புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
42 Posts - 63%
heezulia
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_m10பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது


   
   

Page 1 of 2 1, 2  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:04 am

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது

நதியா, நதிஎன்றால்
ஊரார் குளித்துவிடுவார்களே,

தென்றலா, தேன்றலேன்றால்
பல உள்ளங்களை வருடிவிடுவாயே,

புயலா, புயலேன்றால்
பல சேதங்களை கொடுப்பாயே,

நிலவா, உன்னை கவிஞர்களும்
அமெரிக்கர்களும் சொந்தம்கொல்வார்களே,

மழையா, மழையென்றால்
கடலிலும்,அசுத்ததிலும் விழுந்திடுவாயே,

வானவில்லா, கொஞ்சநேரத்தில்
மறைந்து போய்விடுவாயே,

பசுமையா, இலையுதிர்
காலம் வந்தால் வரண்டுபோயிடுவாயே,

மலர்கள் என்று சொன்னால் பூஜைக்கும்
பல பூவைக்கும் சொந்தமாகிடுவாயே,

நீ என் காதல் என்றால்
உலகக்கதளோடு கலந்துவிடுமே,

நீ என் உயிர் என்றால்
ஒரு நாள் உயிரும் போய்விடுமே,

சொல் அன்பே!

உன்னை எப்படி அழைப்பது

என் உயிருக்கும் மேலாலாக


மனிதர் உணர்ந்துகொள்ள
இது மனிதக்காதல் அல்ல

அதையும் தாண்டி
புனிதமானது...........................................

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 1794267114LoveGreetings11

பிரபுமுருகன்.........................



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 21, 2010 10:05 am

பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Feb 21, 2010 10:06 am

வாவ் சூப்பர் அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பா

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:08 am

நன்றி நண்பர்களே பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 10:11 am

இயற்கையோடு ஒப்பிட முடியாதவளோ அருமை வாழ்த்துக்கள். பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 677196



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 10:12 am

மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:16 am

snehiti wrote:மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550

அந்த வரிகள் என் உள்ளத்தில் இருந்து
வந்த வரிகள்
அது பொய் வரிகள் அல்ல
ஆனால் என் தாயிடம் இப்படி சொல்லியதில்லை
உயிரில்லா, உருவமில்லா, தெய்வத்திடம்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sun Feb 21, 2010 10:22 am

prabumurugan wrote:
snehiti wrote:மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிரப்பெனேயானால்
தாயே உனக்கு நான் தாயாகவேண்டும்.
பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550

அந்த வரிகள் என் உள்ளத்தில் இருந்து
வந்த வரிகள்
அது பொய் வரிகள் அல்ல
ஆனால் என் தாயிடம் இப்படி சொல்லியதில்லை
உயிரில்லா, உருவமில்லா, தெய்வத்திடம்
சொல்லிக்கொண்டு இருக்கிறேன்

இது பொய் வரிகள் என்று யாரும் கூற முடியாது நாம் அனைவருக்கும் இப்படி ஒரு அவா மனதில் இருக்கதானே செய்கிறது. உங்கள் எண்ணம் ஈடேற வணங்குகிறேன் பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550 பெண்ணே!உன்னை எப்படி அழைப்பது 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Feb 21, 2010 10:42 am

நன்றி தோழியே



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 21, 2010 11:59 am

அருமையான கவிதை நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக