புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 15:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 10:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 10:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 22:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 21:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 19:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 19:25

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 19:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 19:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 19:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 19:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 19:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 19:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 19:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 18:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 18:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 12:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 12:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 11:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 11:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 0:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 0:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 0:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 19:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu 2 May 2024 - 21:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 15:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 14:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 14:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 5:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 17:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 16:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 16:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 17:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
26 Posts - 42%
ayyasamy ram
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
3 Posts - 5%
prajai
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
3 Posts - 5%
Jenila
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 2%
M. Priya
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
83 Posts - 62%
ayyasamy ram
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
7 Posts - 5%
prajai
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
5 Posts - 4%
Jenila
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
4 Posts - 3%
Rutu
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 1%
manikavi
சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_m10சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ மயம் !!! எல்லாம் சிவ மயம் !!!!


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun 10 Mar 2024 - 5:45

இந்த உலகம் பொருளையே அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. அதற்கு உயிர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒருவருடைய உள்வாங்கும் நிலையை பொருத்து அமைவதே!


உதாரணத்திற்கு ஒரு விந்து என்கிற பொருள் ஒரு முட்டை என்கிற மற்றெரு பொருளுடன் இணைந்து உலகில் ஒரு புதிய பொருளை உருவாக்குகிறது.


இது ஒரு இயற்கை நியதி.


அதாவது நாம் உண்ணும் உணவு ஒரு பொருள். மிருகங்கள் உண்ணும் ஒரு உணவு ஒரு பொருள்.தாவரங்கள் உண்ணும் உணவு ஒரு பொருள்.


தாவரங்கள் உணவை பூமியில் இருந்து பெறுகின்றன ; பிறகு அவையே மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உணவாகின்றன. மிருகங்கள் மற்ற மிருகங்களை பொருளாக உண்கின்றன.
ஆக உணவு ஒரு பொருள். உயிர் பற்றிய நினைப்பு உள்ள வரை இந்த போராட்டம் தொடரும்-மனப் போராட்டம்.

ஆக பொருள் இந்த உலகத்தில் வாழ முதல் படி.


அடுத்து உயர் அற்றவை என்று நாம் கூறும் (உதாரணம் நமக்கு தினமும் பயன் பாட்டில் உள்ள வேலை பொருட்கள் : கதவு முதல் கரண்டி வரை ) தாவரங்கள் நமக்கு ஈய்த நன் கொடைகள் ஆகும்.


மேலும் நாம் அறிவு கொண்டு பயன் பாட்டில் உள்ள பல பொருட்கள் (வேதியியல்) சார்ந்தவை. உதாரணம் நெகிழி .


எது இந்த உலகத்தில் அழிகிறதோ அது மேன்மையானது; உன்னதமானது; அற்புதமானது; அது தன்மை உயிர்ப்பித்து கொண்டே இருக்கும்.

நெகிழி அழியாதது. அது அழிக்கப்படும்.
இதை முரண் என்பர் தமிழர்.


நாம் இறக்கிறோம் என்றால் மீண்டும் பிறக்கிறோம் என்று உணர்ந்தவர்கள் நம் சித்தர்கள். ஞானிகள் , யோகிகள் என்றும் எப்போதும் வாழ்வாங்கு வாழ வழி செய்கிறது நம் தமிழ் சமயம். காரணம் அவர்களிடையே பேதம் இல்லை. ஐம்பூதங்களை விட்டுப் பிரிய எப்போதும் அவர்களால் முடியும். அப்படியே சேர்ந்து நமக்கு அறத்தையும் போதிக்கின்றனர்.


ஆக உயர் வாழ முயற்சி வேண்டும். இந்த செயல் நம் வாழ்க்கையின் இரண்டாம் படி.


நம் செயல் மூலம் நாம் இந்த உலகை கட்டமைக்கிறோம். நமக்கு பல பரிமாணங்கள் உண்டு . அதில் ஒன்று விழுப்புணர்வு. இதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு வருகிறது. இயற்கை அதன் வழி நடத்த முயற்சிக்கிறோம்.

வெற்றி பெற்றால் வாழ்வு; இல்லையேல் சாவு.


கடைசியாக அறிவு நம்மை ஆட்கொள்கிறது. இதன் மூலம் கருத்து உருவாகிறது - வாழ்வின் மூன்றாம் படி நிலை.


கருத்தில் பல முரண்கள்.


முரண்கள் நம்மை செழுமைபடுத்துகிறது. நமக்கு மதம், மொழி, கலாச்சாரம், இடம், உணவு, வேலை , உடை என பல தேவைகள்.

இதன் பொருட்டு உள்ள வேறுபாடுகள்.

அப்பா ; அப்பாடி ; என்ன இது !!! இப்படி ஒரு உலவியில் இந்த உலகத்தை உருட்டுகிறது.


இந்த உருட்டு போதாது என்று இப்போது செயற்கை நுண்ணறிவு.

இந்த மாயை வாழ்வை மையப்படுத்துகிறது. இந்த திரை மனிதனை மாற்றி மாய ஜாலம் புரிகிறது.

எப்படி விலக்குவது; விலகி நிற்பது.


பகவத் கீதையின் பதில்

Detached Attachment.

பொருள்: உலகம் வாழ உயிர்கள் முக்கியம். உயிர்கள் வாழ செயல் முக்கியம். செயல் சிறந்திட கருத்து முக்கியம். கருத்தை யோகமாக மாற்றிட அறம் வேண்டும்.

அறம் அன்பில் விளைவது.

அது அகம். அகம் தூய்மை பெற்றால் புறம் தூய்மை பெரும்.

அன்பே சிவம்.

நாமே ஒரு அற்புதம்; நம்மை நாமே அறிவோம் !

According to OSHO - YOU  are NOT  in the OCEAN ; YOU are the OCEAN.


YOU are NOT in the UNIVERSE; You are the UNIVERSE.


பிறரிடம் உன்னை காண் ; உன்னை கண்டு எடு.

மற்ற பேய்கள் பறந்து போகும்.


தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக