புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே
Page 10 of 24 •
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
First topic message reminder :
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
முழு தலைப்பு இதோ இங்கே...
காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...
புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
முழு தலைப்பு இதோ இங்கே...
காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...
ruban1 wrote:வழி இல்லாதவங்களா இதுவும் சொல்லுவீங்க இன்னுமும் சொல்லுவீங்க ஒரு பொண்ணா காதலிக்கதொடங்கியதிலிருந்தே அவள அன்றிலிருந்தே எங்க குடுப்பத்தில ஒருத்தியாத்தான்
மனசார நினைக்கிறோம். அவளோடதான் என் வாழ்வு என்று நினைத்து எதிர்கால வாழ்க்கையின்
வழியைத் தீட்டமிடுக்கிறோம். எதிர்காலத்தில் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு படிமுறையிலும் அவளுடைய அன்பு,காதல்,நாட்பு,பங்களிப்பு எல்லாம் இருக்க வேண்டும்
என்று அவழுடன் சேர்ந்தே தீட்டமிடுகின்றோம். ஆனா நீங்க தனியா ஒரு தீட்டம் போட்டூ
ஒரு தொழிலததிபராயோ வேறயாரயோ கட்டிக்கீட்டு போனா எங்கழுக்கு ஏதும்மா வழி உங்களப்போல தனித்தீட்டம் ஏதும் நாங்கள் போடுறது இல்லீங்கோ!!!!!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] Today at 3:14 amவழி இல்லதவங்க குறை சொல்ல தகுதி இல்லாதவங்கனு அர்தமுங்கோ...
நாங்கள் என்ன சோத்துக்கா வழியில்லை என்றோம்! அப்ப நீங்க வேறயாரயோ கட்டிக்கீட்டு போனா நாங்க என்ன
"எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தி தாடி வளத்து உங்களயே நினைத்ததுக்கொண்டே இருக்கணுமா என்ன?
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.] Today at 3:09 amஇப்படி
பாடியவர்...உண்மைக் கண்ட பிறகு, லைலா வந்தாவுடம் ஏங்க அவங்க கூட
போகனும்??உண்மையா லவ் னா பச்சோந்தி மாதிரி மாறமாட்டார்கள்...!!!
யாரு பச்சோந்தி நீங்களா நாங்களா??எனக்குப் புரியல ஒரு பொண்ணு ஏமாதினால் நாம வேற கல்யாணமோ காதலோ பண்ணக்கூடாதா?அப்ப ஒரு பொண்ணுக்கும் கலியாணம் நடக்காதுங்கோ.ஏனேன்றால் எல்லோருமே உங்களால ஏமாற்றப் பாட்டவர்களே என்ன புரியுதா?
அது சரி புரின்சால் நீங்க ஏன் இங்க இப்படி????
நான் இனீ இதப்பக்கம் வரலியப்பா வந்தா ஒரே சண்டயா இருக்கு ஏன் வீண்வம்பு paavam [You must be registered and logged in to see this link.]
இவ்வளோ பேசுரே ஆண்கள் திரும்பவும் ஏன் பெண்ணை தேடி போகனும்..அப்படியே இருக்க வேண்டியது தானே,,எதுக்கு பெண்ணை கல்யாணம் பண்னனும்..ஆண் ஆணையே கல்யானம் செய்து கொள்வது தானே...பெருசா அளக்குறீங்களே...
சரி பெண்கள் தொழில் அதிபர், டாக்டர் இப்படி பட்டவங்களை தான் தேடி போறங்க சொல்லுர வக்கிர புத்தி உடைய ஆண்கள் மட்டும் எப்படி பட்ட பெண்ணை தேர்ந்தெடுக்கின்றனர்?..நல்லா அழகா அம்சாமா..உங்க பாசையுலெ சொல்ல போன ( செம்ம கட்டை, சவடியான சரக்கு, கேபல் பெருசு) இப்படி பட்ட பெண்ணை தானே தேடுறீங்க...குஷ்டரோகம், கஷ்டபடும் பெண்..7 குழந்தைக்கு விதவையான தாய், இப்படி பட்ட பெண்களையா தேடி போறீங்க இல்லையே,,,அப்படியே காதல் தோல்விக்கு பிறகும் அதே ரகமான பெண்ணை தான் தேடுறாங்க..இந்த லட்சனத்தில் பெண்களை மட்டும் குறை கூற கங்கணம் கட்டி திரியும் கூட்டம் வேறு..
ஒரு திருமணமான் ஆண் மற்றொரு பெண்ணுடம் தொடர்பு உள்ளது என்று தெரிந்தயுடன் தனக்காகவும் தன் குழந்தைகாகவும் எவ்வளவோ போராடுகிறாள்..ஆனால் நயவஞ்சகர்கள் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்டிய பொண்டாடியை விட்டு போறாங்க..அவனே திரும்ப பரும் போது பெரியவர்கள் என்ன சொல்லுறாங்க..நடந்தது கெட்ட காலம் என்று நினைத்தி அவனுடன் சேர்ந்து வாழும்மானு அறிவுரை தான் சொல்லுறங்க..அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பை யாரேனும் நினைத்து பார்க்கின்றனரா???? இதுவே கல்யாணமான பெண் செய்து இருந்தால் அவளை அவன் திரும்ப ஏற்கிறான??எவ்வளவி தூற்றபடுகிறாள்..கேவல படுகிறாள்.அவளது பிறப்பையே தப்பு சொல்கின்றனர்...என்ன அநியாயமான உலகம்..
இந்த பெண்களுக்கு அநீதியை தருவதே பொருப்பில்லாத ஆண்களும் உண்மையை ஏறக மறுக்கின்ற ஆண்களும் தான்...
இடிதாங்கி சுமைதாங்கி என்ற பெயர்கள் போக இப்பொது பழிதாங்கி என்ற பெயரும் அல்லவா சேர்ந்து விட்டது..
- GuestGuest
paarthaa077 wrote:பேசாமல் சிவா சாரிடம் சொல்லி ஒரு வாக்குபதிவு நடத்தினால் என்ன?
அப்போது தெரிந்துகொள்வீர்கள் அம்லு யாரிடம் பிரச்சனையென்று...
சரியான ஐடியா
மு௫கனடிமை wrote:amloo wrote:paarthaa077 wrote:நன்றி அம்லு, பெண்கள் ஆண்களின் Background டை மட்டுமே நேசிப்பவர்கள் உணர்வுகளை அல்ல என்று ஒப்புக்கொண்டமைக்கு....
ஆனால் இதை எங்களிடமிருந்து கற்கவில்லை....
சொல்ல வந்ததை உங்களுக்கு புரியலே போல...நான் எப்போ ஒப்புக்கொண்டேன்..தெரியலியே..
உங்க இன்ங்களிடையே இருந்து தானே பிரட்சனையே வருது... :!:
ஆண்களைப் பற்றி குறை கூறாதீர்கள்.
பிரச்சினைகளை உண்டு பண்ணுவதே பெண்கள்தான்
நீங்கள் பெண்களைப் பற்றி குறைக் கூறி கொண்டே போவீர்கள்,,அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கனுமா என்ன :!: :!: ..உண்மையா ஏற்க மறுப்பதினால் தானே இந்த விதண்டாவாதம் வருது..பெண் என்ற அம்ச குலத்தையே தப்பு சொல்லுறீங்க..!!!
இன்னும் ஒன்னு..இங்க வர பல ஆண்களுக்கு நான் ஒருத்தி தான் பதிலும் சொல்லுறேன்..வர எல்லோருமே பெண்ணை தாக்க வேண்டும் என்ற குறிகோலுடன் தான் வருகின்றனறே தவிரே அதில் இருக்கும் fact பார்பது கிடையாது...
வந்தோம்..எதையோ கிறுக்கி பெண்களை மட்டம் தட்டினோம் என்று திருப்தியோட போறீங்க...ஆனா இங்கே சொல்லுறது எல்லாம் " செவிடன் காதில் சங்கு ஊதுவது போல" தான் இருக்கு...என்ன பிரோஜனம்...மூளை கலிமண்ணுக்கு சமான்ம் ஆ குது...
- GuestGuest
[quote="amloo"]
நீங்க சொல்றத ஒ௫வகையில ஏத்துக்கலாம்.
ஆனால் ஆண்களுக்கு வீட்டுச் சாப்பாடு பிடிக்கலையென்றால் வெளியிடங்களைத்
தேடித்தான் செல்வார்கள்.
ஆண்களை பேணிக் காப்பதுதான் பெண்களுடைய முதல் பொறுப்பு என்ன! என்ன
சொல்றீங்க?
ruban1 wrote:வழி இல்லாதவங்களா இதுவும் சொல்லுவீங்க இன்னுமும் சொல்லுவீங்க ஒரு பொண்ணா காதலிக்கதொடங்கியதிலிருந்தே அவள அன்றிலிருந்தே எங்க குடுப்பத்தில ஒருத்தியாத்தான்
மனசார நினைக்கிறோம். அவளோடதான் என் வாழ்வு என்று நினைத்து எதிர்கா.......
நீங்க சொல்றத ஒ௫வகையில ஏத்துக்கலாம்.
ஆனால் ஆண்களுக்கு வீட்டுச் சாப்பாடு பிடிக்கலையென்றால் வெளியிடங்களைத்
தேடித்தான் செல்வார்கள்.
ஆண்களை பேணிக் காப்பதுதான் பெண்களுடைய முதல் பொறுப்பு என்ன! என்ன
சொல்றீங்க?
மு௫கனடிமை wrote:paarthaa077 wrote:பேசாமல் சிவா சாரிடம் சொல்லி ஒரு வாக்குபதிவு நடத்தினால் என்ன?
அப்போது தெரிந்துகொள்வீர்கள் அம்லு யாரிடம் பிரச்சனையென்று...
சரியான ஐடியா
செய்யலாம் பார்த்தா..
ஆனால் அதற்கு இங்கே வருகின்ற ஆண்களும் பெண்களும் சம அளவில் இருக்க வேண்டும்..நான் ஒருத்தி தான் பெண்களுகாக போர்களம் நடத்துகின்றேன்...அப்படி பார்த்த போட்டியே இல்லாமல் உங்க ஆண்கள் இனம் அல்லவா ஜெய்க்கும்...அதே சமயம் சிவா அண்ணுக்கும் தெரியுமே..நம் ஈகரைக்கு அதிகாமானோர் ஆண்கள் தான் என்று..ஆகவே உங்க வாக்குபதிவு செல்லாது...அவர் நியாயமானவர் ஆயிற்றே.ஆதலால் வாக்குபதிவு சரியான் தீர்வி கிடையாது :!:
- GuestGuest
பெண்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல.
பெண் வடிவிலி௫க்கும் சில ராட்சஷிகள்தான் எதிரி.
அதாவது........
பெண் வடிவிலி௫க்கும் சில ராட்சஷிகள்தான் எதிரி.
அதாவது........
- GuestGuest
தி௫மணத்திற்கு பின் எந்தவொ௫ பெண்ணும் மாமியாரை மதிப்பதில்லை
[quote="மு௫கனடிமை"]
சுய கவரவம் இல்லாத ஆண்கள், கேவலமானவர்கள் தான் வேளியே சென்று அலைவார்கள்..பொறுப்பு உள்ள ஆண்கள் பேசும் பேச்சு அல்ல இது..பெண்கள் தான் கட்டி காக்க வேண்டும் என்றால் எதற்கு சாங்கியம் சம்பரதாயம் செய்து கல்யாணம் செய்ய வேண்டும்..
ஆகா இதிலிருந்து தெரிகிறதே..ஆண்கள் ஆண்களையே அல்லவா இப்படி பேசி இழிவு செய்கிறீங்கள்...அப்போ பெண்களை பற்றி குறைக் கூற கற்றா கொடுக்க வேண்டும்???
amloo wrote:ruban1 wrote:வழி இல்லாதவங்களா இதுவும் சொல்லுவீங்க இன்னுமும் சொல்லுவீங்க ஒரு பொண்ணா காதலிக்கதொடங்கியதிலிருந்தே அவள அன்றிலிருந்தே எங்க குடுப்பத்தில ஒருத்தியாத்தான்
மனசார நினைக்கிறோம். அவளோடதான் என் வாழ்வு என்று நினைத்து எதிர்கா.......
நீங்க சொல்றத ஒ௫வகையில ஏத்துக்கலாம்.
ஆனால் ஆண்களுக்கு வீட்டுச் சாப்பாடு பிடிக்கலையென்றால் வெளியிடங்களைத்
தேடித்தான் செல்வார்கள்.
ஆண்களை பேணிக் காப்பதுதான் பெண்களுடைய முதல் பொறுப்பு என்ன! என்ன
சொல்றீங்க?
சுய கவரவம் இல்லாத ஆண்கள், கேவலமானவர்கள் தான் வேளியே சென்று அலைவார்கள்..பொறுப்பு உள்ள ஆண்கள் பேசும் பேச்சு அல்ல இது..பெண்கள் தான் கட்டி காக்க வேண்டும் என்றால் எதற்கு சாங்கியம் சம்பரதாயம் செய்து கல்யாணம் செய்ய வேண்டும்..
ஆகா இதிலிருந்து தெரிகிறதே..ஆண்கள் ஆண்களையே அல்லவா இப்படி பேசி இழிவு செய்கிறீங்கள்...அப்போ பெண்களை பற்றி குறைக் கூற கற்றா கொடுக்க வேண்டும்???
மு௫கனடிமை wrote:தி௫மணத்திற்கு பின் எந்தவொ௫ பெண்ணும் மாமியாரை மதிப்பதில்லை
ஒரு புருஷனா பெண்டாட்டியை இப்போ கட்டி காப்பதுதானே..எனமோ ஆண்களை கட்டி காப்பது பெண்களின் கடமை மடமை னு சொன்னீங்க...
எந்தவொரு பெண்ணும் னு எல்லாரையும் தானே சொல்லுறீங்க...
கல்யாணம் ஆன பிறகு எந்த புருஷன் பொண்டாட்டி சம்பதியதை தன் பிறநத வீட்டிற்கு கொடுக்க அனுமதிக்கிறனர்?? இந்தியாவை மட்டும் பார்காதீர்கள்..உலகில் மற்ற நாடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர்.
- GuestGuest
அம்மையாரே!
கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொ௫ ஆணும் பைத்தியம் பிடித்து அலைவது
உங்கள் கண்களுக்கு தெரியலையா
கல்யாணம் முடிஞ்சு ஒவ்வொ௫ ஆணும் பைத்தியம் பிடித்து அலைவது
உங்கள் கண்களுக்கு தெரியலையா
- Sponsored content
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 24
|
|