புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
64 Posts - 50%
heezulia
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாமனம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira

வாமனம்

மேசை மேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை
அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள்

அடுக்கிவைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த
தொலைபேசி இணைப்பு

கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி

உன்முகத்தைக் காட்டும் அலைபேசி


எல்லாவற்றையும் அகற்றி விட்டேன்.

கண்களிலா,
மூளையிலா,
இதயத்திலா,

உடல் முழுவதிலா ,

உடல் பரவிய அணுத்திரளிலா,
தேடித்தேடி களைத்து விட்டேன்







கண்ணுக்குத் தெரியாது
வியாபித்து இருக்கும்

உன் நினைவுகள்
இருக்குமிடம் அறியாமல்.


உன் நினைவைக் கொல்ல
நித்தம் நித்தம்
யுத்தம் செய்தேன்

எத்தனையோ முறை.

அத்தனை முறையும்
புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது
வெட்ட வெட்ட ஒட்டிக்கொண்ட





இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த
ஒவ்வொரு நொடியும்
முன்றாம் அடிக்கு





இடம் கேட்டு வைத்த
வாமானப் பாதமாய்

அழுத்தி மிதித்தது





இதயத் தலையை.


தேனில் முழ்கிய சிற்றெறும்பென
பாகில் மூழ்கிய கட்டெறும்பென
உன் நினைவில் மூழ்கி


நித்தமும்
மடிவதென
சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான
போட்டியில்

உன்னைப்போலவே
வெற்றிகொண்டது





உன் நினைவுகளே!

















ஆதிரா










Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

வாமனம் :: Comments

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

Post Sat Feb 13, 2010 8:17 pm by Aathira

வமானம்

மேசைமேலிருந்த பூந்தொட்டி

குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலகுவளை

அலமாரியிலிருந்த பல வண்ண ஆடைகள்

அடுக்கி வைத்த புத்தகங்கள்

கண்பிவழி உன் குரலைக் கொண்டு வந்து சேர்க்கும்

தொலைபேசி

கைக்குல்லிருந்து அடிக்கடி சிணுங்கி
உன் முகத்தைக் காட்டும்


அலைபேசி

என்று

கண்ணுக்குத் தெரிந்த

நினைவுச் சின்னங்கள்

எல்லாவற்றையும்

அகற்றி விட்டேன்.


கண்களிலா

முளையிலா

இதயத்திலா

உடல் முழுவதிலா

உடல் பரவிய குருதியிலா

குருதியின் அணுத்திரளிலா

தேடித் தேடிக் களைத்து விட்டேன்

கண்ணுக்குத் தெரியாத உன் நினைவுகள்

இருக்குமிடம் அறியாமல்.


அதனைக் கொல்ல

எத்தனை முறை

நித்தம் நித்தம் யுத்தம் செய்தேன்

புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது

வெட்டிய பின்னும்

ஒட்டிக் கொண்ட

இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த

ஒவ்வொரு கணமும்

முன்றாம் அடிக்கு

இடம் கேட்டு வைத்த

வாமன பதமாய்

அழுத்தி மிதித்தது

இதயத் தலையை.


தேனில் மூழ்கிய சிற்றெறும்பாக

பாகில் மூழ்கிய கட்டெறும்பாக

நித்தமும் மடிவதென

சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான

போட்டியில்

உன்னைப்போலவே

வெற்றி கொள்வது

உன் நினைவுகளே

ஆதிரா







நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Post Sat Feb 13, 2010 8:26 pm by நிலாசகி

வாமனம் 677196 வாமனம் 677196
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Post Sat Feb 13, 2010 8:28 pm by அன்பு தளபதி

ஆதிரா வுக்கு முதற் பரிசு நிச்சயம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Post Sat Feb 13, 2010 8:32 pm by இளமாறன்

மிகவும் அருமையான கவிதை... வாமனம் 677196 வாமனம் 677196 வாமனம் 677196

என்னுள் புதைந்து
என்னுள் கொழுந்து விட்டு
என்னை உருக்கி
எனக்குள் பிரகாசிக்கிறாயே
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sat Feb 13, 2010 8:33 pm by சரவணன்

வாமனம் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:14 pm by கலைவேந்தன்

வாமனம் Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

Post Sun Feb 14, 2010 12:44 am by Aathira

கலை, இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க ? உங்களுக்காகத்தான்
வாமனம் கவிதையை மீண்டும் எடிட் செய்து போட்டு இருக்கேன்.
ஆதிரா
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sun Feb 14, 2010 12:51 am by கலைவேந்தன்

இப்படி மிரட்டுனா எப்படிங்க...? வாமனம் Icon_smile

கவிதை நல்லா இருக்கு ஆனா பிரசன்டேஷன் சரியில்லை.

உங்க கிட்ட ஒரு பொறி இருக்கு. அதை பண்படுத்தி கட்டுக்கோப்பாக்கி எழுதினா பெரிய கவிஞரா நீங்க வருவீங்க...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

Post Sun Feb 14, 2010 12:59 am by Aathira

கலை, இப்ப..... நீங்க என்ன சொல்ல வரீங்க ? அது எப்படி பொதை குழியில்
இருந்து ஒவ்வொன்னா தோண்டி எடுத்து கமென்ட் சொல்றீங்க. உங்க வாழ்த்துக்கு
நன்றி வாமனம் 154550 .
ஆதிரா
Sponsored content

Post  by Sponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum