புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
3 Posts - 5%
prajai
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
2 Posts - 4%
viyasan
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 2%
Rutu
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 2%
சிவா
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
2 Posts - 13%
Rutu
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 23, 2023 9:15 am

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! 29-60
-
* பிரம்மனால் பூஜிக்கப்பட்டவரும், தன் குலதெய்வமுமான இந்த
அரங்கனை ஸ்ரீராமன், விபீஷணனுக்கு அன்போடு அளித்தார்.
இலங்கைக்கு அவன் எடுத்துச் செல்லும் வழியில், திருச்சியிலேயே
பிரதிஷ்டையாகிவிட்டார் அரங்கன்.

* திருவரங்கதில் அரையர் சேவை விசேஷமானது. நாலாயிர திவ்ய
பிரபந்தத்தை, ராக தாளத்தோடு இசைப்பதோடு, நளினமாக நடனமும்
ஆடுவது, கண்களுக்கும் அருவிருந்தாகும்.

* ஏழு பிராகாரங்களும், அவற்றின் திருமதில்களும் சத்தியலோகம்,
தபோலோகம், ஜனலோகம், மஹர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம்,
பூலோகம் என்று ஏழு உலகங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

* கருவறைக்கு முன் உள்ளது ரங்கமண்டபம். இதை காயத்ரி மண்டபம்
என்பர். காயத்ரி மந்திரத்திற்கு 24 எழுத்துக்கள் போல இதில் 24 தூண்கள்
உள்ளன.

* ராமானுஜரின் ‘தானான திருமேனி’ எனப்படும் அவரின் திருவுடல்
பெருமாளின் ஆணைப்படி இத்தலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது.
வருடத்திற்கு இருமுறை இம்மேனிக்கு பச்சைக் கற்பூரம் சாற்றுகின்றனர்.

* ஸ்ரீராமர் சந்நதிக்கு பக்கத்தில் சந்திர புஷ்கரணி உள்ளது. படிவழியாக
சென்று அந்தப் பக்கத்தில் உள்ள அபூர்வ ‘யுகள ராதா சந்நதி’யில்
கிருஷ்ணனையும், ராதையையும் தரிசிக்கலாம்.

* ஸ்ரீரங்கம் த்வஜஸ்தம்பத்திற்கு பக்கத்தில் சிறிய மண்டபத்தில்
ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு உபதேசிக்கும் கோலத்திலுள்ள அபூர்வ
சிலையைக் காணலாம்.

* பொதுவாக கோயில் விமான கலசங்களை ஒற்றைப்படையில்தான்
அமைப்பர். ஆனால் இங்குள்ள ப்ரணவாகார விமானத்தில் நான்கு
கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களையும் உணர்த்துவதாக
அமைந்துள்ளன.

* ஸ்ரீரங்கத்தில் பெரிய பிராட்டியான ரங்கநாயகியைச் சேர்த்து மொத்தம்
12 தாயார்கள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

* ‘அஞ்சு குழி மூணு வாசல்’ என்ற இடத்திலிருந்து பார்த்தால், கிழக்கு,
வடக்கு, தெற்கு ஆகிய மூன்று வாசல்களும் தெரியும். இப்படித்தான் தாயார்
பார்த்தாராம்.

* எல்லா திவ்யதேச பெருமாள்களும் இரவில் இங்கு வந்து விடுவதாக
ஐதீகம். ரங்கனின் அதிகாலை விஸ்வரூபத்தை தரிசித்தால், 108 திவ்ய
தேசப் பெருமாள்களையும் தரிசித்ததற்கு ஒப்பாகும்.

* இங்கு எல்லாமே பெரியவை. பெரிய கோயில், பெரிய பெருமாள்,
பெரிய பிராட்டி, கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். நிவேதனப்
பொருட்களை `பெரிய அவசரம்’ என்பர்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும்
அழகான மாப்பிள்ளை கோலத்தில் ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளன்
ஆனார்.

* பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் 247 பாக்களால்
மங்களாசாஸனம் பொழியப்பட்ட திவ்யதேசம் இது.

* திருமங்கையாழ்வார் திருநறையூர் பெருமாள் மீது திருமடல் பாடினார்.
ஸ்ரீரங்கத்தில் திருமதில் எழுப்பினார். அரங்கன் ‘எமக்கு மடல் இல்லையோ?’
என்றபோது, ‘மதில் இங்கே, மடல் அங்கே’ என்றாராம் ஆழ்வார்.

* உலகம் போற்றும் கம்பராமாயணத்தை, கம்பர் இங்குதான் அரங்கேற்றம்
செய்தார்.

* வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்கு வீதிப் பிள்ளை, பிள்ளை
லோகாச்சார்யார், பெரிய நம்பி போன்றோரின் அவதாரத் தலமிது.

* ராமானுஜரின் காலம் கி.பி. 1020 – 1137 ஆகும். ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு
முறைகளை நெறிப்படுத்தியவர் இவர். அதுவே இன்றளவும் பின்பற்றப்பட்டு
வருகிறது. இவரின் அரிய சேவைகளை கோயிலொழுகு எனும் ஸ்ரீரங்கம்
வழிபாடு முறை விளக்கும் நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

* சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை
தீர்த்தம், மகிழ் தீர்த்தம், பொரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மா தீர்த்தம் என்று
ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.
-
நன்றி- தினகரன்



rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக