புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
11 Posts - 4%
prajai
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
9 Posts - 4%
Jenila
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Rutu
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_m10இராவணன் நல்லவனே.. - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன் நல்லவனே..


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:07 am

First topic message reminder :

அழகிழந்தாள் சூர்ப்பனகை
அண்ணனிடம் முறையிட்டாள்..

ஆத்திரம் கொண்டான் அவன்...

கொதித்தெழுந்த இராவணனை
கொஞ்சம் அடக்கிச் சொன்னாள்
சீதையைக் கவர்ந்து வந்து
சிறைவைப்போம் என்றாள் அவள்...

மாரீசன் மாமனுடன் மயில் வாகனமேறி
சென்றடைந்தான் அடர் காடு...

சின்னவோர் மானாக தோன்றிய
மாரீசனை வேண்டி நின்றாள் சீதை...

இராமனால் பிடித்துத் தர
இயலாது அம்பெய்தான்...

இலக்குமணா என்ற குரல்
எங்கும் எதிரொலிக்க
தீங்கேதோ அண்ணனுக்கு
எனச் சீதை இலக்குவன்
எண்ணாத வார்த்தைகளை
எடுத்துரைக்க இளையவனும்
காடு சென்ற தருணம் கண்டு
கண்மணி சீதை தனை
கவர்ந்து வந்தான் இராவணனும்...

சீதை சிறை இருக்க
கோதை அவளை
கொடுமைப் படுத்தாது தன்
காவலிலே வைத்திருந்தான்
கற்பிற்கும் பங்கமின்றி...

இராவணனைக் கொன்ற பின்
இன்சொல் கிளி சீதை தனை
இராமபிரான் மீட்டவளை
தீயில் அமர்ந்துன் கற்பின்
திறன் காட்ட வேண்டும்
என்ற ஆணைதனை ஏற்று
தன்நிலையை நிரூபித்தாள் ...

இராமனின் இச்செயலை
இராவணனோடு ஒப்பிடுங்கால்
இராவணன் நல்லவனே....



இராவணன் நல்லவனே.. - Page 5 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Mar 21, 2010 2:56 pm

உங்களைத்தான் வழிப்போக்கன் 99 வயசு முதியவரை பெரியவரேன்னு சொல்லாமா எப்படி சொல்றது



இராவணன் நல்லவனே.. - Page 5 Uஇராவணன் நல்லவனே.. - Page 5 Dஇராவணன் நல்லவனே.. - Page 5 Aஇராவணன் நல்லவனே.. - Page 5 Yஇராவணன் நல்லவனே.. - Page 5 Aஇராவணன் நல்லவனே.. - Page 5 Sஇராவணன் நல்லவனே.. - Page 5 Uஇராவணன் நல்லவனே.. - Page 5 Dஇராவணன் நல்லவனே.. - Page 5 Hஇராவணன் நல்லவனே.. - Page 5 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Mar 21, 2010 3:08 pm

[quote="valippokkan"][quote="உதயசுதா"][quote="valippokkan"][quote="srinihasan"]
valippokkan wrote:


ஆமா நீங்க பெரியவரே என்று சொன்னது வாசனைத்தானே சுதாக்கா புன்னகை


நான் வரல இந்த விளையாட்டுக்கு இராவணன் நல்லவனே.. - Page 5 230655 இராவணன் நல்லவனே.. - Page 5 230655 இராவணன் நல்லவனே.. - Page 5 230655

வழிப்போக்கன், வர வழியில அப்படியே என்னையும் சேர்த்து கோர்த்துபோட்டு வாங்குறீங்களே...ஏன்?

அக்காவுக்கு நல்லா தெரியும் யாரு பெரியவர்... சிறியவர்னு... இராவணன் நல்லவனே.. - Page 5 514396 இராவணன் நல்லவனே.. - Page 5 514396

avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Sun Mar 21, 2010 5:22 pm

உதய சுதா அக்கா....

//இன்னொருவன் பேச்சைக் கேட்டு சீதைய கானகத்துக்கு அனுப்பினான் என்றால்
அவன் சாதாரண ஒரு குடிமகனுடைய கருத்துக்கும் மதிப்பளித்தான் என்றுதான்
பொருள் கொள்ளவேணும்//


எந்த ஒரு சாதரண குடிமகனின் பேச்சைகேட்டும் அவன் பதவியை துறக்கவில்லை...
பட்டத்துக்கு உரியவன் தசரதன் கூறியதாலும் தந்தையின் மீது வைத்திருந்த பாசத்தாலும் மரியாதையினாலும் அவன் கானகம் சென்றான்...

ஸ்ரீநிஹாசன அவர்களுக்கு,

"குடிமகனின் பேச்சு" என்று உதயசுதா சொன்னது இராமன் முதலில் கானகம் சென்ற நிகழ்வு பற்றி அல்ல. நீஙகள் இரு நிகழ்வுகளைப் போட்டு குழப்புகிறீர்கள்.

கலை அவர்களுக்கு,

சந்தைக்கு வந்தவற்றை மட்டுமல்ல, எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு பொருத்திவிட்டு தான் ஏற்றுக் கொண்ட கலாசாரம் இது. கடவுள் நம்பிக்கையை பிரதானமாக கொள்ளாமல் அறத்தை, தர்மத்தை பிரதானமாக கொண்ட கலாச்சாரம் இது. ஜாபாலி என்ற நாத்திக ரிஷியே இராமனோடு வாதம் புரிந்துள்ளார். இதன் காரணத்தினாலேயே வால்மீகியோ, கம்பனோ அந்தந்த பாத்திரத்தின் குணநலன்களை முற்றும் சொல்கிறார்கள்(both positives and negatives). இராவணனையும் ஸாம வேதம் படித்த ப்ராமணனாகவும், ஸம்ஸ்க்ருதம் பேச வல்லவனாகவும், இசையில் வல்லவனாகவும் எல்லாம் எடுத்துரைத்தார்கள்.ஆனால் தங்கையான சூர்ப்பனகை விதைத்த காம விதைக்கு ஆளாகி, அடுத்தவன் மனைவியை கவர்ந்த போது கண்டிக்கவும் செய்கிறார்கள். அவன் தம்பி கும்பகர்ணனும், விபீஷணனும் அறிவுரை கூறியும், அவர்களையும் கண்டித்து, தான் செய்வதே சரி என்கிறான். காவியத்தில் இந்த கட்டத்தில் வரும் இராவணன் நல்லவனே என்று கூறுகிற மாதிரி இராமனை இகழ்வதை எப்படி எடுத்தக் கொள்வது? உள்ளர்த்தம் உள்ளதாக தானே எடுத்துக் கொள்ள முடியும்?

இந்த சுதந்திரம் இல்லாத மற்ற மதங்களும் சந்தைக்கு வந்தவை தானே..? அந்தந்த மதத்தலைவர்களையும், மதக் கடவுளரையும் விமர்சனம் செய்ய முடியுமா? விமர்சனத்துக்கும் அதற்கு அவர்களின் பதில்களும் எப்படியிருக்கும் என்று உலகம் கண்டது தானே.

ராஜா

Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக