புதிய பதிவுகள்
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
48 Posts - 41%
mohamed nizamudeen
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
4 Posts - 3%
Jenila
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
2 Posts - 2%
kargan86
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
48 Posts - 28%
mohamed nizamudeen
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
8 Posts - 5%
prajai
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
6 Posts - 3%
Jenila
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_m10தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது!


   
   

Page 1 of 2 1, 2  Next

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Wed Feb 10, 2010 2:47 am

அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்!

நமது பூமியை நாளுக்கு நாள் வெப்பப்படுத்திக்கொண்டிருகிறோம்

இது பற்றிய விளக்கங்களை புதிய தலைமுறை என்ற இதழில்(மாலன்) நான் படித்ததை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில்109நாடுகளின் தலைவர்களும்,அதிகாரிகளும் புவி வேப்பமடைதலைப்பற்றி விவாதித்தார்கள்.

புவி வெப்பமடைதல் என்றால் என்ன ?
பூமியின் சராசரி வெப்பம் அதிகரிப்பதுதான் புவி வெப்பமடைதல்.

பலவிதமான வாயுக்கள் நம் பூமியை சூழ்ந்துள்ளன.அதைத்தான் வளிமண்டலம்(Atmosphere) என்கிறோம்.
இந்த வளிமண்டலத்தில் 5குவின்டில்லியன் கிலோ வாயுக்கள் உள்ளன.(ஒரு குவின்டில்லியன் என்பது ஒன்றுக்குபின் 19 பூஜ்யங்களை கொண்டது)


இந்த வாயுக்கள் பூமியிலிருந்து 11கி.மீ. உயரத்திலேயே இருக்கின்றன.(அதற்கு மேலே போகப்போக வாயுக்களின் அளவு குறைந்துகொண்டே போகிறது)அந்த வாயுக்களில் 78%நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன்.0.038%கார்பன்டைஆக்சைடு எனும் கரியமில வாயுவின் அளவு அதிகரிபதால்தான் பிரச்சனை.
சூரியனிலிருந்து நமக்கு வெளிச்சம் மட்டுமல்ல வெப்பமும் வருகிறது.சூரியன் பூமியைவிட 109மடங்கு பெரியது.ஆனால் அங்குஆக்சிஜன்குறைவு.நாம் சூரியனிடமிருந்து ரொம்ப தள்ளித்தான் இருக்கின்றோம்(15கோடி கி.மீ.)ஆனால் அங்கிருந்து புறப்படும் ஒளிநம்மை 8 நிமிடம் 19நொடிகளில் பூமியை அடைகிறது. அந்த ஒளி நமக்கு சக்தியையும் கொண்டு வருகிறது.மின்சாரத்தை அளக்கும் வாட்ஸ் என்ற அளவைக்கொண்டு அளந்தால்,ஒரு சதுரமீட்டருக்கு 1368வாட்ஸ்!நமது வீட்டில் எரியும் குண்டு பல்பே60வாட்ஸ்.இதுவே 1300வாட்சாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துபாருங்கள்.நாம் கருகிவிடுவோம்.ஆனால் இந்த சூரிய சக்தி மொத்தமும் நம் மீது பாய்ந்து நம்மை கருகிவிடாமல் வளிமண்டலம் நம்மை பாதுகாக்கிறது.அந்த சக்தியை வடிகட்டி 1000 வாட்சிற்கும் குறைவாகத்தான் அனுப்புகிறது.

சுவற்றில் பந்தை எறிந்தால் அது திரும்பி நம்மிடமே வருவது போல பூமி தன் மீது விழும் சூரிய சக்தியை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்ப முயல்கிறது.ஆனால் வளிமண்டலத்தில் உள்ள சில வாயுக்கள் வெளியே செல்லும் அந்த சக்தியை விண்வெளிக்கு செல்லவிடாமல் தடுக்கின்றன.அந்த வாயுக்களை 'பசுமைநிறவாயுக்கள்' என்கிறோம்.கார்பன்டைஆக்சைடு,மீத்தேன்,ஓசோன்,நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களின் கலவையாகும்.இந்த வாயுக்களின் அளவு குறைந்தால் பூமி உயிர்கள் வாழ தகுதியற்ற பனிப்பாலைவனமாகிவிடும்.இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது பிரச்சினையாகிறது.பிரச்சினை வாயுக்கள் அல்ல அவைகளின் அளவு!

அவற்றின் அளவு ஏன் அதிகரிக்கிறது ?

நம்முடைய,அதாவது மனிதர்களுடைய செயல்பாடுகள்தான் காரணம்.நம் தொழிற்சாலைகள் ஏராளமாகக் கரியை எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலத்தில் நிரப்புகின்றன.பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோகார்பன்களை கச்சா எண்ணையாக எடுத்து பெட்ரோல் டீசலாக வடித்து,கார்கள்,லாரிகளில் எரித்து கார்பன்டைஆக்சைடை வளிமண்டலதிற்கு அனுப்புகிறோம்.சுருக்கமாக சொன்னால் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கரியைஎடுத்துக் காற்றில் ஏற்றி வளிமண்டலத்திற்கு அனுப்புகிறோம்.இன்னொருபுறம் பெரிய தவறு கட்டிடங்களுக்காகவும்,காகிதங்களுக்காகவும் மரங்களை வெட்டுகிறோம்.மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டைஆக்சைடை எடுக்கொண்டு சூரிய ஒளியின் உதவியால் உணவு தயாரிக்கின்றன.மரங்களில் கிட்டத்தட்ட 47% கார்பன்.காகிதத்தை எரித்தால் கரி கிடைப்பதில்லை.மரத்தை எரித்தால் கரி கிடைப்பது அதனால்தான்.அதாவது ஒருபுறம் பூமிக்கு கீழே உள்ள கார்பன் எடுத்து எரித்து வளிமண்டலதிற்க்கு அனுப்பிகொண்டிருகிறோம்.

புவியின் வெப்பம் அதிகரித்தால்என்ன ஆகும்?

இந்தியாவிற்கு என்ன ஆகும் என்பதை சொல்கிறேன்.இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும்.அதனால் கங்கை உள்பட பல நதிகளில் வெள்ளபெருக்கு ஏற்படும்.அந்த வெள்ள நீர்,கடலில் சேர்ந்து கடல் மட்டம் உயரும்.வங்காளகடலில் உள்ள சுந்தரவனக்காடுகள்,கேரளத்தில் உள்ள குட்டநாடு போன்ற பகுதிகள்,அந்தமான் அருகில் உள்ள சிறு தீவுகள் அழிந்து போகும்.பனிப்பாறைகள் உருகுவதால் அதன் அளவு சிறிதாகி பிறகு நதிகளில் நீர் வரத்து குன்றி,வரச்சி ஏற்படும்.மழை பெய்யாது.வேளாண்மை பாதிப்படையும்.


தமிழ்நாடு தப்பித்துக்கொள்ளுமா?நாம்தான் இமயத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறோமே?என்று அனைவரும் கருதலாம்.
தமிழ்நாட்டுக்கு இரண்டு விதமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.
1.தண்ணீர் பஞ்சம் 2.உணவுபற்றாகுறை
இந்தியாவிலேயே நீளமான கடற்கரை கொண்ட மூன்றாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. 910கி.மீ.கடல் மட்டத்திலிருந்து 10மீட்டர்உயரத்திற்கும் குறைவான பகுதிகளை தாழ்நிலை கடலோரப் பகுதிகள் (Low Elevation Coastal Zones)எனக்கூறுவார்கள்.தமிழ்நாட்டின் பெரும்பாலான கடலோரபகுதிகள்,சென்னை உள்பட,கடல் மட்டத்திலிருந்து 2மீட்டரிலிருந்து 10மீட்டருக்குள்ளான உயரத்தில் அமைந்திருக்கின்றன.கடல் மட்டம் உயரும்போது இவை அழிவையோ,சேதத்தையோ சந்திக்கநேரிடும்.இந்த பகுதிகளில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 40,319ஏரிகளும் கண்மாயிகளும் இருக்கின்றன.இவைதான் நமக்கு குடிநீருக்கும் வேளாண்மைக்கும் ஆதாரம்.இவற்றில் சில ஏரிகள் பிரம்மாண்டமானவை.வீராணம் ஏரி 11கி.மீ.நீளமும், 4கி.மீ.அகலமும் கொண்டது.பழவேற்காடு ஏரி 60கி.மீ. நீளமும்,18கி.மீ.அகலமும் கொண்டது.இது போன்ற ஏரிகளில் உள்ள தண்ணீர்,புவியின் வெப்பம் இரண்டு டிகிரி கூடும்போது விரைவாக ஆவியாகும்.இதோடு பருவநிலை மாற்றத்தால் பருவ மழை பெய்யாமல் போனால் நிலைமை மோசமாகிவிடும்.ஏனெனில் தமிழ்நாட்டில் 54% நிலங்கள் மழையை நம்பித்தான் விவசாயம்செய்கின்றன.

நமது பூமி வெப்பமடைவதை தடுக்க நிறுத்த முடியாதா?
முற்றிலும் முடியாது.ஆனால் சமாளிக்கிற நிலையை ஏற்படுத்த முடியும்.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!

வ.விஜய் இயந்திரவியல்துறை விரிவுரையாளர்
தந்தை ரோவர் தொழில்நுட்பக் கல்லூரி ,பெரம்பலூர்-621212.
வாய்ப்புக்கு நன்றி!
வாழ்க வளமுடன்
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Business_card_save_our_trees-240245852354164424தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Business_card_save_our_trees-240245852354164424

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Feb 10, 2010 2:50 am

நல்ல வேண்டு கோள்

1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 2:51 am

நல்ல தகவல் தோழரே...வாழ்த்துக்கள்

vijaybemech
vijaybemech
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010

Postvijaybemech Wed Feb 10, 2010 2:57 am

நன்றி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Feb 10, 2010 6:13 am

ஒவ்வருத்த‌ருக்கும் இருக்கும் வருத்தம் தான் நண்பா. தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 67637

நல்ல தகவல் தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 677196 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 677196 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 677196 வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Feb 10, 2010 8:30 am


இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் செய்வதை செய்யட்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
1.மரக்கன்றுகளை நடலாம்(ஆலமரம்,வேம்பு...)
2.மரம் வெட்டுவதை தடுக்கலாம்
3.ஏசி உபயோகத்தை குறைத்துகொள்ளலாம்
4.எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தலாம்
5.நாம் குண்டு பல்புகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு Compact Flurescent Lamp(CFL)ஐ பயன்படுத்தலாம்.
இவற்றை எல்லாம் நமக்காக என நினைக்காமல் நமது அடுத்த தலைமுறையினருக்காக செய்யலாமே! இது என்னுடைய வேண்டுகோள்!

இவை பின்பற்றுவதால் நம் தலைமுறைக்கு நல்லது என்று நினைபவர்கள் மிகவும் குறைவு.
இதை சட்டமாக கொண்டுவந்தால் தான் இங்கு நடைமுறை படுத்த முடியும்.
இங்கு இந்த குளிர் காலத்திலும் 24 மணி நேரமும் ஏசியில் இருப்பவர்களை என்ன செய்வது ???????????
CFL பல்புகளை பயன்படுத்த ஒரு சிக்கல் அதன் விலை சாதாரண பல்புகளை விட பல மடங்கு அதிகம்.............
தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 678642 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 678642 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 678642 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 678642

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Wed Feb 10, 2010 8:51 am

நல்ல தகவல் நன்றி தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 154550 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 677196 தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 677196



தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Wed Feb 10, 2010 9:41 am

நல்ல தகவல்.........



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Feb 10, 2010 10:26 am

இதை சொல்லவே இல்லை தமிழ்நாட்டிற்கு ஆபத்து காத்திருக்கிறது! 67637

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 10, 2010 11:05 am

நல்ல தகவல் நன்றி ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக