புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Poomagi
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
7 Posts - 2%
jairam
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_m10இலக்கியத் தேன் சொட்டு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கியத் தேன் சொட்டு


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 01, 2023 6:11 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.




[You must be registered and logged in to see this image.]

கண்ணுதலோன் தனதுதிருக் கண்டத்திற் படிந்தகறை

விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்

மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்

எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே



சிவபெருமான் கண்டத்தில் இருக்கும் கறையால் வானவர் (ஒருமுறை தான்) அமுதம் பெற்றனர். ஆனால், எங்கள் ஊர் உழவர்களின் எருதின் கண்டத்தில் ஏரை வைத்து உழுததால் அந்த எருதின் கழுத்தில் இருக்கும் கறையால் பூவுலகத்தில் இருக்கும் அனைவரும் தினமும் அமுதம் பெறுகின்றனர்.

அதனாலேயே யாகங்கள் எல்லாம் செய்ய முடிகின்றது. வானுலகமும் காக்கப்படுகின்றது. எனவே சிவபெருமானின் அந்தக் கறையை ஒத்தது இங்கே உழவர் தம் எருதின் கழுத்தில் இருக்கும் இக்கறை என்னும் பொருள்படும் படியான கம்பநாடரின் ஏரெழுபது என்னும் வேளாண் சிறப்புச் சொல்லும் 70 பாடல்களில் இது 15வது பாடல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 01, 2023 9:42 pm

கொம்புத்தேனாய் முந்துதமிழ் ஒழுக அதில் ஒவ்வொரு சொட்டாய்
நம்மால் முடிந்த வரை ரசிக்கவே இத்திரி.


ரசித்தேன்
இனி தேனும் தித்திக்காதோ
இத்திரிப் படித்தால்.

ரசனை மிக வேண்டும்
படித்து -ருசிக்க

நன்றி சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 02, 2023 6:38 pm

[You must be registered and logged in to see this image.]

குறுந்தொகை:



157. மருதம் - தலைவி கூற்று

குக்கூ வென்றது கோழி அதன்எதிர்
துட்கென் றன்றென் தூய நெஞ்சம்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே.

கோழியின் மீது கோபம்


தலைவன் அருகிலிருந்தால் காலம் கரைவது எப்படித் தெரியும்? தலைவி புலம்புகிறாள் தன் தோழியிடம் அத்தான் ... ... என் அத்தான் அதை எவ்வாறு சொல்வேனடி என்று கண்ணதாசன் தலைவியின் தவிப்பைத் திரைப்பாடலில் காட்டியது போல் இக்குறுந் தொகைத் தலைவியின் நெஞ்சக் குமுறலை அள்ளூர் நன்முல்லையார் என்னும் புலவர் கள்ளூறும் சுவைத் தமிழ்ப்பாடலில் காட்டுகிறார்.

தோழி என்... ... வேதனையை என்னவென்று சொல்வேனடி பொழுது விடியாமலே நீளும் என்று எண்ணி நானும் தலைவனோடு விளையாடிக் கொண்டிருந்தேனடி நானும் என்னென்பேன், ஏதென்பேன், ‘கூரிய வாள் போல்' என் தோள்பிரிக்க, வைகறை வந்ததடி வைகறையின் வரவை குக்கூ... ... என்று கூவி சேவற்கோழி சொன்னதடி தோழி என்று வைகறையை வாளுக்கு உவமையாகக் கூறுமிடம் காதலன் தோளின் இனிமையும் பிரிக்கவரும் வைகறை என்னும் வாளின் கடுமையும் இப்பாடலில் நம் நெஞ்சைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.

பொருள்:


துட்கென்று --- அதிர்ச்சியால் திக்குற்று,
தேள் தோய்--- தோளைத் தழுவிக் கிடத்தல்
வைகறை --‍‍‍ விடியற்காலை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:13 am


[You must be registered and logged in to see this image.]

நளவெண்பாவிலிருந்து நாட்டின் சிறப்பை நயத்துடன் கூறும் பாடலைக் காண்போம்.

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.



இந்த நாட்டில் வளைந்திருப்பது வில் மட்டும் தானாம். நெகிழ்ந்து சோர்ந்திருப்பது பெண்களின் கருங்குழல்கள் மட்டும் தானாம். வாய்விட்டு அரற்றுவது அம்மங்கையர் காற்சிலம்பு மட்டும் தானாம். கலங்குவது குளத்தின் நீர் (கஞ்சம்) மட்டும் தானாம். அடிக்கடி மெய்யான வழியை விட்டு விலகுவது மாளிகை மேல் நின்று கொண்டு ரசிக்கும் போது அங்கிங்குமாய்ப் பாயும் பெண்களின் கண்கள் மட்டும் தானாம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 03, 2023 1:24 am


[You must be registered and logged in to see this image.]

ஒரு குறள்



பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.



சான்றோர்கள் தொகுத்து வைத்திருக்கும் அனைத்து நூல்கள்/வேதங்கள் ஆகியவற்றின் சாரம் என்ன என்பதை வள்ளுவர் ஏழு சொற்களில் சொல்லிய விதம் ஆணித்தரமானது. தனக்குக் கிடைப்பதைத் தானே அனுபவிக்காமல், அதைப் பகிர்ந்து அனைவருக்கும் கொடுத்து அவர்களையும் வாழ வைப்பதே அனைத்து நூல்களின் சாரம் என்று கூறுகின்றார் வள்ளுவர்.

மேலும் இதைக் கொல்லாமை அதிகாரத்தின் கீழ் ஏன் கொணர்ந்தார் என்பது யோசிக்கத் தக்கது. இதன் மூலம் மனிதநேயம் மட்டுமின்றி அனைத்து உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது மனிதரின் கடமை என்று வலியுறுத்துகின்றார் வள்ளுவர் என அறியலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக