புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
64 Posts - 50%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 30, 2010 12:52 pm

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

அல்லாஹ் இறுதித் தீர்ப்புநாளில் கூறுவான் : ஆதத்தின் மகனே! நான் உன்னிடம் உணவளிக்கும்படி கேட்டேன், ஆனால் நீ உணவளிக்கவில்லை. அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவரையும் பராமரித்துக் காத்து, வளர்ப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? ”அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் உணவளிக்கும்படிக் கேட்டான். ஆனால் நீ உணவளிக்கவில்லை. இது உனக்குத் தெரியாதா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், நீ அளித்த உணவை என்னிடம் பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? ”

ஆதத்தின் மகனே! நான் உன்னிடம் நீர் புகட்டும்படிக் கேட்டேன். ஆனால் நீ எனக்கு புகட்டவில்லை என்று இறைவன் கூறுவான். அதற்கு மனிதன், “என் அதிபதியே! அகிலமனைத்தையும் காத்து, பராமரிப்பவனாக நீ இருக்கின்றாய்! அப்படியிருக்க நான் எப்படி உனக்கு நீர் புகட்டுவேன்? ” என்று கேட்பான். அதற்கு, “என்னுடைய இன்ன அடியான் நீர் புகட்டும்படி உன்னிடம் கேட்டான், ஆனால் நீ அவனுக்கு நீர் புகட்டவில்லை, நீ அவனுக்கு நீர் புகட்டியிருந்தால் அந்த நீரை என்னிடத்தில் பெற்றிருப்பாய் என்று இறைவன் கூறுவான். ” (முஸ்லிம்)

விளக்கம் :

இந்த நபிமொழியிலிருந்து, பசித்தவனுக்கு உணவளிப்பது, தாகித்தவனுக்கு நீர் புகட்டுவது ஆகியவை பெரும் நறிகூலியையும், புண்ணியத்தையும் ஈட்டித் தரும் செயல்கள் என்றும், இவற்றால் இறையண்மை கிட்டுகிறது என்றும் தெரிகிறது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 25, 2010 10:32 am

அருமையான தொகுப்பு நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 1:56 pm

ரிபாஸ் wrote:அருமையான தொகுப்பு நண்பா
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Jun 15, 2010 2:02 pm

பகிர்ந்தமைக்கு நன்றி.. நன்றி நன்றி சியர்ஸ்



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 15, 2010 2:47 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே .........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 2:50 pm

அருமையான பகிர்வு.. இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுத்து பின் தன் பசியாற்றிக்கொள்வது சிறப்பு இறைவனுக்கு விருப்பமானது என்று மிக அருமையான பகிர்வு சொல்கிறது....

அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 4:14 pm

நன்றி சபீர் தான் மட்டுமல்லாது பிறர் நலனிலும் அக்கரை கொள்வோம் நன்றி பகிர்வுக்கு.



நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -ஏழை எளியவர்களின் உரிமைகள்-29 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக