புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
64 Posts - 50%
heezulia
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_m10உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Apr 05, 2024 5:28 pm



விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
நல்லதோர் வீணைசெய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?சொல்லடி, சிவசக்தி; எனைச்சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
பாரதியின் இந்த வேண்டுதல் இப்போதைய அனைத்து மக்களின் வேண்டுதலாக இருக்கிறது
ஆயகலைகள் 64 ளிலும் ,அறக்கொடைகள் 32ளிலும் மிகமுக்கியமானது மருத்துவம் .
தமிழரின் மருத்துவம்
நமது குருதியில் கலந்த ஒன்று என்றுநிறுவும் இலக்கிய மற்றும் வரலாற்று செய்திகளைப்பார்த்தோம் .இன்னமும் சில இலக்கியத் தரவுகள் உண்டு அதை அடுத்து காணலாம் .இப்போது மக்களிடையே இயைந்து இருந்த கும்மிப்பாடல்கள் ,தாலாட்டுப்பாடல்களில் நிலவி வரும் மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைக்காணலாம்
.உடமெல்லாம்நோகுதாம்மாகண்ணே
உனக்கு ஒத்தடம் கொடுக்கட்டுமா ?
ஏலமும் இஞ்சிசாறும் கண்ணே உனக்கு
எட்டு சொட்டு கொடுக்கட்டுமா ?
எண்ணையில் ஒத்தடமும் -கண்ணே வெந்நீர் ஒத்தடமும் இன்னம் வேறு ஒத்தடமும் - கண்ணே உனக்குக்கொடுக்க தாதி உண்டு ---
இவ்வாறு நீள்கிறது பாடல்
ஒரு தாய் தன குழந்தையை உறங்கவைக்க தொட்டியில் இட்டு தாலாட்டுகிறாள் .குழந்தை தூங்காமல் அழுகிறது .அழுவதற்குக்காரணம் ஒரே இடத்தில் படுத்திருப்பதால் உடல்வலி வந்திருக்கலாம் ,அல்லது உண்டஉணவின் காரணமாக வயிற்றுவலி இருக்கலாம் .வயற்று வழியாக இருந்தால் ஏலமும் இஞ்சிசாறும் எட்டு சொட்டுபாலில் கலந்து தரலாம் ,வேறு உடல் வழியாக இருந்தால் வேறுவித ஒத்தடம் தரலாம் .
இந்த வைத்தியத்தை தாலாட்டுப்பாடல் மூலம் குழந்தைக்கு ஊட்டுகிறாள் தமிழ்த்தாய் ! இவ்வாறு நமது வைத்தியம்குழந்தையுடன் கூடவே வளர்ந்தது .கைகாலு வீக்கத்துக்கு கண்ணே உனக்கு கணையென்னை வாங்கித்தாரேன் மலை போல் வந்தாலும் உனக்கு பனிபோல விலகிவிடும்மா கண்ணே
!வறுமையில் வளர்கின்ற குழந்தைகள் ஊட்டமின்றி கைகால் வீங்கி சோகை காமாலை போன்ற நோய்கள் கொண்டிருக்கும் .அதற்க்கு கணை எண்ணெய் என்று ஒன்று தயாரித்துத் தருவார்கள் . அது ஒரு துண்டு வசம்பையும் ,சிறிது மூக்கிரட்டை வேரையும் இடித்து தூள் செய்து ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி ,வாரம் ஒருமுறை குழந்தைக்குத் தருவார்கள்
.இதை தாலாட்டில் குழந்தைக்கு அந்த தமிழ் தாய் சொல்லித்தருகிறாள்
பசி ஏற்படுவதற்கு முன்னாள் அதிக உணவுத்தருவதால் உணவு செரிமானம் ஆகாமல் குழந்தைக்கு வயிற்றுளைச்சல் ஏற்பட்டு வயற்றில் வலி உண்டாகும் அந்த வலி குணமாக வெற்றிலை காம்பை மென்று உண்டால் வாயில் உமிழ்நீர் பெருகி உண்ட உணவு செரித்துவிடும் ,வயற்றில் வலியும் நீங்கிவிடும்
.இதை வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய் கண்ணே உனக்கு வயிற்றுவலி வந்துடுச்சா ? வெற்றிலையும் உப்பும் வைத்து -கண்மணியே வெறும் வயற்றில் தின்னுடமா !
இவ்வாறு தாலாட்டுப்பாட்டுடனேயே வளர்ந்த இனம் நாம் .இப்போதுவேண்டுமானால் தாலாட்டுப்பாடல்கள் மறைந்து அங்கே ரைம்ஸ் எனும் ஆங்கில பாடல்கள் இடம் பெற்றுவிட்டன .ஆனால் அவைகள் பொருளற்ற ஓசைக்குவியல் .நமது தமிழ் தாலாட்டுப்போல அர்த்தம் கொண்டவை அல்ல .இன்னமும் கும்மியில் ,விளையாட்டில் என்று அதிகம் நமது தமிழ் வைத்தியம் கலந்தே இருக்கிறது .
எனவே நமது இனம் உணவே மருந்து என பாரம்பரியமாக வளர்ந்த இனம் .இப்போதைய கொரானா கொள்ளை நோய் மிகப்புதியது .அதிகம் அச்சம் கைகொடுக்கிறது தனித்திருக்கும் போது மனதை நல்லதை குறித்து மட்டும் சிந்திக்க வைப்போம் .நல்ல செய்திகளை மனதில் திணிப்போம் .மனம் சலிப்பின்று உற்சாகமாக இருப்போம் !
.நன்றி !#அண்ணாமலைசுகுமாரன் 2/4/2020
மீள்பதிவு 2 /4/2024

கொரோனா அதிகமாக இருந்த போது இதை முதலில் எழுதினேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக