புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
by ayyasamy ram Today at 1:29 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15 pm
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனது நிலை தெரியாது, வீழ்ந்து கிடக்கும் பெண்ணொருத்தியின் அவலம்!
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு ஜீவகாருணியம் பற்றி எதிர் கால சந்ததிக்கு கற்பித்த ஒரு ஆசிரியை ஆட்சி செய்து கொண்டும் அநாதையாக இராணுவ முகாமுக்கு அருகாமையில் ஒரு பெண் தனது நிலமை தெரியாது வீழ்ந்து கிடக்க விட்டு பார்த்திருப்பதையிட்டு யாழ் குடாநாட்டு மக்களிடையே பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உண்மையாக ஒரு பெண் தன்னைச் சுற்றி நடப்பதை உணராது இருக்கும் நிலையிலும் கூட யாழ் குடாநாட்டு மக்கள் பார்த்தக் கொண்டும் செல்வது யாழ் குடாநாட்டு மக்களிடையே மனிதாபிமானம் செத்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தப் பெண்மணி பகலில் கடுமையான வெய்யிலிலும் இரவில் கொட்டும்; பணியிலும் கிடந்து வருந்துகின்றார்.
யாழ்ப்பாணத்தில் சமூக ஆர்வலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் இருந்தும் இதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக உள் மேம்பாட்டு நிறுவனங்கள் என பலவும் மனித உரிமை அமைப்புகள் எனவும் மற்றும் பல நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும் கூட இந்தப் பெண்மணியின் நிலமையையிட்டு யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
நாளாந்தம் மேற்கூறப்பட்டவர்கள் பலரும் குளிர் சாதனம் பெருத்தி கறுப்புக் கண்ணாடி பொருத்திய வாகணங்களில் வலம் வருகின்ற போதிலும் இந்தப் பெண்ணின் அவலம் தெரியவில்லை. வீதிவலம் வரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் குறிப்பி;ட்ட பெண்மணி வீதியோரத்தில் காணப்படுகின்றார். இவர் இன்று வரைக்கும் யாருடைய கண்ணிலும் தெரியாத நிலையில் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்தப் பெண்மணி கிடக்கும் பிரதேச செயலகத்திலும் சரி பல அரச அலுவலர்கள் காணப்புடுகின்றார்கள் அவர்களும் கூட இந்தப் பெண்மணியின் விடயத்தில் கண்டு கொள்ளாத நிலமை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு பெண்மணி தலைமை தாங்கிக் கொண்டும் கூட இந்தப் பெண்ணின் நிலமையினை கருத்தில் கொள்ளாததும் கவலைப்படாததும் மிகவும் பொது மக்களிடையே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல அரச அலுவலர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்தும் கூட இத்தகையவர்களையிட்டு கவலை கொள்ளாது இருப்பது பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
உண்மையாக ஒரு பெண் தன்னைச் சுற்றி நடப்பதை உணராது இருக்கும் நிலையிலும் கூட யாழ் குடாநாட்டு மக்கள் பார்த்தக் கொண்டும் செல்வது யாழ் குடாநாட்டு மக்களிடையே மனிதாபிமானம் செத்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது. கடந்த பல நாட்களாக இந்தப் பெண்மணி பகலில் கடுமையான வெய்யிலிலும் இரவில் கொட்டும்; பணியிலும் கிடந்து வருந்துகின்றார்.
யாழ்ப்பாணத்தில் சமூக ஆர்வலர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் இருந்தும் இதனைவிட அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக உள் மேம்பாட்டு நிறுவனங்கள் என பலவும் மனித உரிமை அமைப்புகள் எனவும் மற்றும் பல நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும் கூட இந்தப் பெண்மணியின் நிலமையையிட்டு யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
நாளாந்தம் மேற்கூறப்பட்டவர்கள் பலரும் குளிர் சாதனம் பெருத்தி கறுப்புக் கண்ணாடி பொருத்திய வாகணங்களில் வலம் வருகின்ற போதிலும் இந்தப் பெண்ணின் அவலம் தெரியவில்லை. வீதிவலம் வரும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் குறிப்பி;ட்ட பெண்மணி வீதியோரத்தில் காணப்படுகின்றார். இவர் இன்று வரைக்கும் யாருடைய கண்ணிலும் தெரியாத நிலையில் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்தப் பெண்மணி கிடக்கும் பிரதேச செயலகத்திலும் சரி பல அரச அலுவலர்கள் காணப்புடுகின்றார்கள் அவர்களும் கூட இந்தப் பெண்மணியின் விடயத்தில் கண்டு கொள்ளாத நிலமை காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையை ஒரு பெண்மணி தலைமை தாங்கிக் கொண்டும் கூட இந்தப் பெண்ணின் நிலமையினை கருத்தில் கொள்ளாததும் கவலைப்படாததும் மிகவும் பொது மக்களிடையே பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பல அரச அலுவலர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இருந்தும் கூட இத்தகையவர்களையிட்டு கவலை கொள்ளாது இருப்பது பலருடைய விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
கலை wrote:வேதனையான விஷயம்...!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மனிதன் தன் நிலை மறந்தான்
மனித நேயத்தை துறந்தான் .
யாரும் இல்லாத நிலை
ஒரு தாய் வயது கொண்டவளுக்கு
ஒரு மகனும் ,மகளும்,
இன்னும் உதவாமல் இருப்பது
வேதனைக்கு உரியது...
மனித நேயத்தை துறந்தான் .
யாரும் இல்லாத நிலை
ஒரு தாய் வயது கொண்டவளுக்கு
ஒரு மகனும் ,மகளும்,
இன்னும் உதவாமல் இருப்பது
வேதனைக்கு உரியது...
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அங்கே நடக்கும் கொடூரங்கள், வேதனையான விடயங்களை எடுத்துரைக்க ஒரு பக்கமோ/போட்டோவோ அல்லது ஓராயிரம் பக்கங்களோ, போட்டோக்களோ போதாது . வேதனையான விடயம் நாம் தமிழராய் இருந்து உதவ முடியாத நிலையில் நமது உறவுகள் அங்கே . எங்கேயோ ஆப்பிரிக்க நாட்டில் கண்ட போட்டோவை போல் ஞாபகம் வருகிறது
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|