புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில், (வேற்றுக்கிரக பறக்கும் தட்டினை ஒத்த) ஒரு விண்கலமொன்றினை இரண்டு யுத்த விமானங்கள் துரத்திச்சென்ற காட்சி, பொதுமக்களின் கமேராவில் பதிவாகியுள்ளது.மிட்லாண்ட் Service Park இல் இருந்து, தொடர்ந்து 30 செக்கன்களுக்கு இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. வட்டவடிவில் மிகச்சிறியதாக காட்சியளிக்கும் இவ்விண்கலத்தினை இரண்டு அதிவேக ஜெட் வகை விமானங்கள் துரத்திப்பிடிக்கச்சென்ற இக்காட்சி அப்பிரதேச மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது. ராடார் மூலம் இப்பறக்கும் தட்டு அவதானிக்கப்பட்டதும், உடனடியாக அதனை துரத்திச்செல்லும் முயற்சியில் இறங்கியதாம் இங்கிலாந்து விமானப்படை! எனினும் இம்முயற்சி வெற்றி அளித்ததா என மூச்சுக்காட்டவில்லை என்பது தான் ஏமாற்றம்! |
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நான் ஈகரையில் இன்று கேட்டகவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் பறக்கும் தட்டு தொடர்பாக மேலும் அறிய ஆவல் அண்ணா ?
priyatharshi wrote:
நான் ஈகரையில் இன்று கேட்டகவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் பறக்கும் தட்டு தொடர்பாக மேலும் அறிய ஆவல் அண்ணா ?
எனக்கும் தான் ஆவல்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
பிச்ச wrote:priyatharshi wrote:
நான் ஈகரையில் இன்று கேட்டகவேண்டும் என்று நினைத்தேன், இருந்தாலும் பறக்கும் தட்டு தொடர்பாக மேலும் அறிய ஆவல் அண்ணா ?
எனக்கும் தான் ஆவல்.
நீங்கள் அதனை விடியோவில் காணலாம் என நினைக்கிறேன்
https://www.youtube.com/watch?v=LXm3HwtvTKA&feature=player_embedded#
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அண்ணா அதை நீங்களே ஒரு தொகுப்பாக எழுத்து வடிவில் தந்தாள் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்
priyatharshi wrote:அண்ணா அதை நீங்களே ஒரு தொகுப்பாக எழுத்து வடிவில் தந்தாள் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
இல்லை நண்பரே, ஈகரையில் அந்த பதிவை சேர்த்து விடுங்கள் என்போன்றவர்கள் தகவல் பெறக் கூடியதாக இருக்கும் ...
நன்றி .
நன்றி .
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நல்லதோர் ஆரம்பம். உலகத்தினர் பலரின் கேள்வியும் இது தான், பறக்கும் தட்டு என்பது உண்மையா?நான் அறிந்தவற்றை இங்கு தருகின்றேன்.
படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இந்த பறக்கும் தட்டின் மேல் அப்படி ஓர் காதல் அப்போது வாசித்துக் கேட்டவை எல்லாம் இப்போ மறந்து விட்டது.
இருப்பினும் ஞாபகத்தில் உள்ளவற்றைத் தருகின்றேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், இலங்கையில் 'ரூபவாகினி' தொலைக்காட்சியில் 1980ம் ஆண்டு அளவில் ஒரு ஆங்கில நாடகம் ஓளிபரப்பானது ஞாபகமா? “ஸ்டார் டெக்†இந்த நாடகம் எடுப்பதற்கு காரணமாக இருந்தது ஓர் ஆச்சரியமான விடையமாம். ஆம்.... அமெரிக்காவின் ஓர் பாலைவன பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியதாம்! கிட்டத்தட்ட 1960ம் ஆண்டளவில் இது அங்கே நிகழ்ந்ததா!
அப்போது அதனை வெளியுலகிற்கு, அமெரிக்க அரசு அறிவிக்கவில்லையாம்! இப்போதும் கூட அந்த இடத்தினை பாதுகாப்பு வளையமாக அறிவித்து அதனை “நாசாâ€வின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றது. சிறிது காலத்திற்கு முன் அந்த இடத்தினை ஓர் தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்திருந்தது!
பல நாட்டு மக்கள் இந்த பறக்கும் தட்டினை கண்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஒரு மாதத்திற்கு குறைந்தது 52 தடவையாவது இப்படியான செய்திகள் பதியப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்கள்! விமான ஓட்டிகள் பலர் கண்டதாகவும் தங்கள் சாட்சிகள் கூறியிருக்கின்றார்கள்! ஒரு சிலரோ ஒரு படி மேலே போய் தட்டில் இருந்து கிரகவாசிகளை தாங்கள் கண்டதாகவும், தன்னையும் அழைத்து போக கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கின்றார்கள்.
