புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
15 Posts - 88%
Guna.D
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 6%
T.N.Balasubramanian
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_m10வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமைக்காக (பணத்திற்க்காக)


   
   

Page 2 of 2 Previous  1, 2

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 1:11 am

First topic message reminder :

அன்னை தேசத்து
அகதிகள் நங்கள்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பண்டிகை நாட்கள் ஒவ்வொண்றும்.....

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...


என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்

ரசித்த கவிதை அப்புகுட்டி


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 4:52 pm

செந்தில் wrote:ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பண்டிகை நாட்கள் ஒவ்வொண்றும்.....



உண்மையான வரிகள் தான் அப்பு
அழுகை அழுகை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 4:53 pm

தண்டாயுதபாணி wrote:என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு
முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து
வர முடிகிறது
மனசைத் தவிர...! வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196
நன்றி அழுகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Feb 27, 2010 5:16 pm

வெளி நாட்டில் வசிப்பவர்களின் நிலைமைய சரியா படம் பிடித்து காட்டியது போல இருக்கு அப்பு.



வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Uவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Dவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Aவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Yவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Aவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Sவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Uவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Dவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 Hவறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 A
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 28, 2010 4:51 pm

உதயசுதா wrote:வெளி நாட்டில் வசிப்பவர்களின் நிலைமைய சரியா படம் பிடித்து காட்டியது போல இருக்கு அப்பு.

நிச்சியமாக அக்கா என்ன நிலை இது அழுகை

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 28, 2010 4:58 pm

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Feb 28, 2010 5:01 pm

jayakumari wrote:அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....
வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 67637 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196 வறுமைக்காக (பணத்திற்க்காக) - Page 2 677196
அழுகை அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக