புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
78 Posts - 50%
heezulia
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
120 Posts - 54%
heezulia
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_m10ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 16, 2024 5:11 pm

ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் !
                           -அண்ணாமலை சுகுமாரன் ஆண்டுதோறும் திதி கொடுக்கும் இறைவன் ! WJkxl3Z

மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
தமிழ் நாட்டின் பல ஊர்களிலும் மாசிமகம் விழாவாகக்கொண்டாடப்பெறுவதும் ,இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமியை கும்பிடுவதும் , தீர்த்தவாரி நடைபெறுவதுஅனைவரும் அறிந்ததே .
ஆயின் ஒரு ஊரில் இறைவனே கோயிலில் இருந்து வெளியே வந்து ,ஒருவருக்குத் திதி அளிப்பதும் ,அதற்க்கு மறுநாள் அந்த நாட்டின் மன்னராக முடிசூட்டிக்கொள்வதும் மாசி மகத்தன்று ஒவ்வாரு வருடமும் நடைபெறுகிறது !
அது நடக்கும் திருத்தலம் திருவண்ணாமலைதான் !
திதி தரும் இறைவன் அண்ணாமலையார்தான் !
அண்ணாமலையார் திதி தருவது வல்லாள மகராஜனுக்குதான் !
வல்லாள மகராஜனுக்கு அண்ணாமலையாரே குழந்தையாக பிறந்ததாக ஒரு வரலாறு உண்டு. வல்லாள மகாராஜனுக்கு பள்ளி கொண்டாடப்பட்டு என்ற ஊரில் சென்று அருணாசலேசுவரர் திதி கொடுக்கும் உற்சவம் இன்றும் மாசி மாதம் பௌர்ணமி அன்று நடந்து வருகின்றது.
மூன்றாம் வீர வல்லாள மகாராஜா. நடுநாடு எனப்பட்ட திருவண்ணாமலை பகுதியை ஆண்ட அரசர்களில் புகழ்பெற்றவர். வல்லாள ராஜன் கோபுரம் எனப்படும் திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜ கோபுரத்தை நிர்மாணித்தவர் இவரே
இவருக்கு சிவபெருமானே மகனாக வந்து பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இறந்து போன தனது தந்தை வல்லாள மகராஜனுக்கு மாசி மகம் நாளில் சிவபெருமானே திதி கொடுக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை கோவிலில் நடந்து வருகிறது.
    ஹொய்சாளப் பேரரசு என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய அரச மரபின் கடைசி மாமன்னர் வீர வல்லாள மகாராஜா. கி.பி 1291 -ல் தொடங்கி, கி.பி. 1343 ஆம் ஆண்டுவரை கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளையும் வட தமிழ்நாட்டையும் ஆந்திராவின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தார். இப்பேரரசின் தலைநகரம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபேடு அதன் அந்த நாளைய பெயர் துவாரசமுத்திரம் . இவரது இரண்டாம் தலைநகரம் திருவண்ணாமலை.புறநானூற்றில் உள்ள அதே துவரை நகரம் தான் ஹொய்சாளர்களின் தலைநகரமாக விளங்கியது. முதலில் துவாரசமுத்திரம் என்றும் பின்னர்  ஹளபேடு (பழைய நகரம்) என்றும் அழைக்கப்பட்டது.
ஹொய்சாள மன்னர்கள் சோழர்களுடனும் பாண்டியர்களுடனும் திருமண உறவு கொண்டிருந்தனர். . மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், மூன்றாம் இராசராசனும் வல்லாள இளவரசிகளை மணந்தனர். இரண்டாம் வல்லாளன் சோழ இளவரசியை மணந்தார். மூன்றாம் வீரவல்லாளனின் தாத்தாவான ஹோய்சாள சோமேஸ்வரன் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்களின் அரண்மணையில் வாழ்ந்தார்.எனக்கூறப்படுகிறது .
கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஹொய்சாளர்களை வன்னிய புத்திரர்கள் என்கிறது. கோலாரில் உள்ள 1291 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு ஹொய்சாளர்கள் காலத்தை வன்னியர் காலம் என்று குறிப்பிடுகிறது.
திருவண்ணாமலை கோவில் புராணமான கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால வீரவல்லாள மகாராஜாவை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்று குறிப்பிடுகிறது.
வல்லாள மகாராஜாவுக்கு பிள்ளை இல்லை என்கிற குறை இருந்தது. இதனை அறிந்த சிவபெருமான் தானே மகனாக பிறக்கும் திருவிளையாடலை  நிகழ்த்தினார்.
கதை நமக்குத் தேவை இல்லை .
வீர வல்லாள மகராஜன், மதுரை சுல்தான் மீது போர் தொடுத்தபோது கொலை செய்யப்பட்டார். வீர வல்லாள மகாராஜாவின் இறுதி கடனை இறைவனே திருவண்ணாமலையின் கீழ்த்திசையில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார்.
அப்போது முதல் பள்ளிகொண்டாபட்டு கௌதம நதிக்கரையில் சிவபெருமான் தனது தந்தைக்கு திதிகொடுக்கும் மாசி மக திருவிழா கொண்டாடப்படுகிறது. . மறுநாள் வீர வல்லாள மகாராஜனுக்கு பதிலாக திருவண்ணாமலையில் சிவபெருமான் மன்னராக முடிசூடிக்கொள்கிறார்.
2017 ஆம் ஆண்டு, சிவபெருமான் வல்லாள மகராஜனுக்கு திதி கொடுக்கும் மாசி மகம் திருநாள் 11.3.3017 ஆம் நாளிலும், சிவபெருமானுக்கு முடிசூட்டு விழா 12.3.2017 ஆம் நாளிலும் நடைபெறுகிறது
வாய்ப்பிருந்தால் அடுத்த ஆண்டு சென்று வாருங்களேன் !
அண்ணாமலை சுகுமாரன்
12/3/17  Repost 12/3/2024

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக