புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரபுப் பா பயிலரங்கம்
Page 49 of 50 •
Page 49 of 50 • 1 ... 26 ... 48, 49, 50
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
First topic message reminder :
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- எழுத்து
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் தெரிந்தவையே. என்றாலும் பாட்டு எழுதுகையில் அவை பயன்படுமாறு அவற்றை வகைப்படுத்தி அறிந்து கொள்வோம்.
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள – இவை பன்னிரண்டும் உயிர் எழுத்துக்கள்.
இவற்றில்,
அ, இ, உ, எ, ஒ – இவை ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – இவை ஏழும் நெடில் எழுத்துக்கள்.
அடுத்து –
மெய் யெழுத்துக்கள் (புள்ளி வைத்தவை) 18.
க், ங் ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்.
உயிர்க்குறில் எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ – என்னும் ஐந்தும்
மேற்கண்ட 18 மெய்யெழுத்துக்களோடும் சேர்வதால் பிறக்கும் உயிர் மெய் எழுத்துக்களும் குறில் எழுத்துக்களே.
எடுத்துக்காட்டு :
க் உடன் அ, இ, உ, எ, ஒ சேர்ந்தால் – க, கி, கு, கெ, கொ என்ற உயிர்மெய்க் குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல் ச், ..... ன் வரை ஐந்தைந்து குறில் எழுத்துக்கள் பிறக்கும்.
க் உடன் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள கூடினால் கா, கீ, கூ, கே, கை, கோ, கெள என்ற உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் பிறக்கும்.
இதே போல், ச்..... ன் வரை ஏழேழு நெடில் எழுத்துக்கள் கிடைக்கும்.
குறுகிய ஓசை உடைய எழுத்துக்கள் குறில் எனப்படும்.
நீண்ட ஓசை உடைய எழுத்துக்கள் நெடில் எனப்படும்.
புள்ளியை உடைய எழுத்துக்களும் ஆய்த எழுத்தும் ஒற்று எனப்படும்.
எழுத்துக்களில் இவற்றைத் தெரிந்தால் போதும் இப்போது.
இவற்றில், புரியாதது எதுவும் இருந்தால் தயங்காமல் உடனே பின்னூட்டத்தின் வழி கேளுங்கள்.
அடுத்து, அசை எனபதைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அன்பு நெஞ்சங்களுக்கு, வணக்கம். நலம்பெற்று வருகிறேன். 'மே' மாதத்திலிருந்து பயிலரங்கம் தொடரும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பிறகு விளக்கமாக மடலிடுவேன். அன்பன், தமிழநம்பி.
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் அய்யா,
தங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.
அன்புடன்
யாதுமானவள்
தங்கள் பதில் கண்டு மகிழ்ந்தேன். தாங்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்.
அன்புடன்
யாதுமானவள்
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அன்புள்ளங்களே! நாற்பது அகவைக்கு மேல் சிலருக்கு மட்டும் நேரும் கண்ணின் 'பின்புறத் திண்நீர்ம விலக்கலூறு' (posterior vitreous detachment, சுருக்கமாக P.V.D) காரணமாக, என் இடக் கண்ணின் விழித்திரையில் ஒரு துளை ஏற்பட்டுவிட உடனடியாக 'ககிஒளி' (லேசர்) யால் அத்துளை சரிசெய்யப்பட்டது. அதன்பின் முதலில் ஒரு கிழமை கழித்தும், பின் 15 நாள் கழித்தும்,அதன்பின் 1மாதம் கழித்தும் கண் ஆய்வு செய்யவேண்டியிருந்தது. இனி, 2மாதம் கழித்து ஆய்வுக்குப் போக வேண்டும் . இப்போது 80 விழுக்காடு கண் சரியாக இருப்பதாக உணர்கின்றேன். இனி நாம் பயிலரங்கைத் தொடரலாம். என்னால் ஏற்பட்ட இக் காலத் தாழ்த்தத்திற்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் அன்பும் நல்லெண்ணமுமே எனக்கு நேரவிருந்த கண்பார்வைக் கோளாற்றை நீக்கியதாக நம்புகிறேன் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இனி, பயிலரங்கிற்கு வருவோம்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.
பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்குமுன்
மெய்யை உலகுணரச் செய்.
கருத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் இரு சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். நீங்கள் கருதிய கருத்தைச் சரியாகக் கூறியிருந்தீர்களானால், விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!
ஈற்றடி மட்டும் நெஞ்சதோ நஞ்சாம் நினை! என்று இருக்கலாம். காய் முன் நிரையைத் தவிர்க்க!
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.
சரியாக அமைந்துள்ளது கிரி. பின்னிரண்டு வரிகளின் பொருளை விளங்கச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்தாற் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.
பொய்யா முடைபோர்த்து புழுகெனும் தேரேறி
வையம் வலம்வந்து வாழ்வோரை ஏமாற்றி
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்குமுன்
மெய்யை உலகுணரச் செய்.
கருத்தை நான் விளங்கிக்கொண்ட வகையில் இரு சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். நீங்கள் கருதிய கருத்தைச் சரியாகக் கூறியிருந்தீர்களானால், விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நஞ்சூறும் பாம்பை நடுவீட்டில் கண்டவுடன்
நெஞ்சில் உரம்கொண்டு நீள்தடியும் கைக்கொள்ள,
’அஞ்சியதைக் கொல்லா தணைந்துவிளை யா’டென்போர்
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை!
ஈற்றடி மட்டும் நெஞ்சதோ நஞ்சாம் நினை! என்று இருக்கலாம். காய் முன் நிரையைத் தவிர்க்க!
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.
சரியாக அமைந்துள்ளது கிரி. பின்னிரண்டு வரிகளின் பொருளை விளங்கச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
யாதுமானவர்க்கு,
முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்
செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்(கு)
அப்பால் நிலையாய்க் கவியாத் துலகினில்
ஒப்பா நிலையடைந் தான்.
சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.
பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்
இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த
அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்
குறளெனத் தந்தான் நமக்கு.
அறத்தைக் காக்கும் – மா முன் நேர் வருகிறது.
தாமெனும் குறளெனத் – விளம் முன் நிரை வருகிறது.
.திருத்துக.
முப்பால் எழுதிய முத்தமிழ் மூத்தவன்
செப்பா தொருபொருள் உண்டோ மதத்திற்(கு)
அப்பால் நிலையாய்க் கவியாத் துலகினில்
ஒப்பா நிலையடைந் தான்.
சரியாக அமைந்துள்ளது. பாராட்டு.
பிழைபடா வாழ்க்கைக் குறிப்புகள் யாவும்
இழைபட ஈரடி யாக்கிப் பொருந்த
அறத்தைக் காக்கும் அருமருந் தாமெனும்
குறளெனத் தந்தான் நமக்கு.
அறத்தைக் காக்கும் – மா முன் நேர் வருகிறது.
தாமெனும் குறளெனத் – விளம் முன் நிரை வருகிறது.
.திருத்துக.
- தமிழநம்பிபண்பாளர்
- பதிவுகள் : 219
இணைந்தது : 14/12/2009
அடுத்த வகை வெண்பா எழுத மிக விரைவில் பயில இருக்கிறோம். நன்றி.
தாங்கள் குணமடைந்து வந்தது மிக மகிழ்ச்சியை தருகிறது.
மரபுப் பா பயிலரங்கின் தொடர்வுக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
தங்கள் உடல் நிலையை பேணி முடிந்தபோது தாருங்கள்.
காத்திருந்து எப்போதும் கல்வியைப் பெற்றுக்கொள்ள ஆவலுடன் பார்த்திருப்போம். தொடர்ந்து என்பயிற்சியைப் பற்றிய குறிப்பு தருவேன்
அன்புடன்
கிரிகாசன்
மரபுப் பா பயிலரங்கின் தொடர்வுக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
தங்கள் உடல் நிலையை பேணி முடிந்தபோது தாருங்கள்.
