot.com என்ற தளத்தில் 25/10/2009 அன்று வெளியான பதிவு :
நான் படமாக்க விரும்பும் கதைகள் - 1
இதுவரை நிறைய கதைகளை படித்திருந்தாலும் (கை மண் அளவில், ஒரு துகளின் கோடியில் ஒரு பங்கை விட குறைவாக படித்து விட்டு இந்த அலட்டு தேவையா என்று நினைப்பது புரிகிறது). ஒரு சில புதினங்களைப் படிக்கும்போதுதான் அந்த காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னே அப்படியே விரியும். நமக்கு பிடித்த, பிடிக்காத உருவங்களை அந்த கதாபாத்திரங்களில் பொருத்திப் பார்ப்போம்.
இது பொதுவாக எந்தக் கதைகளைப் படித்தாலும் வரும். இருந்தாலும், ஒரே மூச்சில் படித்து முடிக்கும் அளவிற்கு சுவாரஸ்யமாய் இருந்தால்தான் படம் பார்ப்பது போல தோன்றும். எனக்கு அப்படி தோன்றிய கதைகள் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
மனித வேட்டை/மேனியெல்லாம் சிறகுகள்
ஒரு நாவலையே கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் எழுதி, கண் முன்னே கதைக் களத்தை கொண்டு வந்த நாவல். சுபாவின் கற்பனையில் உருவான இந்த நாவல், கிட்டத்தட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக இருக்கும். (தழுவலா என்பது எனக்கு தெரியாது. மக்கள்தான் கூற வேண்டும்)
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன், ஏதோ ஒரு பழைய புத்தக கடையில் வாங்கிய 'சூப்பர் நாவலில்' வந்த கதை. அதன் தலைப்பு 'மனித வேட்டை'.
கதையின் ஆரம்பமே,தலைப்பு அத்தியாயம் எதுவுமின்றி ஆரம்பிக்கும். ஒரு மலைப்பகுதியில், உயிருக்கு பயந்து ஓடும் ஒரு மனிதனை, நான்கு ஜோடிக் கால்கள் துரத்துகின்றன. அவர்களிடம் சிக்கி உயிரிழக்க விரும்பாமல் அருவியில் குதிக்க முயல, கீழே விழுவதற்கு முன்பே அவர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிறான்.
முதல் அத்தியாயம். டென்னிஸ் பந்து வலையைத் தாண்டி போகிறது. ஒரு இளம் கணவன் மனைவி, நான்கு, தங்களின் தந்தை வயதையொத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுடன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலத்தில் ஏற்பட்ட புதிய நட்பு.
அவர்களின் திருமண நாள் அன்று, கணவன் அலுவலக வேலைகள் காரணமாக வெளியில் சில வேலைகள் செய்து விட்டு, அலுவலகம் வர, மனைவியிடமிருந்து சில குழப்பமான தொலைபேசி அழைப்புகள். தான் தன் தாயின் வீட்டுக்கு செல்வதாகவும், திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் இருந்து தற்போது அழைப்பதாகவும் சொல்கிறாள். குழப்பமான நாயகன், வேலைகளை முடித்து விட்டு கிளம்ப நினைக்க, காவல் துறை அதிகாரிகள் வந்து, நாயகியின் பிணம் ஒரு கிணற்றில் கிடப்பதாக சொல்லி, சந்தேகத்தில் அவனைக் கைது செய்கிறார்கள்.
அனைத்து ஆதாரங்களும் அவனுக்கு எதிராகவே இருக்கிறது. அவனுடைய மூத்த நண்பர்கள் முடிந்த அளவு உதவி செய்கின்றனர். ஆனாலும், அனைத்து ஆதாரங்களும் எதிராகவே திரும்ப, வேறு வழியின்றி அவன் தப்பிக்க உதவி செய்கின்றனர். கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்க, இரண்டு பேர், அவனை ஒரு தீவிற்கு கூட்டிக் கொண்டு போகின்றனர். ஆளரவமற்ற அந்த தீவில், அவனுக்கு நல்ல உணவு, உடற்பயிற்சி கொடுக்கப்படுகிறது. துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளும்.
