ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Today at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், !

Go down

உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Empty உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், !

Post by sugumaran Fri Apr 05, 2024 5:28 pm



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி, சிவசக்தி; எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பாரதியின் இந்த வேண்டுதல் இப்போதைய அனைத்து மக்களின் வேண்டுதலாக இருக்கிறது
ஆயகலைகள் 64 ளிலும் ,அறக்கொடைகள் 32ளிலும் மிகமுக்கியமானது மருத்துவம் .
தமிழரின் மருத்துவம்
நமது குருதியில் கலந்த ஒன்று என்றுநிறுவும் இலக்கிய மற்றும் வரலாற்று செய்திகளைப்பார்த்தோம் .இன்னமும் சில இலக்கியத் தரவுகள் உண்டு அதை அடுத்து காணலாம் .இப்போது மக்களிடையே இயைந்து இருந்த கும்மிப்பாடல்கள் ,தாலாட்டுப்பாடல்களில் நிலவி வரும் மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைக்காணலாம்
.உடமெல்லாம்நோகுதாம்மாகண்ணே
உனக்கு ஒத்தடம் கொடுக்கட்டுமா ?
ஏலமும் இஞ்சிசாறும் கண்ணே உனக்கு
எட்டு சொட்டு கொடுக்கட்டுமா ?
எண்ணையில் ஒத்தடமும் -கண்ணே வெந்நீர் ஒத்தடமும் இன்னம் வேறு ஒத்தடமும் - கண்ணே உனக்குக்கொடுக்க தாதி உண்டு ---
இவ்வாறு நீள்கிறது பாடல்
ஒரு தாய் தன குழந்தையை உறங்கவைக்க தொட்டியில் இட்டு தாலாட்டுகிறாள் .குழந்தை தூங்காமல் அழுகிறது .அழுவதற்குக்காரணம் ஒரே இடத்தில் படுத்திருப்பதால் உடல்வலி வந்திருக்கலாம் ,அல்லது உண்டஉணவின் காரணமாக வயிற்றுவலி இருக்கலாம் .வயற்று வழியாக இருந்தால் ஏலமும் இஞ்சிசாறும் எட்டு சொட்டுபாலில் கலந்து தரலாம் ,வேறு உடல் வழியாக இருந்தால் வேறுவித ஒத்தடம் தரலாம் .
இந்த வைத்தியத்தை தாலாட்டுப்பாடல் மூலம் குழந்தைக்கு ஊட்டுகிறாள் தமிழ்த்தாய் ! இவ்வாறு நமது வைத்தியம்குழந்தையுடன் கூடவே வளர்ந்தது .கைகாலு வீக்கத்துக்கு கண்ணே உனக்கு கணையென்னை வாங்கித்தாரேன் மலை போல் வந்தாலும் உனக்கு பனிபோல விலகிவிடும்மா கண்ணே
!வறுமையில் வளர்கின்ற குழந்தைகள் ஊட்டமின்றி கைகால் வீங்கி சோகை காமாலை போன்ற நோய்கள் கொண்டிருக்கும் .அதற்க்கு கணை எண்ணெய் என்று ஒன்று தயாரித்துத் தருவார்கள் . அது ஒரு துண்டு வசம்பையும் ,சிறிது மூக்கிரட்டை வேரையும் இடித்து தூள் செய்து ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி ,வாரம் ஒருமுறை குழந்தைக்குத் தருவார்கள்
.இதை தாலாட்டில் குழந்தைக்கு அந்த தமிழ் தாய் சொல்லித்தருகிறாள்
பசி ஏற்படுவதற்கு முன்னாள் அதிக உணவுத்தருவதால் உணவு செரிமானம் ஆகாமல் குழந்தைக்கு வயிற்றுளைச்சல் ஏற்பட்டு வயற்றில் வலி உண்டாகும் அந்த வலி குணமாக வெற்றிலை காம்பை மென்று உண்டால் வாயில் உமிழ்நீர் பெருகி உண்ட உணவு செரித்துவிடும் ,வயற்றில் வலியும் நீங்கிவிடும்
.இதை வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய் கண்ணே உனக்கு வயிற்றுவலி வந்துடுச்சா ? வெற்றிலையும் உப்பும் வைத்து -கண்மணியே வெறும் வயற்றில் தின்னுடமா !
இவ்வாறு தாலாட்டுப்பாட்டுடனேயே வளர்ந்த இனம் நாம் .இப்போதுவேண்டுமானால் தாலாட்டுப்பாடல்கள் மறைந்து அங்கே ரைம்ஸ் எனும் ஆங்கில பாடல்கள் இடம் பெற்றுவிட்டன .ஆனால் அவைகள் பொருளற்ற ஓசைக்குவியல் .நமது தமிழ் தாலாட்டுப்போல அர்த்தம் கொண்டவை அல்ல .இன்னமும் கும்மியில் ,விளையாட்டில் என்று அதிகம் நமது தமிழ் வைத்தியம் கலந்தே இருக்கிறது .
எனவே நமது இனம் உணவே மருந்து என பாரம்பரியமாக வளர்ந்த இனம் .இப்போதைய கொரானா கொள்ளை நோய் மிகப்புதியது .அதிகம் அச்சம் கைகொடுக்கிறது தனித்திருக்கும் போது மனதை நல்லதை குறித்து மட்டும் சிந்திக்க வைப்போம் .நல்ல செய்திகளை மனதில் திணிப்போம் .மனம் சலிப்பின்று உற்சாகமாக இருப்போம் !
.நன்றி !#அண்ணாமலைசுகுமாரன் 2/4/2020
மீள்பதிவு 2 /4/2024

கொரோனா அதிகமாக இருந்த போது இதை முதலில் எழுதினேன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum