புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Today at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
Page 1 of 1 •
-
* காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில்
அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம்
பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த
சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை,
உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள்.
* ரவை உப்புமாவிற்கு எலுமிச்சம்பழம் பிழியாமல் தேவையான
அளவு மாங்காய்ப் பொடி ஆம்சூர் சேர்த்தால் உப்புமா மிகவும்
ருசியாகவும், புது வாசனையுடனும் இருக்கும்.
* சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல
படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும்
நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு
மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல்
இருக்கும்.
– ஆர்.அஜிதா, கம்பம்.
-
* முலாம்பழத்தை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான வாணலியில் அரை கப் சர்க்கரையையும்,
முலாம்பழக்கூழையும் ஒன்றாகப் போட்டுக் கிளறவும்.
ஒரு மேஜைக் கரண்டி ஜவ்வரிசியை வறுத்துப் பொடித்த
பொடியை கலவையில் போட்டுக்கிளறி இறக்க
‘முலாம்பழ ஜாம்’ தயார்.
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித்
துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி
சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’
சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி.
* சாதம், சீஸ் துருவல், அரிசி மாவு, சோள மாவு, உப்பு,
தேங்காய்ப்பால், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகிய
பொருட்களை சேர்த்து பிசைந்து, காய்ந்த எண்ணெயில்
பக்கோடாக்களாகப் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறலாம்.
* முளைத்த பச்சைப்பயிறை ஆவியில் வேக வைத்து எடுத்து,
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, இதனையும் சேர்த்து
பிசைந்து சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு
சுட்டு எடுத்து பரிமாறலாம்
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
-
* பக்கோடா, வதக்கல் கறி செய்யும்போது ஆம்சூர் பொடி
அல்லது கருப்பு உப்பு கொஞ்சம் சேர்த்தால் சுவை கூடும்.
* பகாளாபாத் செய்யும்போது ஒரு ஆழாக்கு அரிசிக்கு
ஒரு டேபிள் ஸ்பூன் அவல் சேர்த்து செய்தால் சாதம் குழைவாக
இருப்பதோடு சுவையும் அருமையாக இருக்கும்.
* ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு
அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும்
வரும்.
* கிரேவி, சூப் வகைகள் நீர்த்துப் போனால் கொஞ்சம்
பொட்டுக்கடலை மாவு சேர்த்து கொதிக்க விட்டால் போதும்.
கெட்டியான கிரேவி, சூப் ரெடி.
– கே.ஆர்.உதயகுமார், சென்னை.
-
* தோசை வார்க்கும்போது ரொட்டிபோல் வந்தால் சாதம் வடித்த
கஞ்சியை சிறிதளவு தோசை மாவில் கலந்து வார்த்தால் தோசை
பூப்போல் மிருதுவாய் வரும்.
* தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்து விடுவதற்குப்
பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க
சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
* வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால்,
சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்கினால் காரம் குறைவதுடன்
சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
* சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி
சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக
உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
– ச.லெட்சுமி, செங்கோட்டை.
-
* பூரிக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக
ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு
மிருதுவாகவும் இருக்கும்.
* வெங்காயம், பூண்டு போன்றவற்றை நறுக்கும்போது கத்தியில்
ஒரு மாதிரி வாசனை தேங்கி விடும். இந்த வாடையை போக்க
நறுக்குவதற்கு முன்பாக கொஞ்சம் உப்பை கத்தியில் தடவி
தண்ணீரில் கழுவி விட்டு நறுக்கலாம்.
– எஸ். சுமதி, கரூர்.
---------------------------------
-
* சீரகம், மிளகு, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, பெருங்காயம்
ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப்பொடி செய்து
வைத்துக்கொண்டால் தேவையானபோது சூடான சாதத்தில்
போட்டு சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பிசைந்து
சாப்பிடலாம். வயிற்றுவலி, பொறுமல், வாயுத்தொல்லைகள்
நீங்கும்.
* பச்சை கொத்தமல்லித்தழையை மற்ற சாமான்களை சேர்த்து
சட்னி அரைக்கும்போது புளிக்குப்பதில் பச்சைத் தக்காளியைச்
சேர்த்து அரைத்தால் நிறமும், சுவையும் இருக்கும்.
* வெண்டைக்காயை கழுவி துண்டுகளாக நறுக்கி சிறிது
பெருஞ்சீரகம் தாளித்து ஒரு ஸ்பூன் தயிர், உப்பு, காரப்பொடி
கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
* அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய
பாலை மூடாமலே ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலே
அதிக அளவு பாலாடை வந்துவிடும்.
– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.
krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும். |
கட்டியான சாதத்தைப் போட்டாலும் கூட உப்பைக் குறைக்கலாம்..... வெந்த உருளைக் கிழங்கை போட்டாலும் உப்பு குறையும்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாங்கிரியை துணியில் பிழிய வராதவர்கள் மாவை முறுக்கு அச்சில் போட்டு ஜாங்கிரி சுற்ற அருமையாகவும், சுலபமாகவும் வரும். |
ஐடியா நல்லா இருக்கு......செய்து தான் பார்க்கணும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காலையில் செய்த சாதம் மிகவும் குழைந்துபோனால் மாலையில் அதைக்கொண்டு ஒரு எளிய டிபன் செய்துவிடலாம். உளுந்தம் பருப்பை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து அத்துடன் குழைந்த சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றைப் போட்டு பிசைந்து போண்டா செய்து பாருங்கள். |
ஸந்தேகம் இல்லமல் நன்றாக இருக்கும்.ஆனால் ரொம்ப எண்ணை குடிக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சில சமயங்களில் ஊறுகாயின் மேல் வெள்ளை நிறத்தில் ஏடு போல படிந்துவிடும். அதுபோன்ற சமயங்களில் அந்தப்பகுதியை மட்டும் நீக்கிவிட்டு ஊறுகாயை நன்கு சூடாக்கிப் பின்னர் பாட்டிலில் போட்டு மேலாக சிறிதளவு எண்ணெய் கொட்டி விட்டால் ஊறுகாய் கெடாமல் இருக்கும். |
அந்த ஏட்டை எடுத்துவிட்டு, டேஸ்ட் செய்து பாருங்கள்..நன்றாக இருந்தால் தட்டில் போட்டு நன் கு வெய்யிலில் காயவையுங்கள்....பிறகு தேவையானால் எண்ணை காய்த்து விடுங்கள்......எப்பொழுதும் ஊருகாயின் மேல் எண்ணை இருக்கும் மாறு பார்த்துக் கொள்வது நல்லது...இப்படி ஆகாமல் தடுக்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் முள்ளங்கித் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகப்பொடி சேர்த்துப் பிசைந்து தயார் செய்யும் ‘முள்ளங்கி சப்பாத்தி’ சத்து நிறைந்த அருமையான சப்பாத்தி |
முள்ளங்கி சப்பாத்தி செய்வதானால், முதலில் முள்ளங்கியைத் துருவி, துளி உப்பு போட்டு பிசிறி வைக்கவேண்டும்... சிறிது நேரத்தில் அது நீர் விட்டுக்கொள்ளும், அதை நன்கு பிழிந்து தனியே வைத்துக் கொள்ளவும்... பிழிந்த துருவலில் மாவை போட்டு பிசையவேண்டும்....தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்.... அப்படியே போட்டு பிசைத்தால் "கொச கொச' வென்று ஆகும்.....பத்திரம்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|