புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
139 Posts - 56%
heezulia
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை - "பிணம்"


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 12, 2010 7:56 pm

First topic message reminder :

பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 9:31 am

prabumurugan wrote:Nice கவிதை -  "பிணம்" - Page 3 677196


Thank yoy very much Friend கவிதை -  "பிணம்" - Page 3 154550

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Mar 03, 2010 10:22 am

அருமை ஆதிரா கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 10:26 am

வணக்கம்
எந்த மதம் எந்த ஜாதி எந்த இனம் என்ற பாகுபாடில்லாமல் பெறுகின்ற ஒரே பெயர் பிணம், நான்கு வரிக்குள் இந்த அற்புதத்தைப் படைத்த சகோதரி ஆதிராவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்
அன்பு நெகிழ்ச்சியுடன்
நந்திதா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:27 am

snehiti wrote:அருமை ஆதிரா கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550

நன்றி சிநேகிதி கவிதை -  "பிணம்" - Page 3 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:30 am

nandhtiha wrote:வணக்கம்
எந்த மதம் எந்த ஜாதி எந்த இனம் என்ற பாகுபாடில்லாமல் பெறுகின்ற ஒரே பெயர் பிணம், நான்கு வரிக்குள் இந்த அற்புதத்தைப் படைத்த சகோதரி ஆதிராவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்
அன்பு நெகிழ்ச்சியுடன்
நந்திதா

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நந்திதா. ஆனால் நான் தங்கள் தமிழ் புலமைக்கு தலை வணகுகிறேன். கவிதை -  "பிணம்" - Page 3 154550
ஆதிரா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 10:33 am

சகோதரி ஆதிராவுக்கு
வணக்கம்
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால் அவை அனைத்தும் என்னை ஆளாக்கிய என் ஆசிரியப் பெருமக்களையே சாரும். நானோ இதற்கு நாயகமே?

அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 03, 2010 10:38 am

Aathira wrote:பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா

நச்சென்று தலையில் குட்டியது போல
நடுமுதுகில் எச்சரித்து அடிப்பது போல
குறளடியில் குறிக்கோளை குறித்தது போல
நிலையாமை ஓங்கிஉரைத்த சித்தரைப்போல

அழகான வரிகளில் இந்த நிலையாமை கூறிய ஆதிராவுக்கு பாராட்டுகள்...! கவிதை -  "பிணம்" - Page 3 678642 கவிதை -  "பிணம்" - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:47 am

nandhtiha wrote:சகோதரி ஆதிராவுக்கு
வணக்கம்
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால் அவை அனைத்தும் என்னை ஆளாக்கிய என் ஆசிரியப் பெருமக்களையே சாரும். நானோ இதற்கு நாயகமே?

அன்புடன்
நந்திதா

எது எவ்வாறோ நான் உங்கள் திறமையை மதிக்கிறேன்
நான் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா? எனக்கு pm பண்ணுவீர்களா தோழி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:57 am

கலை wrote:
Aathira wrote:பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா

நச்சென்று தலையில் குட்டியது போல
நடுமுதுகில் எச்சரித்து அடிப்பது போல
குறளடியில் குறிக்கோளை குறித்தது போல
நிலையாமை ஓங்கிஉரைத்த சித்தரைப்போல

அழகான வரிகளில் இந்த நிலையாமை கூறிய ஆதிராவுக்கு பாராட்டுகள்...! கவிதை -  "பிணம்" - Page 3 678642 கவிதை -  "பிணம்" - Page 3 154550

கவிதையின் நீளத்தைவிட அதிகமானஅதன் பாராட்டின் நீளம் காணும் போதே தெரிகிறது தங்களின் பறந்து விரிந்த மனது. நன்றி கலை. கவிதை -  "பிணம்" - Page 3 154550

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 12:38 pm

வணக்கம்
கல்லிலே கை வண்ணம் காட்டினான் சிற்பி
வில்லிலே கைவண்ணம் காட்டினான் ராமன்
நாட்டினான் கைவண்ணம் கவிதையில் கண்ண தாசன்
பாட்டிலே கைவண்ணம் காட்டினான் பட்டுக் கோட்டை
துணையொருவர் இன்றி ஈகரையில் சிவா -அந்த
இணையத்தில் கவிவண்ணம் காட்டினார் கலை
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக