புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
32 Posts - 56%
heezulia
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
17 Posts - 3%
prajai
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
4 Posts - 1%
jairam
மனவளக்கலையே யோகம் Poll_c10மனவளக்கலையே யோகம் Poll_m10மனவளக்கலையே யோகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனவளக்கலையே யோகம்


   
   
avatar
Letchoumanane
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 31/01/2010

PostLetchoumanane Tue Feb 02, 2010 11:28 am

இயற்கை, தான், சமுதாயம் ஆகிய மூன்றின் இணைப்பை உணர்ந்து இயற்கை நியதிகளுக்கு முரண்படாது, இசைவாக வாழ்தலே யோகமாகும்.
மனித செயல்பாடுகள் அனைத்தும் மனதை அடிப்படையாக வைத்தே அமைகின்றன. நல்ல விளைவை தரத்தக்க செயல்களை மட்டும் செய்யக்கூடிய அளவில் மனம் பக்குவம் பெற வேண்டும்.

ஒரு செயல் செய்தால் அதற்கு விளைவு உண்டு. இது இறைநீதி. இதனை மறுக்க முடியாது, மறக்கவும் கூடாது.

இதனை மனதிற்கொண்டு நல்ல விளைவுகளை தரக்கூடிய செயல்களை மட்டும் செய்யக்கூடிய வகையில் நாம் தெளிவு பெற்று விட வேண்டும். அதற்காக ஆக்கப்பட்ட பயிற்சிகளே மனவளக்கலை எனும் யோகக்கலையாகும்.

கால ஓட்டத்தில் மனப்பக்குவத்திற்கான பயிற்சிகளை (தவம், தத்துவவிளக்கம், தற்சோதனை) விட்டுவிட்டு வெறும் உடற்பயிற்சிகளையே (ஆசனம், பிராணாயாமம்) யோகம் என்ற பெயரிலே உலகம் முழுதும் பரப்பி விட்டுவிட்டோம்.

உடல்நலத்தோடு மனதையும் வளப்படுத்தும் அவசியத்தை உணர்ந்தே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலையை எளிதாக்கி எல்லோருக்கும் வழங்கி வருகிறார்கள். இக்கருத்தினை வெளிப்படுத்தும் கவியையே கீழ் காண்கிறோம்.


உடற்பயிற்சி மாத்திரமே யோக மல்ல,
உளப்பயிற்சி, அற்புதங்கள், வேத பாடம்,
கடற்கரையில் மலைகாட்டில் உடல் வருத்தும்
கடும்மூச்சுப் பயிற்சி மட்டும் யோகமல்ல.
படர்க்கையினால் மனம் அலையா விழிப்பில் நிற்கப்
பண்படுத்தும் பயிற்சிகளாம் இவை பிறவித்
தொடர் அறுக்கும் தூயவினை ஆற்றும் பண்பாம்
துயர்களைந்து நிறைவளிக்கும் வாழ்வே யோகம்.
- வேதாத்திரி மகரிஷி அவர்கள்
வாழ்க வளமுடன்.

குருவின் அருட்பணியில்,
முனைவர். சு. இலக்குமணன்,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக