புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்!
மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
மதக் கலவரம் நடக்கும் மாநிலங்களில் மத்திய அரசு தலையிடும் அதிகாரம் வழங்கும் சட்டம் ஒன்றினை விரைவில் நிறைவேற்றயிருப்பதாக, மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
இப்படி ஓர் அவசியம் ஏற்பட்டதற்கே காரணம், பல மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் அமைந்ததுதான். ஒரிசாவில் பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவில் ஆட்சி அமைந்ததும் ஒரு காரணம்தான்.
அயோத்தியில் வெறும் கரசேவை செய்யப்படும்; அங்குள்ள மசூதிக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாது என்று அன்றைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங் (பா.ஜ.க.) உச்சநீதிமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்தார். ஆனால், அதற்கு மாறாக கரசேவை என்ற பெயரால், பாபர் மசூதி பா.ஜ.க.வின் முக்கியப் பெருந்தலைவர்களின் வழிகாட்டுதல்படி, அவர்களின் முன்னிலையில் இடித்து நொறுக்கப்பட்டது. அதன் காரணமாக அம்மாநில ஆட்சியையும் கலைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் மதக் கலவரம் ஏற்பட்டது (தந்தை பெரியார் பிறந்த _ திராவிடர் கழகம் பணியாற்றுகிற தமிழ்நாட்டைத் தவிர!)
மும்பையில் அதன் எதிர் விளைவாக 13 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது; 900 பேர் பலியானார்கள்.
பொதுவாக மாநிலங்களின் அதிகாரங்களை மய்ய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நமது நிலைப்பாடு என்றாலும், பாரதீய ஜனதா போன்ற மதவெறி அமைப்புகள் ஆட்சியில் அமரும்போது, மத்தியில் இப்படி ஒரு சட்டம் தேவைதான் என்று கருதும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி, திட்டமிட்ட வகையில் சிறுபான்மை மக்களை முசுலிம்களை வேட்டையாடிக் கொன்று குவித்தது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலிம்கள் கொல்லப்பட்டனர்.
அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள், பிரதமர் வாஜ்பேயிடம் இதுகுறித்துத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டும், நல்லவர்(?) வாஜ்பேயி கண்டுகொள்ளாத மவுன சாமியாராகவே இருந்தார்.
இந்த நிலையில் மாநிலத்தை ஆளும் ஒரு கட்சி மதவெறி கொண்டதாக இருப்பதைத் தடுப்பது ஒருபுறம் இருக்கட்டும்; மத்தியிலேயே அப்படி ஓர் மதவாத அரசு அமைந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்பது மிக முக்கியமான கேள்வியாக எழுந்து நிற்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மையைக் கேலி செய்யக்கூடிய அதில் நம்பிக்கையில்லாத ஒரு கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் சொல்லப்போனால், அத்தகையவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியவற்றவர்கள் என்ற நிலையை உரு-வாக்க ஒரு சட்டம் வந்தால் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது.
தங்கள் கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில் மதக் கலவரம் நடக்கும்போது அதனை வேடிக்கை பார்ப்பதும், குடியரசுத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும் கேளாக் காதினராக இருப்பதும், எவ்வளவு பெரிய விபரீதத் தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
மாநிலங்களில் நடக்கும் மதக் கலவரத்தைத் தடுக்க மத்திய அரசு தலையிடலாம் எனும் கருத்து உருவாகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மத்திய அரசே மதவாத ஆட்சியின்கீழ் வருமேயானால், அதனைத் தடுக்க என்ன செய்வது என்பதையும் யோசிக்க வேண்டியதும் கட்டாயமாகும்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Similar topics
» பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! : கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்.
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: சிதம்பரம்
» கெளரவக் கொலைகளை தடுக்க விரைவில் சட்டம்: ப.சிதம்பரம்
» இ-சிகரெட் தயாரிப்பை தடுக்க அவசரச் சட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
» திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டயாம்: நொய்டாவில் புதிய சட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|