புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
64 Posts - 50%
heezulia
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_m10தொடர் கதை...வாங்க எழுதுங்க.. - Page 8 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் கதை...வாங்க எழுதுங்க..


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jun 20, 2009 2:56 pm

First topic message reminder :

எல்லோரும் கதை எழுத இது ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளுங்கள்....
இது தான் விதிமுறை...
கதையை நீங்கள் 5 எழுத்து சொற்களில் மட்டுமே எழுத வேண்டும்..அடுத்த நபர் அந்த கதையை தொடருவார்..அவரும் 5 எழுத்திலேயே முடித்து விட வேண்டும்..இந்த கதை காமெடியாகயோ, காதலாகவோ, சமயமாகவோ, சமுதயததைப் பற்றோ எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அல்லது இவை எல்லாம் சேர்ந்தே இருக்கலாம்..
படைக்கும் நம் கையில் தான் உள்ளது.கதையின் ஒரு வித்தியசமான திசையை நாம் பார்க்கலாம்...
மிக முக்கியமானது யார் மனதையும் புண்படுத்தாத வகையில் உங்களின் 5 சொற்கள் இருத்தல் அவசியம்....ஆகவே போவோமா....


அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......

படித்து விட்டு அங்கிருந்து யாரேனும் தொடருங்கள்....


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 09, 2009 8:57 pm

1. அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......
2. மின்னிகொண்டு இருந்த அந்த பொருளை பார்த்தான் .........
3. காரை றோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு..........
4. வேகமாக விரைந்த போது ஒரு குரல் அவனை.....
5. தடுத்து நிறுத்தியது யார் அது என்று ....
6. திரும்பி பார்ப்பதற்குள் வீஷ்க் என்ற சத்தத்துடன்.............
7. கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் ஏதோ ஒன்று.......
8. அவரை வேகமாக நெருங்கிக் கொண்டு வந்தது...
9. லப்டப் லப்டப் என்ற இதய துடிப்புடன்....
10. அதை கூர்ந்து பார்த்தான் , அந்த வெளிச்சம் ..
11. வந்த திசையில் ஓர் உருவம் வருவதை...
12. கண்டு என்ன செய்வது என்று தெரியாது....
13. ஓடாலாம் என்று நினைத்த போது அந்த
14. உ௫வம் நெ௫ங்கியது என்னை தலையில் குல்லாவுடன்
15. குல்லா பெண்ணை நானும் பார்க்க அவளும் என்னை பார்க்க
16. பார்வைகள் கலந்தன இதயத்துடிப்பு நின்றது
17.அப்பொழுதுதான் உணர்ந்தான் அது வெறும் கனவு
18. பிறகு மதுவைக் குடிக்கலாம் என்று கரைக்குச் சென்றேன் அங்கு
19.அங்குபார்த்தால் கனவில்வந்த பெண் மது குடித்துகொண்டிருந்தாள்
20.நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை போதையுடன் பார்க்க
21.அவள்கூட வந்த நாய் என்னை கடித்து குதறியது
22. கடித்து குதறியது போல் ஒ௫ நினைவு
23. மெதுவாக அவளை நெ௫ங்கினேன் அவள் புன்னகைத்தாள்
24. அவள் பக்கத்தில் ஒரு ஆண்மகன் கத்தியோடு
25. நிற்பது போல் இருந்த அந்த சிலையை தட்டி விட்டாள்
26 ஒரு தரம் மீண்டும் அவன் செய்வதறியாது....
27.திகைத்துநிற்க அவள் அவனை நோக்க அவன் அவளை நோக்க
28. ரெண்டு பேரும் மாறி மாறி உற்று நோக்கினர்
29. திடீரென்று டாமார் என்ற சத்தம் அவர்களை
30. அதிர்ச்சியடையச் செய்தது சுற்று முற்றும் நோக்கினர்
31. யாரோ வெகு தொலைவில் இருந்து இவர்களை
32. உற்று நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தனர்
33.பின்னர் கால்வலிக்குன்னு வந்த வேகத்தில் சென்று விட்டனர்
34. மீண்டும் அங்கு ஒரு புரசல் கேட்டது
35. கடலிலிருந்து இரண்டு பிராணிகள் வந்துகொண்டிருந்தன
36.ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப்பில் இருந்தன
37. அவர்களை ஏறிட்டு முகர்ந்து பார்த்து ஏதோ
38.ஒரு அழகான வாலிபன் அங்கு நிற்க
39. அவை அவன் மேல் ஏதோ துப்ப
40. அங்கிருந்து ஓட்டம் பிடித்து படகு மறைவில்
41.அவன் கை உருமாறி கொண்டிருந்தது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 09, 2009 9:00 pm

1. அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......
2. மின்னிகொண்டு இருந்த அந்த பொருளை பார்த்தான் .........
3. காரை றோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு..........
4. வேகமாக விரைந்த போது ஒரு குரல் அவனை.....
5. தடுத்து நிறுத்தியது யார் அது என்று ....
6. திரும்பி பார்ப்பதற்குள் வீஷ்க் என்ற சத்தத்துடன்.............
7. கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் ஏதோ ஒன்று.......
8. அவரை வேகமாக நெருங்கிக் கொண்டு வந்தது...
9. லப்டப் லப்டப் என்ற இதய துடிப்புடன்....
10. அதை கூர்ந்து பார்த்தான் , அந்த வெளிச்சம் ..
11. வந்த திசையில் ஓர் உருவம் வருவதை...
12. கண்டு என்ன செய்வது என்று தெரியாது....
13. ஓடாலாம் என்று நினைத்த போது அந்த
14. உ௫வம் நெ௫ங்கியது என்னை தலையில் குல்லாவுடன்
15. குல்லா பெண்ணை நானும் பார்க்க அவளும் என்னை பார்க்க
16. பார்வைகள் கலந்தன இதயத்துடிப்பு நின்றது
17.அப்பொழுதுதான் உணர்ந்தான் அது வெறும் கனவு
18. பிறகு மதுவைக் குடிக்கலாம் என்று கரைக்குச் சென்றேன் அங்கு
19.அங்குபார்த்தால் கனவில்வந்த பெண் மது குடித்துகொண்டிருந்தாள்
20.நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை போதையுடன் பார்க்க
21.அவள்கூட வந்த நாய் என்னை கடித்து குதறியது
22. கடித்து குதறியது போல் ஒ௫ நினைவு
23. மெதுவாக அவளை நெ௫ங்கினேன் அவள் புன்னகைத்தாள்
24. அவள் பக்கத்தில் ஒரு ஆண்மகன் கத்தியோடு
25. நிற்பது போல் இருந்த அந்த சிலையை தட்டி விட்டாள்
26 ஒரு தரம் மீண்டும் அவன் செய்வதறியாது....
27.திகைத்துநிற்க அவள் அவனை நோக்க அவன் அவளை நோக்க
28. ரெண்டு பேரும் மாறி மாறி உற்று நோக்கினர்
29. திடீரென்று டாமார் என்ற சத்தம் அவர்களை
30. அதிர்ச்சியடையச் செய்தது சுற்று முற்றும் நோக்கினர்
31. யாரோ வெகு தொலைவில் இருந்து இவர்களை
32. உற்று நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தனர்
33.பின்னர் கால்வலிக்குன்னு வந்த வேகத்தில் சென்று விட்டனர்
34. மீண்டும் அங்கு ஒரு புரசல் கேட்டது
35. கடலிலிருந்து இரண்டு பிராணிகள் வந்துகொண்டிருந்தன
36.ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப்பில் இருந்தன
37. அவர்களை ஏறிட்டு முகர்ந்து பார்த்து ஏதோ
38.ஒரு அழகான வாலிபன் அங்கு நிற்க
39. அவை அவன் மேல் ஏதோ துப்ப
40. அங்கிருந்து ஓட்டம் பிடித்து படகு மறைவில்
41.அவன் கை உருமாறி கொண்டிருந்தது
42. அவன் மணலில் உருண்டு புரண்டும் அவனால்...

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:13 pm

1. அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......
2. மின்னிகொண்டு இருந்த அந்த பொருளை பார்த்தான் .........
3. காரை றோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு..........
4. வேகமாக விரைந்த போது ஒரு குரல் அவனை.....
5. தடுத்து நிறுத்தியது யார் அது என்று ....
6. திரும்பி பார்ப்பதற்குள் வீஷ்க் என்ற சத்தத்துடன்.............
7. கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் ஏதோ ஒன்று.......
8. அவரை வேகமாக நெருங்கிக் கொண்டு வந்தது...
9. லப்டப் லப்டப் என்ற இதய துடிப்புடன்....
10. அதை கூர்ந்து பார்த்தான் , அந்த வெளிச்சம் ..
11. வந்த திசையில் ஓர் உருவம் வருவதை...
12. கண்டு என்ன செய்வது என்று தெரியாது....
13. ஓடாலாம் என்று நினைத்த போது அந்த
14. உ௫வம் நெ௫ங்கியது என்னை தலையில் குல்லாவுடன்
15. குல்லா பெண்ணை நானும் பார்க்க அவளும் என்னை பார்க்க
16. பார்வைகள் கலந்தன இதயத்துடிப்பு நின்றது
17.அப்பொழுதுதான் உணர்ந்தான் அது வெறும் கனவு
18. பிறகு மதுவைக் குடிக்கலாம் என்று கரைக்குச் சென்றேன் அங்கு
19.அங்குபார்த்தால் கனவில்வந்த பெண் மது குடித்துகொண்டிருந்தாள்
20.நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை போதையுடன் பார்க்க
21.அவள்கூட வந்த நாய் என்னை கடித்து குதறியது
22. கடித்து குதறியது போல் ஒ௫ நினைவு
23. மெதுவாக அவளை நெ௫ங்கினேன் அவள் புன்னகைத்தாள்
24. அவள் பக்கத்தில் ஒரு ஆண்மகன் கத்தியோடு
25. நிற்பது போல் இருந்த அந்த சிலையை தட்டி விட்டாள்
26 ஒரு தரம் மீண்டும் அவன் செய்வதறியாது....
27.திகைத்துநிற்க அவள் அவனை நோக்க அவன் அவளை நோக்க
28. ரெண்டு பேரும் மாறி மாறி உற்று நோக்கினர்
29. திடீரென்று டாமார் என்ற சத்தம் அவர்களை
30. அதிர்ச்சியடையச் செய்தது சுற்று முற்றும் நோக்கினர்
31. யாரோ வெகு தொலைவில் இருந்து இவர்களை
32. உற்று நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தனர்
33.பின்னர் கால்வலிக்குன்னு வந்த வேகத்தில் சென்று விட்டனர்
34. மீண்டும் அங்கு ஒரு புரசல் கேட்டது
35. கடலிலிருந்து இரண்டு பிராணிகள் வந்துகொண்டிருந்தன
36.ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப்பில் இருந்தன
37. அவர்களை ஏறிட்டு முகர்ந்து பார்த்து ஏதோ
38.ஒரு அழகான வாலிபன் அங்கு நிற்க
39. அவை அவன் மேல் ஏதோ துப்ப
40. அங்கிருந்து ஓட்டம் பிடித்து படகு மறைவில்
41.அவன் கை உருமாறி கொண்டிருந்தது
42. அவன் மணலில் உருண்டு புரண்டும் அவனால்...
43.அந்த இரண்டு பிராணிகளையும் சமாளிக்கமுடியாமல்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 09, 2009 9:14 pm

1. அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......
2. மின்னிகொண்டு இருந்த அந்த பொருளை பார்த்தான் .........
3. காரை றோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு..........
4. வேகமாக விரைந்த போது ஒரு குரல் அவனை.....
5. தடுத்து நிறுத்தியது யார் அது என்று ....
6. திரும்பி பார்ப்பதற்குள் வீஷ்க் என்ற சத்தத்துடன்.............
7. கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் ஏதோ ஒன்று.......
8. அவரை வேகமாக நெருங்கிக் கொண்டு வந்தது...
9. லப்டப் லப்டப் என்ற இதய துடிப்புடன்....
10. அதை கூர்ந்து பார்த்தான் , அந்த வெளிச்சம் ..
11. வந்த திசையில் ஓர் உருவம் வருவதை...
12. கண்டு என்ன செய்வது என்று தெரியாது....
13. ஓடாலாம் என்று நினைத்த போது அந்த
14. உ௫வம் நெ௫ங்கியது என்னை தலையில் குல்லாவுடன்
15. குல்லா பெண்ணை நானும் பார்க்க அவளும் என்னை பார்க்க
16. பார்வைகள் கலந்தன இதயத்துடிப்பு நின்றது
17.அப்பொழுதுதான் உணர்ந்தான் அது வெறும் கனவு
18. பிறகு மதுவைக் குடிக்கலாம் என்று கரைக்குச் சென்றேன் அங்கு
19.அங்குபார்த்தால் கனவில்வந்த பெண் மது குடித்துகொண்டிருந்தாள்
20.நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை போதையுடன் பார்க்க
21.அவள்கூட வந்த நாய் என்னை கடித்து குதறியது
22. கடித்து குதறியது போல் ஒ௫ நினைவு
23. மெதுவாக அவளை நெ௫ங்கினேன் அவள் புன்னகைத்தாள்
24. அவள் பக்கத்தில் ஒரு ஆண்மகன் கத்தியோடு
25. நிற்பது போல் இருந்த அந்த சிலையை தட்டி விட்டாள்
26 ஒரு தரம் மீண்டும் அவன் செய்வதறியாது....
27.திகைத்துநிற்க அவள் அவனை நோக்க அவன் அவளை நோக்க
28. ரெண்டு பேரும் மாறி மாறி உற்று நோக்கினர்
29. திடீரென்று டாமார் என்ற சத்தம் அவர்களை
30. அதிர்ச்சியடையச் செய்தது சுற்று முற்றும் நோக்கினர்
31. யாரோ வெகு தொலைவில் இருந்து இவர்களை
32. உற்று நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தனர்
33.பின்னர் கால்வலிக்குன்னு வந்த வேகத்தில் சென்று விட்டனர்
34. மீண்டும் அங்கு ஒரு புரசல் கேட்டது
35. கடலிலிருந்து இரண்டு பிராணிகள் வந்துகொண்டிருந்தன
36.ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப்பில் இருந்தன
37. அவர்களை ஏறிட்டு முகர்ந்து பார்த்து ஏதோ
38.ஒரு அழகான வாலிபன் அங்கு நிற்க
39. அவை அவன் மேல் ஏதோ துப்ப
40. அங்கிருந்து ஓட்டம் பிடித்து படகு மறைவில்
41.அவன் கை உருமாறி கொண்டிருந்தது
42. அவன் மணலில் உருண்டு புரண்டும் அவனால்...
43.அந்த இரண்டு பிராணிகளையும் சமாளிக்கமுடியாமல்
44.அவனும் அந்த பிராணி போல் ஆகிவிட்டான்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:17 pm

அம்மா தாயே இதென்ன டிவி சீரியல் மாதிரி போய்ட்டே இருக்கு

சீக்கிரம் விடைகுடுங்க தாய்மார்களே

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 09, 2009 9:20 pm

1. அன்று நள்ளிரவு நேரம் புஜ்ஜு நடு சாலையில்.......
2. மின்னிகொண்டு இருந்த அந்த பொருளை பார்த்தான் .........
3. காரை றோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு..........
4. வேகமாக விரைந்த போது ஒரு குரல் அவனை.....
5. தடுத்து நிறுத்தியது யார் அது என்று ....
6. திரும்பி பார்ப்பதற்குள் வீஷ்க் என்ற சத்தத்துடன்.............
7. கண்களைப் பறிக்கும் வெளிச்சத்துடன் ஏதோ ஒன்று.......
8. அவரை வேகமாக நெருங்கிக் கொண்டு வந்தது...
9. லப்டப் லப்டப் என்ற இதய துடிப்புடன்....
10. அதை கூர்ந்து பார்த்தான் , அந்த வெளிச்சம் ..
11. வந்த திசையில் ஓர் உருவம் வருவதை...
12. கண்டு என்ன செய்வது என்று தெரியாது....
13. ஓடாலாம் என்று நினைத்த போது அந்த
14. உ௫வம் நெ௫ங்கியது என்னை தலையில் குல்லாவுடன்
15. குல்லா பெண்ணை நானும் பார்க்க அவளும் என்னை பார்க்க
16. பார்வைகள் கலந்தன இதயத்துடிப்பு நின்றது
17.அப்பொழுதுதான் உணர்ந்தான் அது வெறும் கனவு
18. பிறகு மதுவைக் குடிக்கலாம் என்று கரைக்குச் சென்றேன் அங்கு
19.அங்குபார்த்தால் கனவில்வந்த பெண் மது குடித்துகொண்டிருந்தாள்
20.நான் அவளை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை போதையுடன் பார்க்க
21.அவள்கூட வந்த நாய் என்னை கடித்து குதறியது
22. கடித்து குதறியது போல் ஒ௫ நினைவு
23. மெதுவாக அவளை நெ௫ங்கினேன் அவள் புன்னகைத்தாள்
24. அவள் பக்கத்தில் ஒரு ஆண்மகன் கத்தியோடு
25. நிற்பது போல் இருந்த அந்த சிலையை தட்டி விட்டாள்
26 ஒரு தரம் மீண்டும் அவன் செய்வதறியாது....
27.திகைத்துநிற்க அவள் அவனை நோக்க அவன் அவளை நோக்க
28. ரெண்டு பேரும் மாறி மாறி உற்று நோக்கினர்
29. திடீரென்று டாமார் என்ற சத்தம் அவர்களை
30. அதிர்ச்சியடையச் செய்தது சுற்று முற்றும் நோக்கினர்
31. யாரோ வெகு தொலைவில் இருந்து இவர்களை
32. உற்று நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தனர்
33.பின்னர் கால்வலிக்குன்னு வந்த வேகத்தில் சென்று விட்டனர்
34. மீண்டும் அங்கு ஒரு புரசல் கேட்டது
35. கடலிலிருந்து இரண்டு பிராணிகள் வந்துகொண்டிருந்தன
36.ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப்பில் இருந்தன
37. அவர்களை ஏறிட்டு முகர்ந்து பார்த்து ஏதோ
38.ஒரு அழகான வாலிபன் அங்கு நிற்க
39. அவை அவன் மேல் ஏதோ துப்ப
40. அங்கிருந்து ஓட்டம் பிடித்து படகு மறைவில்
41.அவன் கை உருமாறி கொண்டிருந்தது
42. அவன் மணலில் உருண்டு புரண்டும் அவனால்...
43.அந்த இரண்டு பிராணிகளையும் சமாளிக்கமுடியாமல்
44.அவனும் அந்த பிராணி போல் ஆகிவிட்டான்
45. அந்த பெண்ணோ அலறிக்கொண்டு ஓட இவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:25 pm

அம்மா பெரியோர்களே தாய்மார்களே

இதென்ன டிவி சீரியல் மாதிரி போய்ட்டே இருக்கு

இதுக்கு முடிவே கெடையாதா

நானும் ஹீரோவ ஹீரோயினோட சேக்கலாம்னு கொண்டு போனா நீங்க பிரிச்சி பிரிச்சி விடுறீங்க. நல்லா சவ்வா இழுத்துக்கிட்டே போறீங்களே

சீக்கிரம் ஹீரோவுக்கு கல்யாணத்தை முடிச்சி கதைய முடிப்பீங்களா

அத விட்டுட்டு அவன் ஓட இவ தொரத்த இவ ஓட அவன் தொரத்தன்னு தலைய பிச்சிக்க வைன்க்கீன்களே

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:44 pm

கதைக்கு ஒரு முடிவு கொடுங்கோ தாய்மார்களே

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 9:53 pm

என்ன அம்லூ அம்மையாரே

கதைக்கு ஒரு நல்லா முடிவு சொல்லுங்கோ

ஹீரோ வை சேத்து வைக்கிறமாதிரி ஐடியா ஏதும் இருக்கா எப்டி

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 10:03 pm

என்ன அம்லூ அம்மையாரே

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக