புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 9:37 am
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm
» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am
» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
cordiac | ||||
prajai | ||||
Barushree | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டம் ஒரு இருட்டறை.
Page 1 of 1 •
1. தமிழ்ப் புத்தாண்டு மாற்ற கோரிய டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம்!
[You must be registered and logged in to see this image.]
சென்னை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து வழக்கு டர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தை மாதம் 1ஆம் தேதியாக மாற்றம் செய்து அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'சித்திரை 1ஆம் தேதிக்கு பதில், தை 1ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவுஅரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில்
ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியது தவறு.ஆகவே, இதற்காக கொண்டு வந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முகோ பாத்யாயா, வேணு கோபால் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜா கலிபுல்லா, பரந்தாமன் ஆகியோர் ஆஜராகி வாதாடுகையில், 'தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றியதில் யாரும் தலையிட முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. எனவே நீதிபதிகள் நேரத்தை வீணடிக்கும் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்' என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு
சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
[You must be registered and logged in to see this image.]
சென்னை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து வழக்கு டர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தை மாதம் 1ஆம் தேதியாக மாற்றம் செய்து அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'சித்திரை 1ஆம் தேதிக்கு பதில், தை 1ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவுஅரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில்
ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியது தவறு.ஆகவே, இதற்காக கொண்டு வந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முகோ பாத்யாயா, வேணு கோபால் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜா கலிபுல்லா, பரந்தாமன் ஆகியோர் ஆஜராகி வாதாடுகையில், 'தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றியதில் யாரும் தலையிட முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. எனவே நீதிபதிகள் நேரத்தை வீணடிக்கும் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்' என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு
சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
2. விளம்பர போர்டுகளை அகற்ற வழக்கு போட்டவருக்கு ஐகோர்ட் ரூ.500 அபராதம்:
மதுரை : விளம்பர போர்டுகளைள அகற்ற போடப்பட்ட வழக்கில் பொதுநலன் இல்லை, சுயநலம் என கூறி மனுதாரருக்கு ரூ. 500 அபராதம் விதித்து ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு
கதிரேசன் தாக்கல் செய்த பொதுநலவழக்கு மனுவில்; கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் புனிதா காம்பளக்சில் கடை வைத்துள்ளேன். பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில், ரவுண்டானா சிக்னல் அருகே பல்வேறு அரசியல் கட்சிகளும், பல நிறுவனங்களும் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டு, கட்அவுட் வைத்துள்ளன. இவற்றிற்கு பெரும்பாலும் நகராட்சி அனுமதி இல்லை. இவை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் விபத்திற்கு வாய்ப்பாக உள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும் உள்ளன.பிளக்ஸ் விளம்பரபோர்டுகளை வைக்க காலவரம்பு உள்ளது.
ஆனால் எந்த வரம்பும் இன்றி வைத்துள்ளனர். இதனால் ரோடு சரவர தெரியவில்லை. ரோடு பரப்பு சுருங்கி விட்டது. இவற்றை அகற்ற கரூர் நகராட்சி கமிஷனருக்கு பல முறை மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை.அனுமதி பெறாத விளம்பரபோர்டு தொடர்பாக ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் நிகழ்ச்சி நடப்பதற்கு 5 நாள் மட்டுமே வைக்கலாம் என தமிழகஅரசின் அட்வகேட் ஜெனரல் கோர்ட்டில் உறுதி அளித்தார்.
எனவே இவற்றை அகற்ற மார்ச் 27 ம் தேதி கரூர் எஸ்.பி., கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுத்து போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.மணிக்குமார் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் விசாரிது பிறப்பித்த உத்தரவு: பொதுநலன் என்ற பெயரில் சுயநலநோக்குடன் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை 4 வாரத்திற்குள் சமரசதீர்வு மையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
மதுரை : விளம்பர போர்டுகளைள அகற்ற போடப்பட்ட வழக்கில் பொதுநலன் இல்லை, சுயநலம் என கூறி மனுதாரருக்கு ரூ. 500 அபராதம் விதித்து ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு
கதிரேசன் தாக்கல் செய்த பொதுநலவழக்கு மனுவில்; கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் புனிதா காம்பளக்சில் கடை வைத்துள்ளேன். பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில், ரவுண்டானா சிக்னல் அருகே பல்வேறு அரசியல் கட்சிகளும், பல நிறுவனங்களும் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டு, கட்அவுட் வைத்துள்ளன. இவற்றிற்கு பெரும்பாலும் நகராட்சி அனுமதி இல்லை. இவை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் விபத்திற்கு வாய்ப்பாக உள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும் உள்ளன.பிளக்ஸ் விளம்பரபோர்டுகளை வைக்க காலவரம்பு உள்ளது.
ஆனால் எந்த வரம்பும் இன்றி வைத்துள்ளனர். இதனால் ரோடு சரவர தெரியவில்லை. ரோடு பரப்பு சுருங்கி விட்டது. இவற்றை அகற்ற கரூர் நகராட்சி கமிஷனருக்கு பல முறை மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை.அனுமதி பெறாத விளம்பரபோர்டு தொடர்பாக ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் நிகழ்ச்சி நடப்பதற்கு 5 நாள் மட்டுமே வைக்கலாம் என தமிழகஅரசின் அட்வகேட் ஜெனரல் கோர்ட்டில் உறுதி அளித்தார்.
எனவே இவற்றை அகற்ற மார்ச் 27 ம் தேதி கரூர் எஸ்.பி., கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுத்து போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.மணிக்குமார் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் விசாரிது பிறப்பித்த உத்தரவு: பொதுநலன் என்ற பெயரில் சுயநலநோக்குடன் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை 4 வாரத்திற்குள் சமரசதீர்வு மையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நேரம் சரி இல்லை ராமசாமிக்கும் தமிழ் புத்தாண்டுக்கும் [You must be registered and logged in to see this image.]பிச்ச wrote:தமிழ்ப் புத்தாண்டு மாற்ற கோரிய டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம்!
[You must be registered and logged in to see this image.]
சென்னை:
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து
வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ.10,000
அபராதம் விதித்தது.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தை மாதம் 1ஆம் தேதியாக மாற்றம் செய்து அரசு
சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'சித்திரை 1ஆம் தேதிக்கு பதில், தை 1ஆம் தேதி தமிழ்ப்
புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவுஅரசியல்
சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில்
ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை
அமல்படுத்தக்கூடாது.
தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை
போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை
முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியது தவறு.
ஆகவே, இதற்காக கொண்டு வந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது' என்று
கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முகோ பாத்யாயா, வேணு கோபால் ஆகியோர்
முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில்
வழக்கறிஞர்கள் ராஜா கலிபுல்லா, பரந்தாமன் ஆகியோர் ஆஜராகி
வாதாடுகையில், 'தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றியதில் யாரும் தலையிட
முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. எனவே நீதிபதிகள் நேரத்தை வீணடிக்கும்
டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்' என்றனர்.
இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று
கூறி டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து
தீர்ப்பளித்தனர். மேலும், இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு
சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு
தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பேய்கள் ஆளும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள்... [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
3. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார் (எது சம்பந்தமான வழக்கு என்பது சரியாக ஞாபகம் இல்லை - மன்னிக்கவும், அரசியல் சம்மந்தப்பட்ட வழக்கு என்று நினைக்கிறேன்).
ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.
கோபமடைந்த அவர், இருபத்தைந்தாயிரம் ரூபாயை சில்லறை காசுகளாக (25 பைசா,50 பைசா,
1 ருபாய் ) மூட்டையில் கட்டி, தனது அபராதத்தொகையை கட்டினாராம்.
ஒருநாள் முழுதும் அந்த சில்லறைகளை கணக்கு பார்த்தார்களாம்.
அவருக்கு எனது 1000 X [You must be registered and logged in to see this image.]
ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.
கோபமடைந்த அவர், இருபத்தைந்தாயிரம் ரூபாயை சில்லறை காசுகளாக (25 பைசா,50 பைசா,
1 ருபாய் ) மூட்டையில் கட்டி, தனது அபராதத்தொகையை கட்டினாராம்.
ஒருநாள் முழுதும் அந்த சில்லறைகளை கணக்கு பார்த்தார்களாம்.
அவருக்கு எனது 1000 X [You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பிச்ச wrote:கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார் (எது சம்பந்தமான வழக்கு என்பது சரியாக ஞாபகம் இல்லை - மன்னிக்கவும், அரசியல் சம்மந்தப்பட்ட வழக்கு என்று நினைக்கிறேன்).
ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.
கோபமடைந்த அவர், இருபத்தைந்தாயிரம் ரூபாயை சில்லறை காசுகளாக (25 பைசா,50 பைசா,
1 ருபாய் ) மூட்டையில் கட்டி, தனது அபராதத்தொகையை கட்டினாராம்.
ஒருநாள் முழுதும் அந்த சில்லறைகளை கணக்கு பார்த்தார்களாம்.
அவருக்கு எனது 1000 X [You must be registered and logged in to see this image.]
சரியான சவுக்கடி [You must be registered and logged in to see this image.]
maniajith007 wrote:உங்களில் தமிழ் புத்தாண்டை எதனை பேர் குதுகலத்துடன் ஆங்கில புத்தாண்டுக்கு இணையாக கொண்டாடுகிறீர்கள்
நிச்சயமா நான் கொண்டாடுறது இல்லீங்கோ. [You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:maniajith007 wrote:உங்களில் தமிழ் புத்தாண்டை எதனை பேர் குதுகலத்துடன் ஆங்கில புத்தாண்டுக்கு இணையாக கொண்டாடுகிறீர்கள்
நிச்சயமா நான் கொண்டாடுறது இல்லீங்கோ. [You must be registered and logged in to see this image.]
உண்மைய சொன்னதுக்கு நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|