பலர் இதை ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்கள்! இன்னும் சிலரோ தாங்கள் பறக்கும் தட்டினை புகைப்படம் எடுத்திருக்கின்றோம் என்று படத்தினை பணத்திற்கு விற்க பாத்திருக்கின்றார்கள். ஆனால் அது பறக்கும் தட்டினை போட்டோ கிடையாது. ஒரு பெரிய கண்ணாடியில் பறக்கும் தட்டினை வரைந்து அதனை போட்டோ எடுத்திருக்கின்றார்கள்!
இவற்றை விட ஏதோ ஓர் ஆபிரிக்க நாட்டில் தரையில் மிகப் பிரமாண்டமான பூச்சிகள் போன்று வரையப் பட்டுள்ளது! அது பல நூறு வருடங்களுக்கு முன் வரையப் பட்டது.
ஆனால் அந்த படத்திலே முறையான விதத்தில் கணிதம் கையாலப் பட்டிருக்கின்றதாம். அவற்றினைப் பார்த்த விஞ்னானிகள் மூக்கிலே விரல் வைக்கின்றார்கள். எப்படி இது சாத்தியம் என்று.
அந்தப் படங்களை தரையில் இருந்து பார்க்க முடியாது என்பது தான் மிகவும் ஆச்சரியம்! ஆகாயத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும்! அப்படி என்றால் அது யாரால், யாருக்கு வரைந்த ஓவியங்கள் என்பது தான் கேள்வியாக நிற்கின்றது.
அந்தப் பகுதில் காணப்பட்ட ஆதிவாசிகளின் குகையிலே வரையப் பட்ட ஓவியம் கூட மிகவும் நுனுக்கமாக வரையப்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள்!
விஞ்னானிகள் என்ன தான் சொல்லுகின்றார்கள் என்று பார்த்தால்..........
இது சூரிய ஒளியினால் ஏற்படுகின்ற மாற்றம்! சூரிய ஒளியினால் நீர்த் துளியின் தோற்றம் தான், அப்படி தெரிகின்றதாம்!
அப்படி ஓர் பறக்கும் தட்டு இருந்தால், எங்களது செய்மதிகளில் ஒன்றிலுல் சிக்காமல் பூமிக்கு வருவது சாத்தியம் இல்லை. சரி அப்படியே அப்படி இருந்தாலும்.... பக்கத்து கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதாக தெரிய வில்லை! கண் இமைக்கும் நேரத்தில் அந்த பறக்கும் தட்டு ஓடி மறைந்தும் விடுகின்றதென்றால். அந்த தட்டு கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வேண்டும்! அந்த வேகத்தில் பயணம் செய்யும் போது காற்றோடு உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும்!
இவற்றையும் மீறி அப்படி ஓர் தட்டும்,ஜீவராசிகளும் இருக்கும் என்றால், அவர்கள் எங்களைக் காட்டிலும், எத்தனையோ மடங்கு விஞ்ஞானத்தில் அதி முன்னேரியவர்களாக இருப்பார்களாம்!
படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இந்த பறக்கும் தட்டின் மேல் அப்படி ஓர் காதல் அப்போது வாசித்துக் கேட்டவை எல்லாம் இப்போ மறந்து விட்டது.
இருப்பினும் ஞாபகத்தில் உள்ளவற்றைத் தருகின்றேன்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், இலங்கையில் 'ரூபவாகினி' தொலைக்காட்சியில் 1980ம் ஆண்டு அளவில் ஒரு ஆங்கில நாடகம் ஓளிபரப்பானது ஞாபகமா? “ஸ்டார் டெக்†இந்த நாடகம் எடுப்பதற்கு காரணமாக இருந்தது ஓர் ஆச்சரியமான விடையமாம். ஆம்.... அமெரிக்காவின் ஓர் பாலைவன பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியதாம்! கிட்டத்தட்ட 1960ம் ஆண்டளவில் இது அங்கே நிகழ்ந்ததா!
அப்போது அதனை வெளியுலகிற்கு, அமெரிக்க அரசு அறிவிக்கவில்லையாம்! இப்போதும் கூட அந்த இடத்தினை பாதுகாப்பு வளையமாக அறிவித்து அதனை “நாசாâ€வின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கின்றது. சிறிது காலத்திற்கு முன் அந்த இடத்தினை ஓர் தொலைக்காட்சி ஒளிப்பதிவு செய்திருந்தது!
பல நாட்டு மக்கள் இந்த பறக்கும் தட்டினை கண்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள். ஒரு மாதத்திற்கு குறைந்தது 52 தடவையாவது இப்படியான செய்திகள் பதியப்பட்டு வருவதாகவும் கூறுகின்றார்கள்! விமான ஓட்டிகள் பலர் கண்டதாகவும் தங்கள் சாட்சிகள் கூறியிருக்கின்றார்கள்! ஒரு சிலரோ ஒரு படி மேலே போய் தட்டில் இருந்து கிரகவாசிகளை தாங்கள் கண்டதாகவும், தன்னையும் அழைத்து போக கேட்டதாகவும், அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கின்றார்கள்.
பலர் இதை ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்கள்! இன்னும் சிலரோ தாங்கள் பறக்கும் தட்டினை புகைப்படம் எடுத்திருக்கின்றோம் என்று படத்தினை பணத்திற்கு விற்க பாத்திருக்கின்றார்கள். ஆனால் அது பறக்கும் தட்டினை போட்டோ கிடையாது. ஒரு பெரிய கண்ணாடியில் பறக்கும் தட்டினை வரைந்து அதனை போட்டோ எடுத்திருக்கின்றார்கள்!
இவற்றை விட ஏதோ ஓர் ஆபிரிக்க நாட்டில் தரையில் மிகப் பிரமாண்டமான பூச்சிகள் போன்று வரையப் பட்டுள்ளது! அது பல நூறு வருடங்களுக்கு முன் வரையப் பட்டது.
ஆனால் அந்த படத்திலே முறையான விதத்தில் கணிதம் கையாலப் பட்டிருக்கின்றதாம். அவற்றினைப் பார்த்த விஞ்னானிகள் மூக்கிலே விரல் வைக்கின்றார்கள். எப்படி இது சாத்தியம் என்று.
அந்தப் படங்களை தரையில் இருந்து பார்க்க முடியாது என்பது தான் மிகவும் ஆச்சரியம்! ஆகாயத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும்! அப்படி என்றால் அது யாரால், யாருக்கு வரைந்த ஓவியங்கள் என்பது தான் கேள்வியாக நிற்கின்றது.
அந்தப் பகுதில் காணப்பட்ட ஆதிவாசிகளின் குகையிலே வரையப் பட்ட ஓவியம் கூட மிகவும் நுனுக்கமாக வரையப்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள்!
விஞ்னானிகள் என்ன தான் சொல்லுகின்றார்கள் என்று பார்த்தால்..........
இது சூரிய ஒளியினால் ஏற்படுகின்ற மாற்றம்! சூரிய ஒளியினால் நீர்த் துளியின் தோற்றம் தான், அப்படி தெரிகின்றதாம்!
அப்படி ஓர் பறக்கும் தட்டு இருந்தால், எங்களது செய்மதிகளில் ஒன்றிலுல் சிக்காமல் பூமிக்கு வருவது சாத்தியம் இல்லை. சரி அப்படியே அப்படி இருந்தாலும்.... பக்கத்து கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதாக தெரிய வில்லை! கண் இமைக்கும் நேரத்தில் அந்த பறக்கும் தட்டு ஓடி மறைந்தும் விடுகின்றதென்றால். அந்த தட்டு கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய வேண்டும்! அந்த வேகத்தில் பயணம் செய்யும் போது காற்றோடு உராய்வு ஏற்பட்டு தீ பிடித்து விடும்!
இவற்றையும் மீறி அப்படி ஓர் தட்டும்,ஜீவராசிகளும் இருக்கும் என்றால், அவர்கள் எங்களைக் காட்டிலும், எத்தனையோ மடங்கு விஞ்ஞானத்தில் அதி முன்னேரியவர்களாக இருப்பார்களாம்!
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
அருமை. நன்றி மோகன் ஜி.
கடவுளை பற்றி ஆராயும் போது கூட. கடவுளே வேறொரு கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்கள் என்றும் கூறுகின்றனர்.(எது நான் கேள்விப்பட்டது அவ்வளவுதான்)
அவர்கள் வேறொரு கிரகத்திலிருந்து வந்து நமக்கு மொழி, அறிவியல் போன்ற விடயங்களை தந்துவிட்டு சென்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எகிப்து பிரமிடுகளை எடுத்துக்கொண்டால் அது கூட அவர்கள் இறங்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் (எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை).வேற்று கிரகத்து ஜீவிகள் நம்மை விட அப்போது அறிவாளிகளாக/பலம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனால் தான் அவர்களை கடவுள் என்று
அக்கால மனிதர்கள் வணங்கினர் என்றும் கூறப்படுகிறது.
இவை நான் எங்கயோ படித்தது. தகவல்களை திரட்டி தர முயற்சிக்கிறேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|