புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
31 Posts - 44%
jairam
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
1 Post - 1%
சிவா
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
1 Post - 1%
Manimegala
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
13 Posts - 4%
prajai
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
9 Posts - 3%
jairam
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
4 Posts - 1%
Jenila
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
4 Posts - 1%
Rutu
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_m10எழுதப்படாத கவிதையின் இறுதி வரி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதப்படாத கவிதையின் இறுதி வரி


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Feb 28, 2010 12:42 pm

எழுதப்படாத கவிதையின் இறுதி வரி

மதிலில் இருந்து தாவப்போகும்
பூனையைப் போல் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்
என் மரணம் -------

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்
என்று தத்துவம் பேசி
மனைவிக்கு ஒன்றும் விட்டுச் செல்லாத
என்னுடைய கையாலாகாத்தனமே
அதிகம் துன்புறுத்துகிறது.....

அவளருகில் படுத்திருந்த இரவுகளில்

என்னை வெளிப்படுத்த ஆசைப்பட்டிருக்கிறேன்

அவளுடன் போட்ட பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத
சண்டைகளைக்கூட இப்போது நினைக்கையில்
சுகமாயிருக்கிறது

நாளைக் காலை
என்னுடைய வெளிறிய உடலைப் பார்ப்பாள்
உலுக்குவாள்
என் பெயர் சொல்லி அழைப்பாள்

ஆனால் நான் பதில் சொல்ல மாட்டேன்
எப்போதும் அவளிடம் சொல்லத் தயங்கிய
வார்த்தைகளை இப்போது சொல்ல நினைக்கிறேன் :


நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே.............





படித்ததில் பிடித்தது......

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Feb 28, 2010 12:44 pm

எழுதப்படாத கவிதையின் இறுதி வரி 677196 எழுதப்படாத கவிதையின் இறுதி வரி 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 28, 2010 1:46 pm

படித்ததில் பிடித்ததை அதற்குரிய ஃபாரமில் பதியலாமே செந்தில் ப்ளீஸ்...

சிரமப்பட்டு கவிதைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டு அதில் பிரிவுகளும் இருப்பதை கவனியுங்க...

நடத்துனர்கள் இதை உரிய தலைப்பில் சேர்க்கவும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sun Feb 28, 2010 8:02 pm

மதிலில் இருந்து தாவப்போகும்
பூனையைப் போல் மரணத்திற்குக் காத்திருக்கிறேன்
என் மரணம் -------

வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்
என்று தத்துவம் பேசி
மனைவிக்கு ஒன்றும் விட்டுச் செல்லாத
என்னுடைய கையாலாகாத்தனமே
அதிகம் துன்புறுத்துகிறது.....
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி 67637 எழுதப்படாத கவிதையின் இறுதி வரி 67637 எழுதப்படாத கவிதையின் இறுதி வரி 677196 எழுதப்படாத கவிதையின் இறுதி வரி 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக