புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சிகிச்சை!
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this image.]
நம்பினால் நம்புங்கள் என்ற இப்பகுதியில் நமது சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளையும், அதன் அடிப்படையில் நிகழும் பல்வேறு சம்பவங்களையும் உங்களுக்கு அளித்துள்ளோம். அவைகளில் சில, நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும் ஆகும். நோய்வாய்பட்ட ஒருவர் எல்லா சிகிச்சைக்குப் பின்னரும் குணமாகாத நிலையில், இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை நோக்கி திரும்புகிறார். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த மோசடிக்காரர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே தமிழ் வெப்துனியா வாசகர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும். அந்தக் கோணத்தில்தான் நமது சமூகத்தில் நிலவும் இந்த மூட நம்பிக்கைகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
அம்முயற்சியின் ஓர் அங்கமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நிலவும் மூட நம்பிக்கையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சாச்சவா எனும் பயங்கரமான இந்த சிகிச்சை முறையில், நோயாளிகளின் உடலில் பழுக்க காய்ச்சிய கம்பிகளால் சுடுகின்றனர்.
விதீஷா, கண்டாவா, பைடூல், தார், குவாலியர், விந்த்-முறைனா ஆகிய கிராமப் பகுதிகளில் இந்த சிகிச்சை முறை இப்பொழுதும் உள்ளது. இந்த சிகிச்சை அளிப்பவரை பாபா என்று கிராமத்தினர் அழைக்கின்றனர். அவர் நோயாளியிடம் இருந்து நோய் குணத்தை அறிந்துகொண்டு பிறகு உடலின் சில இடங்களில் சாம்பலால் குறியிட்டு விட்டு அந்த இடங்களில் பழுக்க காய்ச்சிய கம்பியின் முனையால் தொடுகிறார். இவ்வாறு செய்வதால் நோய் குணமாகிறது என்று இந்த பாபா கூறுகிறார்.
இந்தத் தகவல் கிடைத்ததும் மோக்கா பிப்லியா என்ற கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் ஓர் பாபாவை சந்தித்தோம். அவரது பெயர் அம்பாராம்ஜி. இந்த சிகிச்சையை 20 ஆண்டுக்காலமாக அளித்து வருவதாகக் கூறினார். அவரது தந்தையும் இந்த சிகிச்சையை செய்து வந்தாராம். வயிற்று வலி, வாயுப் பிரச்சனை, மூலம், பருக்கள், காச நோய், பக்கவாதம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களை இந்த சாச்சாவா சிகிச்சையின் மூலம் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார்.
மனித உடலில் உள்ள நோய்களை சாச்சாவா சிகிச்சை எரித்துவிடுகிறது என்று அம்பாராம் ஜி கூறுகிறார். அவரது சிகிச்சையால் ஆச்சரியப்படும் மக்கள், அவரை டாக்டர் என்றும் அழைக்கின்றனர். பல நோயாளிகள் இவரிடம் சிகிச்சை பெற்றதற்கான சூடு பட்ட தழும்புடன் உள்ளனர். அவர்களில் சந்தர்சிங்கும் ஒருவர். அவரது உடலில் சாச்சாவா கிசிச்சையால் சுடப்பட்ட 11 தழும்புகள் உள்ளன. சாச்சாவா சிகிச்சை பெற்ற உடனேயே தனக்கு நிவாரணம் கிடைக்கிறது என்று கூறுகிறார் சந்தர் சிங். இவர் வயிற்று வலி, தலை வலி, ஈரல் வலி ஆகியவற்றிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான தழும்புகளைக் காட்டினார்.
சாச்சாவா சிகிச்சையின் மூலம் ஏற்படும் இந்தத் தழும்பு உடலில் இருந்து மறைவதில்லை. நோயை குணப்படுத்துவதற்கான இடங்கள் என்று கழுத்து, தலை, வயிற்றுப் பகுதிகளில் அம்பாராம் சுடு கோலை வைத்து சிகிச்சை அளிக்கிறார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்த பாபாவின் இல்லத்தின் அருகே ஏராளமானவர்கள் வரிசையில் நின்று சிகிச்சை பெறுகின்றனர். இளைஞர்கள், வயதானவர்கள் மட்டுமின்றி, சிறுபிள்ளைகள் கூட இந்த சிகிச்சைக்கு வருகின்றனர். அங்கு குழந்தையோடு நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை சாச்சாவா சிகிச்சையை குழந்தைக்கு அளிக்க வேண்டாம் என்று நாம் தடுத்த போது, தனது குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது என்றும், சாச்சாவா செய்யவில்லை என்றால் குழந்தை இறந்துவிடும் என்றும் கோபமாகக் கத்தியதோடு மட்டுமின்றி, எது நல்லது என்று எங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார். அந்தக் குழந்தைக்கு 5 நிமிடத்திற்கு சாச்சாவா சிகிச்சை நடந்தது.
இப்படிப்பட்ட சிகிச்சைகள் குறித்து எம்.பி.பி.எஸ். பயின்ற ஒரு மருத்துவரிடம் கேட்டபோது, இவையெல்லாம் அடிப்படையற்ற சிகிச்சை முறைகள் என்றார். அவர்கள் நோயாளியிடம் ஏற்படும் சந்தேகத்திற்கு வேண்டுமானால் சிகிச்சை அளிக்களாமேயே ஒழிய நோயை குணப்படுத்த முடியாது என்று கூறினார். இப்படிப்பட்ட சுத்தமற்ற சிகிச்சையால் நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.
இப்படிப்பட்ட சிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு குழந்தையுடன் தன்னை ஒரு தம்பதியினர் சந்தித்ததாகவும், அந்தக் குழந்தைக்கு தொப்புள் அருகே சாச்சாவா சிகிச்சை செய்துகொண்டதற்கான தழும்பு இருந்தது என்றும் கூறியவர், ஒரு மாத கால சிகிச்சைக்குப் பிறகு அந்த தழும்பு குணப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அறியாமையின் காரணமாகவே இப்படிப்பட்ட மோசடிக்காரர்களிடம் மக்கள் சிக்கிக்கொண்டு ஏராளமான பணத்தை செலவழிக்கின்றனர். இப்படிப்பட்ட சிகிச்சைகளால் பலர் உயிரையும் இழக்கின்றனர். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
[You must be registered and logged in to see this image.]
Webdunia
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
kirupairajah wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கும் இச்சிகிச்சை வேண்டுமா கிருபா? நான் ரெடி!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இதல்லாம் பார்த்தாலே நம்ம மக்களை நினைச்சு
கோவம் தான் வருது......... [You must be registered and logged in to see this image.]
கோவம் தான் வருது......... [You must be registered and logged in to see this image.]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
எப்போது இந்த தொழில் செய்ய ஆரம்பித்தீங்க சிவா?சிவா wrote:kirupairajah wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கும் இச்சிகிச்சை வேண்டுமா கிருபா? நான் ரெடி!!!
kirupairajah wrote:எப்போது இந்த தொழில் செய்ய ஆரம்பித்தீங்க சிவா?சிவா wrote:kirupairajah wrote:[You must be registered and logged in to see this image.]
உங்களுக்கும் இச்சிகிச்சை வேண்டுமா கிருபா? நான் ரெடி!!!
உங்களைப் போல் நெருங்கிய நண்பர்கள் விருப்பத்தின் பேரில் அவ்வப்பொழுது செய்து வருகிறேன்!!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Similar topics
» கத்தாரில் சக தொழிலாளியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது
» தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» கரு வளையங்கள் நீங்க
» முற்பிறவி சிகிச்சை
» தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» கரு வளையங்கள் நீங்க
» முற்பிறவி சிகிச்சை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|