காத்திருந்து எப்போதும் கல்வியைப் பெற்றுக்கொள்ள ஆவலுடன் பார்த்திருப்போம். தொடர்ந்து என்பயிற்சியைப் பற்றிய குறிப்பு தருவேன்
அன்புடன்
கிரிகாசன்
அன்புடன் ஐயா ,
1.
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.
தங்களின் திருத்தம் மிகவும் பொருத்தமாக உள்ளது. நான் உய்தாற் குழிபறித்து என்று எழுதியது மனிதன் உய்தால் அவனுக்கு குழிபறிப்பார்கள் என்னும் கருத்தென்றாலும் உய்யாக் குழியே மிகவும் சரியாக உள்ளது
2.
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை! - நெஞ்சதோ நஞ்சாம் நினை
தவறை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா!
3.
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.
கொன்றுவிடு என்பதுபோல் ’கொல் கொல்’ என்றுகத்தும் அவள் காற்சிலம்புகளைப் பார்த்து, ‘ யாரைக் கூறுகிறாய் ?’என்று அவற்றை
தாங்கிநிற்கும் கால் கேட்க அவள் கையில் அணிந்துள்ள வளையல்கள் சலசலத்து கால்கள் போகுமிடத்தை மற்றவர் அறியும்படியாக
காட்டிக்கொடுக்கிறதே. புத்தி ஒன்றில்லாத பதர் என்று பேசுவதாக எண்ணியபோதும் தக்க முறையில் வரிகள் அமையவில்லையென்ற
பிழைகளை உணர்கிறேன்
1. வளையலைப்போலவே சிலம்பும் சத்தமிடுகிறது
2. கால்கள் செல்லுமிடத்தை கைகள் காட்டிக்கொடுப்பதாக கற்பனை தகுந்தமாதிரி வெளிப்படவில்லை.
3 வளையலுனை என்றுதான் வரவேண்டும்
அன்புடன் கிரிகாசன்
1.
உய்யாக் குழிபறித் துன்னை யழிக்கமுன்
மெய்யை உலகுணரச் செய்.
தங்களின் திருத்தம் மிகவும் பொருத்தமாக உள்ளது. நான் உய்தாற் குழிபறித்து என்று எழுதியது மனிதன் உய்தால் அவனுக்கு குழிபறிப்பார்கள் என்னும் கருத்தென்றாலும் உய்யாக் குழியே மிகவும் சரியாக உள்ளது
2.
நெஞ்சோ பெருநஞ்சாம் நினை! - நெஞ்சதோ நஞ்சாம் நினை
தவறை தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா!
3.
கொல்கொல் எனக்குமுறும் கோதையின் காற்சிலம்பு
சொல்லல் எவரென்றே சுந்தரமென் கால்வினவ
பொல்லா வளையலெனைப் போகுமிடம் சாற்றுவனொன்
றில்லாப் பதரென்ற தால்.
கொன்றுவிடு என்பதுபோல் ’கொல் கொல்’ என்றுகத்தும் அவள் காற்சிலம்புகளைப் பார்த்து, ‘ யாரைக் கூறுகிறாய் ?’என்று அவற்றை
தாங்கிநிற்கும் கால் கேட்க அவள் கையில் அணிந்துள்ள வளையல்கள் சலசலத்து கால்கள் போகுமிடத்தை மற்றவர் அறியும்படியாக
காட்டிக்கொடுக்கிறதே. புத்தி ஒன்றில்லாத பதர் என்று பேசுவதாக எண்ணியபோதும் தக்க முறையில் வரிகள் அமையவில்லையென்ற
பிழைகளை உணர்கிறேன்
1. வளையலைப்போலவே சிலம்பும் சத்தமிடுகிறது
2. கால்கள் செல்லுமிடத்தை கைகள் காட்டிக்கொடுப்பதாக கற்பனை தகுந்தமாதிரி வெளிப்படவில்லை.
3 வளையலுனை என்றுதான் வரவேண்டும்
அன்புடன் கிரிகாசன்
- Sponsored content
Page 49 of 50 • 1 ... 26 ... 48, 49, 50
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 49 of 50
|
|