ஒரு நாள், காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, அந்த நான்கு பேரும் அவன் முன் உள்ளனர். அவனது கை கால்கள் கட்டப்பட்டுள்ளன. அவனுக்கு ஒரு வீடியோ காட்டப்படுகிறது. அவன் மனைவி அந்த நான்கு பேரால் மானபங்கப்படுத்தப்பட்டு, கொல்லப்படுகிறாள். அவர்களுக்குள் இருக்கும் அந்த மூர்க்கத்தனத்தையும் அவன் உணருகிறான். வேட்டையாடி பொழுதை கழிக்க, அவர்கள் வாங்கிய அந்த தீவில், மிருகங்களே இல்லாததால், மிருகங்களை கொண்டு வந்து, வேட்டையாடி, அதுவும் போரடித்ததால், மனிதர்களைக் கொண்டு வந்து வேட்டையாடுகின்றனர். அதுவும், சாதாரண மனிதர்கள் எதிர்த்துப் போராடாமல் தோற்பதும் பிடிக்கவில்லை. எனவே, மனிதனைத் தூண்டி விட்டு, உணர்ச்சிகளுடன் அவர்கள் ஆடுவது மனித வேட்டை.
---இடை வேளை---
அவனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி, அவனை முடிந்தால் அந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, தப்பித்துப் போய், நிரபராதி என்று நிரூபித்து கொள்ள சொல்கிறார்கள். அவனுக்காக, ஒரு படகும் கடற்கரையில் தயாராக உள்ளது.
அவன் எப்படி அவர்கள் நால்வரையும் அழித்து, தப்பிச் செல்கிறான் என்பதை, இரண்டாம் பாதியில் அட்டகாசமான திரைக்கதையோடு அமைத்து சொல்லியிருக்கிறார்கள் சுபா.
நான் முன்பே கூறியது போல, இந்த நாவலின் சிறப்பே, திரைக்கதை வடிவில் எழுதியதுதான். அத்தியாயம் ஆரம்பிப்பதற்கு முன்பே, நடக்கும் முதல் கொலை. நாயகனிடம் உண்மைகளைக் கூறி, நன்றாக கோபம் வரும்படி செய்து விட்டு, பின் அவனை தப்பித்து ஓடச் சொல்லி விட்டு, அரைமணி நேரம் கழித்து கிளம்பும்போது முதல் பாதியை முடித்து விட்டு, பின் இரண்டாம் பாதி தொடங்கும்.
பழைய புத்தக கடையில், இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சூப்பர் நாவல். மீண்டும் தேடும்போது கிடைக்கவில்லை. ரொம்ப நாள் கழித்து, எதேச்சையாக நூலகத்தில், 'மேனியெல்லாம் சிறகுகள்' என்ற புத்தகத்தைப் படித்தால், அதே நாவல். உடனடியாக, அந்த பிரசுரம் சென்று புத்தகத்தை வாங்கி விட்டேன்.
சமீப காலமாக, சுபாவின் நாவல்கள் படமாக்கப் படுவது போல, இந்த நாவலையும் படமாக்கலாம். அருமையான மசாலா திரைக்கதை. நடுவில் வரும் காதல் கதையில் டூயட். ஒரு சோகப் பாடல். ஒரு க்ளைமாக்ஸ் பாட்டு (சிங்கம் போல).
ஆக்ஷ்ன் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை. நால்வரையும் தனித் தனியாக, பிரித்து, ஒவ்வொருவராக கொல்லும் காட்சிகளும் வைக்கலாம். முதல் பாதியில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு வாய்ப்புள்ளது. இரண்டாம் பாதியில் தேவையில்லை.
நாவல் பற்றிய விவரங்கள்:
தலைப்பு : மேனியெல்லாம் சிறகுகள்
ஆசிரியர் : சுபா
வெளியிடுவோர் : மூவர் நிலையம், இராயப்பேட்டை, சென்னை.
விலை : ரூ.70/-
-----------------------------xxxxxxxxxxxxxx-----------------------------------------------
நூல் வாங்க https://dialforbooks.in/product/1000000002788_/
மிக்க மிக்க மிக்க நன்றி. பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கிறேன், இந்த நாவலை மீண்டும் படிக்க. ஆர்டர் போட்டு விட்டேன்.
prajai இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|