புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு மனைவி யாருக்கு?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எதற்கும் ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் வெகு வாகப் பேசப்படு கிறது. முக்கியமாக பெண்களின் விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும். சுக்கிர னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும். இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.
ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.
இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.
இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.
இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.
இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.
அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.
எதற்கும் ஒரு யோகம் வேண்டும் அல்லவா? அந்த யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் வெகு வாகப் பேசப்படு கிறது. முக்கியமாக பெண்களின் விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும். சுக்கிர னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும். இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.
ஆனால் இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில் மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு தாரம் அமைந்து விடுகிறது. மிதுனத்தில் புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக் கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக் காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன் எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன் தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.
இதேபோல கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.
இந்த இரண்டு ராசிநேயர்கள் இரண்டு தாரம் யோகம் உள்ளவர்கள் என்பதைப் பார்த்தோம். அதேபோல் மீன ராசி நேயர்களும் இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக் கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம் உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில் ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத் தைச் செய்து விடுகிறது.
இதுபோல் துலாம், ரிஷபம் இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில், சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும் ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத் தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.
இதுபோலவே ரிஷப ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன் ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். ராகு உச்சம் பெற்றிருக்கும் விருச்சிகத்திலிருந்து நீச்சம் பெற்றுத் திகழ்வதாலும் இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு. எப்படி என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம், பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால் நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது. பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.
அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும். ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும் அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள் சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.
- GuestGuest
நன்றி சார் நன்றி
- GuestGuest
அந்த தரித்திரம் பிடிச்ச நாதாரி நான்தான் என்பதை எப்படிக்
கண்டுபிடித்தீர்கள்?!
கண்டுபிடித்தீர்கள்?!
- karthhickபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 01/07/2009
enodathu thiruvonam natchathiram makaram raasi kumba lakinam enoda time epadi irukunu solungalen
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
என்னோடதும் மகர ராசி திருவோணம் நட்சத்திரம். ஆநா லக்னம்தா தெரியல
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
லக்னம் என்றல் என்ன
- saravanapipsபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 27/06/2009
Hi Siva,
Good to read the "இரண்டு மனைவி", For me Iam Thula Lagnam and At present SANI DHISAI & Sukra Bhudhi. Any impact? Please explain.
Thanks
Saravana
Good to read the "இரண்டு மனைவி", For me Iam Thula Lagnam and At present SANI DHISAI & Sukra Bhudhi. Any impact? Please explain.
Thanks
Saravana
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவாண்ணா சிம்ம ராசி, மக நட்சதிரத்திற்கு ஏதவது சான்ஷ் இருக்கா பாருங்க....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
சிவா wrote:
எங்க ஓடுறிங்க.... பாத்து சொல்லீட்டு போங்க உங்க வாக்கு சக்கரை போடுறன்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அழகான... அன்பான... அடங்காத மனைவி யாருக்கு கிடைக்கும் - சுக்கிரனை பாருங்க!
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|