புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
12 Posts - 2%
prajai
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
9 Posts - 2%
jairam
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10இன்று இனிய நாள் --தொடர்  Poll_m10இன்று இனிய நாள் --தொடர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இனிய நாள் --தொடர்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 03, 2023 12:11 pm

இன்று இனிய நாள் NOVEMBER 3

சர்வ தேச நிர்மாண /திட்டமிடும்  நாள்

திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது

அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ  
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram, ஆனந்திபழனியப்பன் and Malasree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 04, 2023 12:32 pm

இன்று இனிய நாள்  நவம்பர் 4 --2023 --சனிக்கிழமை

சனி நீராடு என்பர்.

அதற்கு சிலர் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பர்.

பெண்கள் வெள்ளி அன்றும் ஆண்கள் சனிக்கிழமை அன்றும்
குளித்தல் என்பர்.

அது சரியா ? தேக ஆரோக்கியத்திற்காக குளிப்பது,
எந்த தினத்தில் குளித்தால் என்ன?  என்றும் சிலர் வாதாடலாம் .

உண்மையான அர்த்தம் இப்பிடி இருக்கலாமா?



Code:
சனிக்கின்ற (ஜனிக்கின்ற ) நீரில், அதாவது ஓடும் நதியில் குளிக்கவேண்டும்.
குளிக்கின்ற போது  உடல் அழுக்குகள் நீரில் சென்றுவிடும்.
குளம் குட்டையில் குளித்தால் நம் உடல் அழுக்கு ,மற்றவர்கள் அழுக்கு
ஆடு மாடு குதிரை போன்றதின் அழுக்குகள் குட்டையில் படிந்துவிடும்.
கண்ணுக்கு தெரியாத அந்த அழுக்கு நீரில் குளித்தல் சுகாதாரக்கேடு ஆகும் அல்லவா  





உங்கள் கருத்து என்ன Guest




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 04, 2023 6:00 pm

இன்று இனிய நாள் --தொடர்  202201121629582118_Tamil_News_Tamil-News-Sani-Neeradu-definition_SECVPF
-
ஓடும் நதியில் குளிக்க வேண்டும் என்பதே சரியான விளக்கம்....
-
மாலைமலர் நாளிதழிலும் இதே கருத்துடன் வந்த கட்டுரை:-

-
இன்று இனிய நாள் --தொடர்  U8x5oHK

-


ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 05, 2023 10:46 am


இன்று சர்வ தேச சுனாமி நினைவு தினம் --நவம்பர் 5

இன்று இனிய நாள் --தொடர்  Stock-photo-dangerous-tsunami-earthquake-sea-waves-illustration-2194668841




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 07, 2023 5:01 pm



இன்று இனிய நாள் --நவம்பர் 07

பெருமை படவேண்டுமென்றால் நோபல் பரிசு ஒரு இந்தியரின் பிறந்த நாள்.

சொல்லவேண்டுமென்றால் ஆசிய கண்டத்திற்கு கிடைத்த முதல்
நோபல் பரிசு

சர் சந்திரசேகர வெங்கட ராமன் (SIR C V RAMAN )
பிறப்பு நவம்பர் 7, 1888
திருவானைக்காவல், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு 21 நவம்பர் 1970 (அகவை 82)
பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
தேசியம் இந்தியன்
துறை இயற்பியல்
பணியிடங்கள் கொல்கத்தா பல்கலைக்கழகம்
இந்திய அறிவியல் கழகம்
கல்வி கற்ற இடங்கள் சென்னைப் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட
மாணவர்கள் ஜி. என். ராமச்சந்திரன்
அறியப்படுவது இராமன் விளைவு
விருதுகள்
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930)
பாரத ரத்னா (1954)
லெனின் அமைதிப் பரிசு (1957)
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்காக 1930ல் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்.

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஓர் அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.

நன்றி விக்கி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2023 5:53 pm

இன்று இனிய நாள் --தொடர்  3838410834 இன்று இனிய நாள் --தொடர்  103459460
-
இன்று இனிய நாள் --தொடர்  Sir_CV_Raman%20(1)
-
சர்.சி.வி.இராமன்

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2023 5:56 pm

நவம்பர் 07

மேரி கியூரி அவர்களின் பிறந்த நாள்

--
இன்று இனிய நாள் --தொடர்  Image?url=https%3A%2F%2Fimages.hindustantimes.com%2Ftamil%2Fimg%2F2023%2F11%2F06%2F550x309%2Fmarie_curie_1_1699297784032_1699297807585
மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie,
போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 –
ஜூலை 4, 1934)

புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார்.
இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார்.
பின்னர் பிரான்சில் வசித்தார்.

இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே
1903, 1911 ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப்
பெற்ற முதல் நபர்)

ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு
பிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண்
பேராசிரியரும் இவரேயாவார்.
-
நன்றி-பள்ளி காலை வழிப்பாட்டு செய்திகள்


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 07, 2023 6:01 pm

அழ. வள்ளியப்பா அவர்களின் பிறந்தநாள்
-
இன்று இனிய நாள் --தொடர்  Left-img
-
அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை
இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர்.
2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 08, 2023 5:32 pm

இன்றைய நாள் -நவம்பர் 8

சர்வ தேச கதிர்வீச்சு தினம் .

நம் உடலில் ஏற்படும் எலும்பு முறிவு அறிதலுக்காக உபயோகப்படுத்தப்படும் கதிர்வீச்சு.

இது உலோக சம்பந்த பத்தவைப்பு சரிபார்ப்பிற்கு  தொழிலகங்களிலும் உபயோகத்தில் உள்ளது

இண்டஸ்ட்ரியல் எக்ஸ் ரே  (INDUSTRIAL XRAY ) எனப்படும்.

X RAY உபயோகத்தை கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி --அவரது பிறந்த தினம் 7 நவம்பர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 12, 2023 1:28 pm

இன்றைய தினம் இனிய தினம் --12 நவம்பர் 2023

இந்தியா முழுதும் இன்று தீபாவளி தினம் கொண்டாடப்படுகிறது .
கொண்டாடும் வகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக