புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
47 Posts - 49%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
39 Posts - 41%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
1 Post - 1%
Shivanya
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
242 Posts - 49%
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
12 Posts - 2%
prajai
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
9 Posts - 2%
jairam
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 12 of 23 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 12 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:15 am

இளமாறன் wrote:

அருமை அருமை நண்பா பாவையாக வேண்டும்.... - Page 12 677196 பாவையாக வேண்டும்.... - Page 12 677196


கலங்காதீர்கள் நண்பர்கள் அருகில் இருப்பார்கள்[/quote]

நன்றி இளமாறன் தாரத்திடம் தாய்மை உணர்ந்து எழுதியது பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:19 am

Appukutty wrote:இந்தக் கவிதையை படித்து முடிக்கும் முன் என் கண்களில் கண்ணீர்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பாவையாக வேண்டும்.... - Page 12 Weinengrossqk6

அழுகை அழுகை அழுகை அழுகை


பாவையாக வேண்டும்.... - Page 12 139731 பாவையாக வேண்டும்.... - Page 12 102564 இனம் புரியா சோகங்கள் மனதில் எழுவது இயற்கை அதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், களைத்த மனதிற்கு இளைப்பாற ஓர் இடம் தேடும் அதன் போதான இடங்கள் ஒரு தாய்மையை நினைவு படுத்தும், அதன் போதான கவிதையே நண்பா பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:25 am

srinihasan wrote://ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு ! //


என் நெஞ்சை உருக்கும் வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 12 440806

(எனக்கு ஒர் சந்தேகம் குறிப்பிட்ட இந்த வரிகள் நீங்கள் கேட்டு இருப்பது தாயிடமா இல்லை தாய்போல் இருக்கும் தாரத்திடமா?)

இது எழுதியது தாய் போல் இருக்கும் தாரத்திடம், சிறு பிள்ளையாக இருக்கும்போது அழுகையின் காரணம் அறிவாள் தாய், அதன் பின்னரான அழுகையையும் அதன் காரணங்களையும் அறியக்கூடியவள் தாரம்தானே..?
வளர்ந்தாலும் அன்னை அன்னைதான் ஆனால் சிறுபிள்ளையில் உள்ள உணர்வுகளின் பின்னர், வளர்ந்தபின் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தாரத்திடமே! பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 3:29 am

valippokkan wrote:
srinihasan wrote://ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு ! //


என் நெஞ்சை உருக்கும் வரிகள்... பாவையாக வேண்டும்.... - Page 12 440806

(எனக்கு ஒர் சந்தேகம் குறிப்பிட்ட இந்த வரிகள் நீங்கள் கேட்டு இருப்பது தாயிடமா இல்லை தாய்போல் இருக்கும் தாரத்திடமா?)

இது எழுதியது தாய் போல் இருக்கும் தாரத்திடம், சிறு பிள்ளையாக இருக்கும்போது அழுகையின் காரணம் அறிவாள் தாய், அதன் பின்னரான அழுகையையும் அதன் காரணங்களையும் அறியக்கூடியவள் தாரம்தானே..?
வளர்ந்தாலும் அன்னை அன்னைதான் ஆனால் சிறுபிள்ளையில் உள்ள உணர்வுகளின் பின்னர், வளர்ந்தபின் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தாரத்திடமே! பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 678642

ஆமாம். முற்றிலும் உண்மை. உங்களின் வரிகளில் அதனை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.. இருந்தாலும் மனதில் சிறு சந்தேகம் தோன்றியது... அதனால் கேட்டறிந்தேன்... பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 3:37 am

பாவையாக வேண்டும்.... - Page 12 2146004850ra2zs

எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....
ஆம்..அவள்..என்னவள்....

எண்ணத்தில் தாங்காது
நினைவுகளை-தனது
வண்ணத்தில் வாட்டி...
கன்னத்தில் வடிக்கின்றாள்

ஆம்...
அவள் - காத்திருந்து
பூத்துப்போன விழிகள்.......

''கலங்காதே..கொஞ்சம் பொறு''

எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....

புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?

விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......

ஓ....
எனது நெஞ்சிலும்
ஈரம் உண்டு...........
''கலங்காதே....கொஞ்சம் பொறு''



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Mar 23, 2010 3:48 am

//எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//


வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...



பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Mar 23, 2010 1:12 pm

srinihasan wrote://எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//


வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...



பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?

புன்னகை கவிதையையும் அதை எழுதுபவரையும் சம்பந்தப் படுத்திப் பார்க்காதீங்க வாசன், பிரிந்திருக்கும் காதலர்/தம்பதியர் இடையே ஆன உணர்வுகளின் ஓர் வெளிப்பாடே இது. கடல்தாண்டி குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற ஒரு ஆணை அவன் காதலி/மனைவி பிரிவால் வாடி எப்போ வருவீங்க என்று கேட்கும் போது தனது கடமையில் இருந்து மீளவும் முடியாது,போகவும் முடியாது வருந்தும் மனநிலையினை காட்டவே இக்கவி பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 12 Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 1:21 pm

valippokkan wrote:முடிவு முடிவல்ல...!


பூக்கள் மடிந்ததாய்

மனம் வாடாதே..!

பூக்கள் மடிந்ததால்
காய்கள் உருவாகி
கனியாகி ... விதையாலே
விருட்சம் உருவாகும்...!

அத்தனை விருட்சமும்
எத்தனை பூக்கள் தரும்..!!?
பூரிப்புக் கொள்..!!

சூரியன் மறைந்ததாய்
மனம் வருந்தாதே..!

சூரியன் மறைந்தால்
சந்திரன் உருவாகி
நட்சத்திரம் பூக்கும்..!


விடி வெள்ளி முளைத்து
விடியல் கொண்டு வரும்...!

விடியல் உனக்கு
புது நாளைக் கொண்டு வரும்.!
விழித்துக் கொண்டே
புது நாளை ஆரம்பி...!

மறந்துவிடாதே

தொடக்கங்கள்
யாவும்
முடிவு பெறும் ..!

அந்த முடிவினில் கூட
புதிய தொடக்கம்
காத்திருக்கும்...!!

முடிவைப் பற்றி
கவலைப்படாதே

தொடர்ந்திடு.....
புதிய ஆரம்பத்திற்காக...!!!




பாவையாக வேண்டும்.... - Page 12 12065671031862036423Anonymous_jin-jang.svg.med
அருமை அருமை வாழ்த்துக்கள் வழி. இனியும் இனிமைக் கவிதைகள் தொடர பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550



பாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Tபாவையாக வேண்டும்.... - Page 12 Hபாவையாக வேண்டும்.... - Page 12 Iபாவையாக வேண்டும்.... - Page 12 Rபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 23, 2010 1:27 pm

ஏன்....?
நீயும் -எனக்கோர்
தாய்தானே...?
உன் மடியில்-
முகம் புதைத்தேன்...
தலையில் வகிடெடுத்து....
பாடம்மா.....
எனக்கோர் தாலாட்டு !

பாவையாக வேண்டும்.... - Page 12 Weinengrossqk6[/quote]

பாவையாக வேண்டும்.... - Page 12 677196 பாவையாக வேண்டும்.... - Page 12 677196 பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 678642



பாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Tபாவையாக வேண்டும்.... - Page 12 Hபாவையாக வேண்டும்.... - Page 12 Iபாவையாக வேண்டும்.... - Page 12 Rபாவையாக வேண்டும்.... - Page 12 Aபாவையாக வேண்டும்.... - Page 12 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 24, 2010 2:03 am

valippokkan wrote:
srinihasan wrote://எனது
சின்ன இரவொன்றில்
வாடிய மலரொன்று....//


வாடாத காதலியின் முகத்தினை காண்பவர்கள் பலபேர் உண்டு... வாடி போனா காதலியின் முகத்தினை கண்ட உன் நிலை(வரிகள்) அருமை...



பாலன் இது எப்போ நடந்தது? அண்ணியை திருமணம் செய்யும் முன்னரா?

புன்னகை கவிதையையும் அதை எழுதுபவரையும் சம்பந்தப் படுத்திப் பார்க்காதீங்க வாசன், பிரிந்திருக்கும் காதலர்/தம்பதியர் இடையே ஆன உணர்வுகளின் ஓர் வெளிப்பாடே இது. கடல்தாண்டி குடும்பத்திற்காக உழைக்கச்சென்ற ஒரு ஆணை அவன் காதலி/மனைவி பிரிவால் வாடி எப்போ வருவீங்க என்று கேட்கும் போது தனது கடமையில் இருந்து மீளவும் முடியாது,போகவும் முடியாது வருந்தும் மனநிலையினை காட்டவே இக்கவி பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 154550

அன்புள்ள பாலன்,

என்னை முதலில் மன்னிக்கவும்... அந்த வரிகளை நான் எழுதியது ஒரு நகைசுவை உணர்வாகதான். அதற்காக தங்களிடம் மீண்டும் மன்னிப்பு கோருகின்றேன். உங்களுக்கும் அந்த கவிதைக்கும் தொடர்பு உண்டோ என சித்தரித்து பார்க்கும் விதத்தில் அல்ல அதை எழுதியது. பாவையாக வேண்டும்.... - Page 12 154550 பாவையாக வேண்டும்.... - Page 12 154550

தங்களின் விளக்கத்திற்கு என் நன்றிகள்...... பாவையாக வேண்டும்.... - Page 12 678642 பாவையாக வேண்டும்.... - Page 12 678642

Sponsored content

PostSponsored content



Page 12 of 23 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக