புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
1 Post - 3%
Guna.D
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
17 Posts - 4%
prajai
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
9 Posts - 2%
jairam
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
4 Posts - 1%
Jenila
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
4 Posts - 1%
Rutu
எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_m10எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 11:32 am

எளிமை: எளிமையின் சிகரம் குமரப்பா 31kdr8


காந்தியடிகளின் கட்டளையை ஏற்று "யங் இந்தியா' ஆசிரியராகப் பணியாற்றியபோது "யங் இந்தியா'வில் ராஜ துரோக கட்டுரைகளை எழுதியதற்காக 1931 இல் முதல் சிறைவாசத்தையும்,​​ 1932ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் முறையாகவும் சிறைவாசமேற்று,​​ இரண்டு ஆண்டுகள் சிறையில் வாடி ஜே.சி.​ குமரப்பா விடுதலையாகியிருந்த வேளை.​ ​1939இல் "கிராம உத்யோக்' பத்திரிகையில் எழுதிய கட்டுரைக்காக மூன்றாவது சிறை வாசம்.
÷இலண்டனில் "சீமை துரை' போல வாழ்ந்த குமரப்பாவிற்கு சிறையில் நாற்காலி மேஜை எதுவும் கிடையாது.​ காலை மடக்கிக் கொண்டு கீழே உட்காரத் தெரியாது.​ சிறையில்தான் பழகியிருந்தார்.​ விடுதலைக்குப் பின் அதன் காரணமாக "கால் மூட்டு'களில் வலி;​ 1933ம் வருஷக் கடைசியில் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பம்பாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதுதான் காந்தியிடமிருந்து மீண்டும் கட்டளை பீகார் செல்வதற்கு;​
1934 ஜனவரி 15; பீகார் மாகாணத்தில் பெரும் பூகம்பம்.​ முப்பதினாயிரம் சதுர மைல் பரப்புள்ள பூமி இப் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது.​ சிறையிலிருந்த இராஜேந்திர பிரசாத் விடுதலையானார். சம்பரான்,​​ முசபர்பூர்,​​ தர்பங்கா,​​ ஸôரை,​​ மாங்கீர்,​​ பாகல்பூர்,​​ பூர்னியா மாவட்டங்களில் 20,000 மக்கள் உயிரிழந்தும்,​​ பத்து இலட்சம் வீடுகள் அழிந்து போயிருந்த நிலையைக் கண்ட ராஜேந்திர பிரசாத் "பீகார் சென்ட்ரல் ரீலிப் கமிட்டி'யை அமைத்தார்.​ நாடெங்கிலுமிருந்து நன்கொடைகள் குவிந்தன.​ இவற்றை முறைப்படி கணக்கு வைத்துப் பராமரித்திட அண்ணல் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத்துக்கு உதவி புரிய ஒருவரை அனுப்பி வைத்தார்.​ அவர்தான் ஜே.சி.​ குமரப்பா.​ ​
சிறையிலிருந்த காலத்தில் குமரப்பாவின் கதர்த் துணிகள் சிறை அதிகாரியின் பெட்டியில் கிடந்தன.​ எலியும்,​​ பூச்சிகளும் அவற்றில் விளையாடிக் களித்ததால்,​​ சிறையிலிருந்து ஆஸ்பத்திரிக்குச் சென்றபோது கிழிசல் துணிகளையே அணிந்து இருந்தார்.​ மும்பை ஆஸ்பத்திரியிலிருந்து பாட்னாவுக்குச் செல்லும்போது புதிய ஆடைகளை வாங்கவோ,​​ தையற்காரரைத் தேடவோ அவகாசமில்லை.​ கிழிசல் துணிகளை உடுத்திய வண்ணமே "பாட்னா' வந்தார் குமரப்பா.
பீகார் பூகம்ப நிவாரண நிதிக்கு 19 இலட்சம் ரூபாய் அப்போது சேர்ந்திருந்தது.​ பாட்னாவிலுள்ள சிறிய வங்கியில் போடப்பட்டிருந்தது.​ பெருந்தொகையை அச் சிறிய வங்கியில் போடுவது உசிதமில்லை என்று "இம்பீரியல் பாங்கில்' கணக்கு ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது.​ 19 இலட்ச ரூபாய்க்கான செக்கைப் பெற்றுக் கொண்டு குமரப்பா இம்பீரியல் பாங்கிற்குச் சென்றார்.
÷ஒரு சீட்டில் குமரப்பா ங.அ.,​​ ஆ.நஸ்ரீ.,​​ ஊ.ந.ந.அ.,​​ என்று எழுதி அனுப்பினார்;​ உள்ளே சென்றார்.​ பாங்க் ஏஜெண்டு கிழிசல் துணியைக் கடைக் கண்ணால் கண்டுவிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.​ "தன்னை உட்காரவும் சொல்லவில்லையே' என்று நின்று கொண்டிருந்த குமரப்பா பேச்சை ஆரம்பித்தார்.​ மேஜையின் மேல் கிடந்த சீட்டை எடுத்துக் காட்டி,​​ தன்னைப் பற்றிச் சொன்னபோது,​​ திகைப்படைந்த ஆங்கிலேயர்,​​ வரவேற்று ஆசனமளித்து அமரச் சொன்னார்.​ அவ்வளவு எளிமை குமரப்பா.​ பூகம்ப நிவாரணப் பணிகளை ஆற்றிவரும்போது,​​ தொண்டர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு உணவுக்கு 19 காசுகள் வழங்கப்பட்டன.​ அதே 19 காசுகளுக்குள் தனது உணவுச் செலவை முடித்துப் பிறருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த
ஒப்பற்ற தீரர் குமரப்பா.





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக