புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 25 of 50 •
Page 25 of 50 • 1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா தமிழநம்பி அவர்களே ,
தாங்கள் நலம்தானே? கடந்த நான்கு நாட்களாக தங்கள் பதிவுகள் ஏதும் ஈகரையில் வராமலிருப்பது குறித்து சிறிது வருத்தமாக உள்ளது. தங்கள் உடல்நிலை சுகம்தானே? தாங்கள் நலம் காக்க.
அன்புடன்
யாதுமானவள்
தாங்கள் நலம்தானே? கடந்த நான்கு நாட்களாக தங்கள் பதிவுகள் ஏதும் ஈகரையில் வராமலிருப்பது குறித்து சிறிது வருத்தமாக உள்ளது. தங்கள் உடல்நிலை சுகம்தானே? தாங்கள் நலம் காக்க.
அன்புடன்
யாதுமானவள்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
19. தளை
பயிலரங்கின் இன்றைய பகுதியில், இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு செய்யுள் உறுப்பைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சீரோடு சீர் சேரும்படி அமைத்து அடியை இயற்றுகிறோம். அடியில் சீர்களின் இடைநின்று இசைத் தொடர்ச்சி உண்டாகுமாறு அச் சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பது அல்லது இணைத்து அமைப்பது தளை எனப்படும்.
நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாமலேனும் கூடி நிற்பதையே தளை என்கிறோம். தளை என்றால் கட்டு என்று பொருள்.
தளை ஏழு வகைப்படும். அவையாவன :
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை.
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை.
3. இயற்சீர் வெண்டளை.
4. வெண்சீர் வெண்டளை.
5. கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை.
ஒன்றுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள்.
வெண்+தளை = வெண்டளை.
வெண்டளை – வெண்பாவுக்குரிய தளை.
கலித்தளை – கலிப்பாவுக்குரிய தளை.
இனி, ஒவ்வொரு தளையாக ஏழு தளைகளையும் அறிந்து கொள்வோம்.
பயிலரங்கின் இன்றைய பகுதியில், இதுவரை அறிந்து கொள்ளாத ஒரு செய்யுள் உறுப்பைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
சீரோடு சீர் சேரும்படி அமைத்து அடியை இயற்றுகிறோம். அடியில் சீர்களின் இடைநின்று இசைத் தொடர்ச்சி உண்டாகுமாறு அச் சீர்களைக் கட்டுவது அல்லது பிணிப்பது அல்லது இணைத்து அமைப்பது தளை எனப்படும்.
நின்ற சீரின் ஈற்றசையும் வரும்சீரின் முதல் அசையும் விதிப்படி ஒன்றியேனும், ஒன்றாமலேனும் கூடி நிற்பதையே தளை என்கிறோம். தளை என்றால் கட்டு என்று பொருள்.
தளை ஏழு வகைப்படும். அவையாவன :
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை.
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை.
3. இயற்சீர் வெண்டளை.
4. வெண்சீர் வெண்டளை.
5. கலித்தளை.
6. ஒன்றிய வஞ்சித்தளை.
7. ஒன்றாத வஞ்சித்தளை.
ஒன்றுதல் என்றால் பொருந்துதல் என்று பொருள்.
வெண்+தளை = வெண்டளை.
வெண்டளை – வெண்பாவுக்குரிய தளை.
கலித்தளை – கலிப்பாவுக்குரிய தளை.
இனி, ஒவ்வொரு தளையாக ஏழு தளைகளையும் அறிந்து கொள்வோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பார்ந்த ஈகரைத் தமிழ் உள்ளங்களுக்கு, வணக்கம். தவிர்க்க இயலாத பணி அழுத்தம் காரணமாக நம் பயிலரங்கு தொடர்வதில் தொய்வு ஏற்பட்டது. நான் பல்வேறு பணிகளுக்கு இடையில், இப் பயிலரங்கு பகுதியில் கவனம் செலுத்துவதால் காலத் தாழ்த்தம் ஏற்படுகிறது. என்னால் தவிர்க்க இயலாத போது காலத் தாழ்த்தம் ஏற்படும். அன்புடன் பொறுத்தாற்ற வேண்டுகின்றேன். அன்பன், தமிழநம்பி.
ஐயா,
தங்கள் அன்பான பணிக்கு எப்போதும் பொறுமை காத்து பயன் பெறுவோம். மீண்டும் பாடம் தொடர்வதை கண்டு இணையிலா மகிழ்ச்சி கொண்டோம். இவ்வளவு பணி சுமைகளின் நடுவில் தரும் இந்த பாடங்களை முத்துக்களாகச் சேர்த்து வைத்து பயனடையும் நாங்கள் பாக்கியசாலிகளே!
அன்புடன் கிரிகாசன்
தங்கள் அன்பான பணிக்கு எப்போதும் பொறுமை காத்து பயன் பெறுவோம். மீண்டும் பாடம் தொடர்வதை கண்டு இணையிலா மகிழ்ச்சி கொண்டோம். இவ்வளவு பணி சுமைகளின் நடுவில் தரும் இந்த பாடங்களை முத்துக்களாகச் சேர்த்து வைத்து பயனடையும் நாங்கள் பாக்கியசாலிகளே!
அன்புடன் கிரிகாசன்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தங்களின் எளிமையான கற்பித்தல் பாங்கு அபாரம். மிகவும் பயனுடையதாக இருக்கிறது அய்யா.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
தளை பற்றிய அறிமுகம் அறியக் கூடியவாறு உள்ளது ஐயா, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடருங்கள் கற்பதற்கு ஆவலாக உள்ளோம்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பு கெழுமிய தமிழ் உள்ளங்கள் ஆகிய யாதுமானவள், கிரி, தமிழ், வழிப்போக்கன் முதலானோர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இயன்ற வரை காலத் தாழ்த்தமின்றி பயிலரங்கைத் தொடர முயல்கிறேன். இனி, தளை- யைத் தொடர்வோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழநம்பி wrote: 20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
பள்ளியில் படித்தது... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
நன்றி தோழரே!பிளேடு பக்கிரி wrote:தமிழநம்பி wrote: 20. தளை-2
ஈரசைச் சீர், இயற்சீர் என்றழைக்கப்படும் என்பதை முன்பே அறிந்துள்ளோம். ஈரசைச் சீர்களை உரிச்சீர் என்றும் கூறுவர்.
ஈரசைச் சீர்கள் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் ஆகியவை என்று முன்பே அறிவோம்.
தளை கொள்ளும் போது, நின்றசீர் என்னசீர் என்று பார்க்க வேண்டும். வரும் சீர் இன்ன சீர் என்று பார்க்க வேண்டியதில்லை. ஆனால், வரும் சீரின் முதலசை நேரசையா நிரையசையா என்று பார்க்க வேண்டும்.
1. நேர் ஒன்று ஆசிரியத்தளை
மாச் சீர் முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை.
கல்வி X கற்க ( கல்வி – நின்ற சீர்; கற்க – வரும் சீர்)
கல்வி என்பது நேர்நேர் - தேமாச் சீராகும்.
கற்க என்பதில் கற் – நேரசையாகும்.
மாச் சீர் முன் நேர் அசை வந்துள்ளது. இதை மா முன் நேர் என்போம். மா முன் நேர் வருவது நேர் ஒன்று ஆசிரியத் தளை ஆகும்.
(புரியவில்லையானால் மீண்டும் ஒருமுறை படிக்க!)
2. நிரை ஒன்று ஆசிரியத்தளை
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
செந்தமிழ் X மொழியே
செந்தமிழ் – கருவிளம் ; மொழியே – முதலசை நிரை)
இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.
விளம் முன் நிரை வருவது நிரை ஒன்று ஆசிரியத் தளையாகும்.
புரிந்ததா? ஐயமிருப்பின் கேளுங்கள். அடுத்து, மற்ற தளைகளைப் பயில்வோம்.
பள்ளியில் படித்தது... மீண்டும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
- Sponsored content
Page 25 of 50 • 1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 50
|
|