புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
46 Posts - 40%
prajai
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kargan86
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
prajai
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
Jenila
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_m10கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 7:28 pm

First topic message reminder :

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 8:18 pm

haseem_mhm wrote:
priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550
நேசமுடன் ஹாசிம்
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 359383



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 24, 2010 8:19 pm

ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை


கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 24, 2010 8:30 pm

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poverty-picture
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!


இந்த படமே கவிதை



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 24, 2010 11:29 pm

Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா
அருமை அக்கா
ஆனாலும் உண்மை
நீங்கள் சொன்ன அனைத்தும்.
நன்றி நன்றி நன்றி
அன்புடன்
ஹனி



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 24, 2010 11:35 pm

உங்க கவலைய என்கிட்டே சொல்லக்கூடாதா?
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Vadivelu



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 11:40 pm

சரவணன் wrote:உங்க கவலைய என்கிட்டே சொல்லக்கூடாதா?
கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Vadivelu
சியர்ஸ்



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Mar 25, 2010 12:22 am

நிலாசகி wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Poverty-picture
நான் ஒவ்வொருமுறை கவலை படும்பொழுதும் இந்த படத்தை நினைவு கூறுவேன் ..
பருந்துகளினாலும் தன்னை பிணம் என்று நினைத்து உண்ணத்திரியும்
கழுகுகளினாலும் கொடு வெயிலினாலும் சூழப்பட்டும் நம்பிக்கை கொண்டு எங்கோ இருக்கும் உணவை நோக்கி தவழும் இந்த
மனித குழந்தை நான் என்று நினைத்து கொள்வேன்
!


இந்த படமே கவிதை
என்ன சகி நீங்கள் கவலை மறக்க கவிதை தாருங்கள்
என்றால் மீண்டும் கவலைப் படுமளவுக்கு
படம் தந்திருக்கீங்க சோகம் சோகம்
இந்த படம் ரொம்பவும் கவலை
தருகிறது சகி சோகம் சோகம்



கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Thu Mar 25, 2010 11:07 am

இளமாறன் wrote:பூக்களோடு
வாசம் செய்யும்
பெண்ணுக்கு சோகமா
பூக்கள் அழக்கூடாது கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550

நிலவே நீ அருகில்
இருக்கும் போது
நிலவள் கண்ணீர்
சிந்துவது ஏனோ கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550

மிகவும் அழகான வரிகள் மிக்க நன்றி அண்ணா

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Thu Mar 25, 2010 11:11 am

Aathira wrote:கவலையை மறப்பதற்கு கவிதை நல்லதுதான் தோழி. இருந்தாலும் கடவுள்
நம்பிக்கையும் கவலையைப் போக்கும் என்று நம் முன்னோர்கள் அனைவரும்
கூறியிருக்கிறார்களே.

“நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்
பொன்னைப் புகழை பொருளை விரும்பும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென நின்னைச் சரணடைந்தேன்”


-பாரதி

என்றாலும் தஙகள் கவலையைப் போக்கும் கவிதை ஒன்று இதைப் படிக்க வேண்டாம். பார்த்தாலே போதும்

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Sweet-dreams[
அன்புடன்
ஆதிரா

அக்கா நீங்கள் சொன்னது சரிதான் just எல்லோரும் நல்ல திரமையானவர்கள் அதற்காக ஆசையில் கேட்டேன் உங்களுடையது மிகவும் அருமை

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Thu Mar 25, 2010 11:13 am

haseem_mhm wrote:
priya. wrote:கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 Crying-girl

நிறைய உள்ளங்கள் மிகவும் அழகாக கவிதை எழுதுகின்றன எனக்காக வேண்டி கவலையில் இருக்கும் போது கவலையை மறப்பதற்கு கவிதைகளை தாருங்கள் பார்ப்போம். கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550

அன்புடன்
சகோதரி
ப்ரியா

பெண்ணே.......
நீ விழ எத்தெனித்தால்
தாங்கும் இதயங்கள் சில கோடி
விழுந்துவிட்டால்
தூக்கிவிட பல கோடி

மலர்களுக்கு மலர்ச்சியை
கற்றுத்தந்தவள் நீ
மலர்களை விட நீ
மலர்ந்திருக்க வேண்டாமா?

நீ ஒரு முறை அழுது விட்டால்
அண்ட சராசரமும் சேர்ந்தழும்
ஆண் பல முறை அழுதாலும்
சேர்ந்தழ நாதியில்லை
பாக்கியசாலி நீயாதலால்
கவலை வேண்டாம் கண்ணே..........

கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550 கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550
நேசமுடன் ஹாசிம்

wow realy very nice poem..ஹாசிம் சார் மிக்க நன்றி கவலையை மறப்பதற்கு கவிதை தாருங்கள் - Page 2 154550

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக