புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 11:21
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 20:20
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:09
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:04
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 19:42
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:32
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 19:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:52
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
by mohamed nizamudeen Today at 11:21
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 20:20
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:09
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:04
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 19:42
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:32
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 19:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:52
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம்
அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி
குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி
அதிகரிக்காததால் மின்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க, 2008 செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்வாரியம் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் இரண்டு மணி நேர மின்தடையை அமல்படுத்தியது. போதிய மழை இல்லாததால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதை சமாளிக்க மக்கள், 'ஏசி' பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். அதனால், ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான பீக் ஹவரில் மட்டும் மின்தேவை 10 ஆயிரத்து 771 மெகாவாட் ஆக உயர்ந்தது.
தமிழகத்தின் மொத்த அனல், புனல், காற்றாலை நிலையங்கள்
மூலம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கோடைகாலம் துவங்கி விட்டதால் புனல், காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக, சராசரியாக 8,700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் பீக் ஹவரில் மட்டும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க இரு ஆண்டுகளாக வாரியம், தினமும்
வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின்தடை செய்தது.தற்போதைய கூடுதல் மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வகையில் முயன்றும், மின் வாரியத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முதல் தினமும் மூன்று மணி நேரம்
மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்தந்த மின் பகிர்மான வட்டங்களில் தேவைக்கு ஏற்ப மூன்று மணி நேர மின்தடை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய, சேலம் மேற்பார்வை
பொறியாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிராமப்புறங்களில்
பகலில் ஆறு மணி நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் 12 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படும்' என, கூறியுள்ளார்.
வரும் மே மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிடில் மின்தேவை
மேலும் அதிகரிக்கும். அதனால், மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என மின்
வாரியத்தினர் தெரிவித்தனர்.ஏற்கனவே போதிய மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி டெல்டா மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு, மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடைய
வைத்துள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே மின் சப்ளை முறையாக இல்லாமல் இருக்கும் போது, இந்த அறிவிப்பால், இனி அந்தந்தப் பகுதியில் மின் வெட்டு மேலும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தும்.
மின்தடை செய்வதில் புது யுக்தி
:மின்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய யுத்தியை கையாள மின் வாரியம்
முடிவெடுத்துள்ளது. மின் உற்பத்தி மையங்களில், மின் அளவையில் அடிக்கடி கணக்கிட்டு, பற்றாக்குறைக்கு ஏற்ப மின்தடை செய்ய, சென்னையில் உள்ள மின்பளு அனுப்புகை மையங்களுக்கு (மெயின் லோ டெஸ்பேட்ச் சென்டர்) தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து, மண்டல துணை மின்பளு அனுப்புகை மையங்கள் மூலம், துணை மின்நிலையத்தில், மின்தடை செய்யப்படுகிறது. தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய மின் வாரியம் ஆலோசித்து வருகிறது. துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு, தேவை, நிலை குறித்து, 'லீஸ்லைன்' வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறது.இந்த அடிப்படையில் மின்தடை செய்ய, 'ஸ்கேடா சிஸ்டம்' அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை மின்பளு அனுப்புகை மையத்தில் இருந்து பற்றாக்குறைக்கு ஏற்ப, அங்கிருந்தே தடை செய்து கொள்ளும், யுக்தியை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது
அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி
குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.
மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி
அதிகரிக்காததால் மின்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க, 2008 செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்வாரியம் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் இரண்டு மணி நேர மின்தடையை அமல்படுத்தியது. போதிய மழை இல்லாததால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதை சமாளிக்க மக்கள், 'ஏசி' பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். அதனால், ஒரு மாதகாலத்துக்கும் மேலாக தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான பீக் ஹவரில் மட்டும் மின்தேவை 10 ஆயிரத்து 771 மெகாவாட் ஆக உயர்ந்தது.
தமிழகத்தின் மொத்த அனல், புனல், காற்றாலை நிலையங்கள்
மூலம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கோடைகாலம் துவங்கி விட்டதால் புனல், காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக, சராசரியாக 8,700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் பீக் ஹவரில் மட்டும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க இரு ஆண்டுகளாக வாரியம், தினமும்
வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின்தடை செய்தது.தற்போதைய கூடுதல் மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வகையில் முயன்றும், மின் வாரியத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முதல் தினமும் மூன்று மணி நேரம்
மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்தந்த மின் பகிர்மான வட்டங்களில் தேவைக்கு ஏற்ப மூன்று மணி நேர மின்தடை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரிய, சேலம் மேற்பார்வை
பொறியாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிராமப்புறங்களில்
பகலில் ஆறு மணி நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் 12 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படும்' என, கூறியுள்ளார்.
வரும் மே மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிடில் மின்தேவை
மேலும் அதிகரிக்கும். அதனால், மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என மின்
வாரியத்தினர் தெரிவித்தனர்.ஏற்கனவே போதிய மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி டெல்டா மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு, மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடைய
வைத்துள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே மின் சப்ளை முறையாக இல்லாமல் இருக்கும் போது, இந்த அறிவிப்பால், இனி அந்தந்தப் பகுதியில் மின் வெட்டு மேலும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தும்.
மின்தடை செய்வதில் புது யுக்தி
:மின்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய யுத்தியை கையாள மின் வாரியம்
முடிவெடுத்துள்ளது. மின் உற்பத்தி மையங்களில், மின் அளவையில் அடிக்கடி கணக்கிட்டு, பற்றாக்குறைக்கு ஏற்ப மின்தடை செய்ய, சென்னையில் உள்ள மின்பளு அனுப்புகை மையங்களுக்கு (மெயின் லோ டெஸ்பேட்ச் சென்டர்) தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து, மண்டல துணை மின்பளு அனுப்புகை மையங்கள் மூலம், துணை மின்நிலையத்தில், மின்தடை செய்யப்படுகிறது. தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய மின் வாரியம் ஆலோசித்து வருகிறது. துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு, தேவை, நிலை குறித்து, 'லீஸ்லைன்' வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறது.இந்த அடிப்படையில் மின்தடை செய்ய, 'ஸ்கேடா சிஸ்டம்' அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை மின்பளு அனுப்புகை மையத்தில் இருந்து பற்றாக்குறைக்கு ஏற்ப, அங்கிருந்தே தடை செய்து கொள்ளும், யுக்தியை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சென்னையிலும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு இன்று முதல் அமல். எங்களுக்கு இரவு ஒரு மணி நேரம் ....
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நிர்மல் wrote:சென்னையிலும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு இன்று முதல் அமல். எங்களுக்கு இரவு ஒரு மணி நேரம் ....
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
பகல் நேரத்தில மின்வெட்டு இல்லனு சந்தோஷ படுங்க நிர்மல்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இளமாறன் wrote:நிர்மல் wrote:சென்னையிலும் தினம் ஒரு மணி நேர மின்வெட்டு இன்று முதல் அமல். எங்களுக்கு இரவு ஒரு மணி நேரம் ....
கஷ்ட காலம் என்ன பண்ணுவது ...
பகல் நேரத்தில மின்வெட்டு இல்லனு சந்தோஷ படுங்க நிர்மல்
பகலில் இருந்தா ஒன்றும் கவலை இல்லையே. இரண்டு பெரும் வேலைக்கு போய்டுவோம்.
அங்கே ஜென்செட் இருக்கும். ஏசி இருக்கும் ஒன்றும் தெரியாது .
இரவு இப்பவே வீட்டில் இருக்க முடியவில்லை. அவ்வளவு அனத்தல் சூடு ...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|